வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
இசையமைப்பாளர் கங்கை அமரன் பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்று சொல்லுவார்கள், "அன்னக்கிளி" திரைப்படம் மூலம் தமிழ்த் திரையிசைக்கும் புது ரத்தம் பாய்ச்ச வந்த ராசய்யா என்ற இளையராஜாவின் அறிமுகத்தோடு அவரது இளைய சகோதரர் அமர்சிங்கிற்கும் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. இளையராஜாவின் ஆரம்ப காலப்படங்களில் "பத்ரகாளி" உட்பட இசை உதவி அமர்சிங் என்றே இருக்கும். ஆனால் அந்த அமர்சிங் என்ற கலைஞன் வெறும் நார் அல்ல அவரும் சிறந்ததொரு படைப்பாளி என்பதை நிரூபித்தது அவர் தனியாக நின்று தன்னை வெளிக்காட்டிய போது. ஆமாம் கங்கை அமரன் என்று பேர் வைத்த முகூர்த்தமோ என்னவோ இவருக்கும் ஒரு தனித்துவம் கிட்டியது இசையமைப்பாளனாக, பாடலாசிரியனாக, இயக்குனராக. இங்கே நான் தொட்டுச் செல்வது இசையமைப்பாளர் கங்கை …
-
- 0 replies
- 1.5k views
-
-
வெல்கம் விஜய் தேவரகொண்டா... அந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்களேன்! - நோட்டா விமர்சனம் | NOTA Movie review நடப்பு அரசியல் கூத்துகளை வைத்து ஸ்ஃபூப் படம் எடுக்கலாம். இல்லையென்றால் அரசியல் மர்மங்களை வைத்து த்ரில்லர் படம் எடுக்கலாம். ஆனந்த் ஷங்கரின் `நோட்டா' இதில் இரண்டாவது வகை. விஜய் தேவரகொண்டாவின் அறிமுகப் படம், பரபரப்பான ட்ரெய்லர் என நல்ல ஓபனிங் இருந்தது படத்துக்கு... முடிவு எப்படி இருக்கிறது? தமிழக முதல்வரான நாசர் மேல் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. தீர்ப்பு வரும்வரை முதல்வர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டிய நிர்பந்தம் அவருக்கு. அதனால் பப், பார்ட்டி, பாரீன் எனச் சுற்றிக்கொண்டிருக்கும் தன் மகன் விஜய் தேவரகொண்டாவை முதல்வராக்குகிறார். அதுநாள் வரை …
-
- 0 replies
- 410 views
-
-
'லாடம்' படத்துக்காக ஒரு முத்தக் காட்சியில் நடிக்க 7 டேக்குகள் வாங்கினாராம் நடிகை சார்மி. காதல் அழிவதில்லை படத்தில் சிம்புவின் நாயகியாக அறிமுகமானவர் சார்மி. அந்தப் படம் சுமாராகப் போனாலும், கோலிவுட்டில் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டதில் ரொம்பவே அப்செட்டாகி ஆந்திர பூமியில் செட்டிலாகி விட்டார். இன்று தெலுங்கின் பிரபல ஹீரோக்கள் அனைவரோடும் ஜோடி போட்டு விட்ட சார்மிக்கு ஒரே ஒரு பெரும்குறை. தமிழில் கிளிக் ஆகவில்லையே என்று. அந்தக் குறையைத் தீர்க்கும் விதத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது லாடம். பிரபு சாலமன் இயக்கும் இப்படத்தின் ஹைலைட்டே சார்மியின் கவர்ச்சிதான். தெலுங்கிலும் இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியாவதால், கவர்ச்சியின் எல்லையை இன்னும் கொஞ்சம் விஸ்த…
-
- 0 replies
- 804 views
-
-
திரை விமர்சனம்: களம் ஒரு பழைய ஜமீன் வீட்டை அபகரிக்கும் ரியல் எஸ்டேட் தாதா (மதுசூதன் ராவ்), அமெரிக்கா விலிருந்து திரும்பும் தனது மகனுக்கு (அம்ஜத் கான்) அதைப் பரிசாக அளிக்கிறார். அம்ஜத், தன் மனைவி (லட்சுமி ப்ரியா), பத்து வயது மகள் ஆகியோருடன் அந்த வீட்டில் வசிக்கத் தொடங்குகிறார். அங்கே அமானுஷ்ய சக்திகள் இருப்பதை லட்சுமிப்ரியா உணர்கிறார். முதலில் அதை நம்ப மறுக்கும் அம்ஜத், பிறகு கண்கூடாகக் கண்ட பிறகு அந்த வீட்டிலிருந்து வெளியேற முடிவு செய்கிறார்கள். மந்திர வாதி சீனிவாசனும் கலை யரங்கத்தின் பொறுப்பாளர் பூஜாவும் அவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள். அந்த அமானுஷ்ய சக்திகள் யார்? அம்ஜத் குடும்பத்தால் வெளியேற முடிந்ததா? படத்தின் தி…
-
- 0 replies
- 315 views
-
-
அனிருத்துக்கு விரைவில் திருமணம்.? இசையமைப்பாளர் அனிருத்துக்கு பிரபல தொழிலதிபரின் மகளுடன் திருமணம் நடைபெற உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான “3' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதே படத்தில் வெளியான "வை திஸ் கொலவெறி" என்ற பாடலின் மூலம் உலகளவிலும் பிரபலமானார். அதனைத்தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பையும் பெற்றார். மேலும், நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததாக இவரது புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமல்லாமல் சிம்புவுடன் இணைந்து பீப் பாடல் சர்ச்சையிலும் சிக்கித் தவித்தார். இந்நிலையி…
-
- 0 replies
- 289 views
-
-
முதுபெரும் இந்தி நடிகர் திலீப்குமார் மறைவு பிரதமர் மோதி இரங்கல் முதுபெரும் இந்தி நடிகர் திலீப்குமார் தமது 98வது வயதில் காலமானார். அவர் சிகிச்சை பெற்றுவந்த மும்பை இந்துஜா மருத்துவமனை பிபிசி இந்தி சேவையிடம் அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. புதன்கிழமை காலை 7.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக இந்துஜா மருத்துவமனை மருத்துவர் ஜலில் பால்கர் தெரிவித்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் திரைத்துறை நாயகனாக எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரிடம் ஒப்பற்ற திறமை இருந்தது. அதனால்தான் பல தலைமுறையைச் சேர்ந்த ரசிகர்களை அவர் மகிழ்வித்தார் என்று தமது பதிவில் அவர் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 703 views
-
-
"இப்போ விஜய்க்கு பையன்... நெக்ஸ்ட் ஹீரோ!’’ - குஷி `மெர்சல்' அக்ஷித் Chennai: "என்னா இளையதளபதி எப்பிடி இருக்கீங்க?" எனக் கேட்டால், சிரிப்பை மட்டும் பதிலாகக் கொடுக்கிறார் அந்த சுட்டி. "இப்ப என்னக் கண்டுபிடிங்க பார்ப்போம்" என ஸ்க்ரீனுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வது, ஸ்டுடியோவுக்குள்ளேயே ஓடியாடி திரிவது என அந்த வயதுக்குரிய அத்தனை துறுதுறுப்பும் குறும்புமாக றெக்கை இல்லாமலேயே பறக்கிறார். `மெர்சல்' படத்தில் சிறு வயது விஜயாக "ஐஸு... அதெல்லாம் செட்டாகாது ஐஸு" என க்யூட் பெர்ஃபாமென்ஸ் காட்டியவரிடம் பேச்சுக் கொடுத்தால் "நானெல்லாம் ஒன் டேக் ஆர்டிஸ்ட், வேணும்மா கேள்வி கேளுங்க பார்ப்போம்" என ரெடியாகிறார். "யாரு தம்பி நீங்க?" "என்ன…
-
- 0 replies
- 336 views
-
-
ஷங்கரின் 'ரோபோ' கைவிடப்பட்டது - 26.10.2007 By JBR ஷங்கரின் 'ரோபோ' கைவிடப்பட்டதாக அதி்ல் நடிக்கயிருந்த நடிகர் ஷாருக்கான் தெரிவி்த்தார். 'ஜீன்ஸ்' படம் முடிந்ததும் ஷங்கர் எழுத்தாளர் சுஜாதா துணையுடன் உருவாக்கிய கதை 'ரோபோ.' இந்தியாவில் ரோபோக்களின் ஆதிக்கம் ஏற்பட்டால் என்ன நிகழும் என்பதை பின்னணியாகக் கொண்ட சயின்ஸ்பிக்ஷன் இது. 'ரோபோ'வில் கமல் நடிப்பதாக சொல்லப்பட்டது. படத்தின் பட்ஜெட் மற்றும் கதையில் ஏற்பட்ட திருப்தியின்மை காரணமாக அப்போது 'ரோபோ' கைவிடப்பட்டது. 'சிவாஜி'க்குப் பிறகு 'ரோபோ'வின் ஒருவரி கதையை ஷங்கர் ஷாருக்கானிடம் கூறினார். அவருக்கு கதை பிடித்துவிட, தானே தயாரிப்பதாக கூறினார். படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாக முடிவானது. ஷங்கர் திரைக்கதை அமை…
-
- 0 replies
- 1.1k views
-
-
மரணமில்லா 'மார்க்கபந்து' ‘தெட் ஹவ் டூ ஐ நோ சேர் ? மனமுண் டானால் மார்க்கபந்து’ இவை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்றும் மறக்காத வசனங்கள் …. இன்றைய இளைய இணைய தலைமுறைகளின் மீம்ஸுகளில் அதிகம் இடம்பெறுகின்ற வசனமும் கூட…. திரைப்பட ரசிகர்களுக்கும் நகைச்சுவை உணர்வாளர்களுக்கும் எப்போது கேட்டாலும் பார்த்தாலும் இந்த வசனங்கள் சிரிப்பை பற்றவைக்கும்.. ஆனால் தற்போது முதன் முறையாக இந்த வசனங்கள் கண்ணீரை வரவழைத்து சென்றுள்ளன. காரணம் இந்த வசனத்துக்கு சொந்தக்காரர் இன்று நம்மோடு இல்லை… மனிதனை மனிதத்துடனும் மகிழ்வுடனும் வாழவைக்கின்ற உணர்வுகளில் நகைச்சுவை என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனால் இந்த நகைச்சுவை சில நேரங்…
-
- 0 replies
- 694 views
-
-
அஜீத், நயன்தாரா நடித்த பில்லா படம் வெற்றிகரமாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகம் ‘பில்லா-2’ என்ற பெயரில் தயாராகிறது. பில்லா படத்தில் டேவிட் என்ற சர்வதேச கடத்தல் மன்னன் வேடத்தில் அஜீத் நடித்தார். பில்லா-2 வில் அவரது கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இலங்கை தமிழ் அகதி வேடத்தில் அவர் நடிப்பதாக வதந்தி பரவு உள்ளது. தமிழ் அகதியான அவர் எப்படி சர்வதேச கடத்தல்காரனாக மாறுகிறார் என்பதுபோல் கதை சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் படக்குழுவை சேர்ந்தவர்கள் இதை மறுத்தனர். அஜீத் இலங்கை தமிழனாக நடிக்கவில்லை என்றும் தமிழகத்தில் இருந்து இலங்கை சென்ற தமிழ் தம்பதிக்கு பிறந்த மகனாக நடிக்கிறார் என்றும் கூறினர். இதன் சண்டை காட்சிகள் நவீன தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் ரகத்தில் எடுக்…
-
- 0 replies
- 745 views
-
-
20.09.2008 இன்று கனடா மண்ணில் காதல் கடிதம் திரைப்படம் காண்பிக்கப்படுகின்றது சிறிபாலஜி, அனிசா நடராஜசிவம் மற்றும் பலர் நடிப்பில் காதல் கடிதம் வசீகரன் - வி.எஸ்.உதயா திரை அரங்கம்: Woodside Cinema Showtime: 13.30 மேலதிக தொடர்புகட்கு: தொலைபேசி இலக்கம்: 416 286 9448
-
- 0 replies
- 871 views
-
-
தனது இளைய மகளின் இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். மூத்த மகளும் இயக்குனர் என்றபடியால் அவரது இயக்கத்திலும் நடித்தாக வேண்டும். ஒரு கண்ணுக்கு ஆக் ஷனும் இன்னொரு கண்ணுக்கு கட்டும் சொல்ல முடியாது. அப்படி கட் சொல்ல முடியாத ஆஃபர் மூத்த மகள் ஐஸ்வர்யாவால் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அக்சய் குமார் தயாரித்து கிருஷ்ணராக கெஸ்ட் ரோலில் நடித்த ஓ மை காட் பாக்ஸ் ஆஃபிஸில் இப்போதும் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தமிழில் ரிமேக் செய்யும் நோக்கத்தில் அக் ஷய் குமாரை மும்பையில் சென்ற ஞாயிறு சந்தித்தார் ஐஸ்வர்யா. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்திருப்பதாக தகவல். ரொம்ப நாள் முன்பே ஓ மை காட் ரீமேக்கில் ரஜினி நடிப்பதாக இருந்தால் ரீமேக் ரைட்ஸை தருவதாக அக்சய் கூறியிருந்தார்.…
-
- 0 replies
- 786 views
-
-
சச்சின், ஒருநாள் போட்டிகளிலிருந்து, ஒய்வு பெற்றுவிட்டார். இந்த, தகவல் கிரிக்கெட் ரசிகர்களை, எவ்வளவு கலங்க செய்திருக்கும்? அதே, அளவுக்கு, ஜாக்கிசானின் ஆக்சன் பட ரிடையர்மென்ட்டும், என்னைப்போன்ற எக்கச்சக்க ஜாக்கி ரசிகர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சிதான். குட்டிப்பையனாக, எத்தனை, ஜாக்கிசான் படங்கள் பார்த்திருப்போம். அப்போதெல்லாம், தமிழ் டப்பிங் இருக்காது. ஆங்கிலம்தான். படத்தின் பெயர்கள் கூட குத்துமதிப்பாகத்தான் தெரிந்திருக்கும். மொழி புரியவில்லையென்றாலும் வெறும் காட்சிகளாலேயே நம்மை விலா நோக சிரிக்க வைத்தவர் ஜாக்கி. எவ்வளவு கடினமான ஆக்சன் காட்சிகளையும் சிரித்த முகத்தோடு ரத்தம் சிந்தி நடித்தவர். மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களில் புரூஸ்லீ கமலஹாசன் என்றால் ஜாக்கிதான் ரஜினி. ஜாக்க…
-
- 0 replies
- 488 views
-
-
சிரேஷ்ட தென்னிந்திய நடிகர் சிவகுமார் தனது இரண்டு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியுடன் இணைந்து தமிழக முதல்வரின் கொவிட்-19 நிவாரண நிதிக்கு ஒரு கோடி இந்திய ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். அண்மையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு முதல்வரின் நிவாரண நிதிக்கு முடிந்தவரை பங்களிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந் நிலையில் நேற்று சிவகுமார் தனது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியுடன் ஸ்டாலினை முதல்வர் அலுவலகத்தில் சந்தித்து இந்த நன்கொடையை வழங்கியுள்ளனர். கொவிட் -19 இலிருந்து மக்களைப் பாதுகாப்பதே காலத்தின் தேவை, நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து ஒரு சிறிய தொகையை வழங்கியுள்ளோம். எல்லோரும் தங்கள் சொந்த ம…
-
- 0 replies
- 264 views
-
-
தமிழ் சினிமாவின் தரத்தை ஒரு படி உயர்த்தும், ஒரு உன்னதமான படம். - இயக்குநர் சீனுராமசாமி.
-
- 0 replies
- 514 views
-
-
தமிழ்ச்சினிமா : வன்முறைதான் வழிமுறையா? இவள் பாரதி தமிழ்ச் சினிமாவின் போக்கு நிஜ வாழ்க்கையைப் பாதிக்கிறதா என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. காட்சி ஊடகம் மிகப்பெரிய ஆயுதமாகிவிட்ட நிலையில் அதன் மூலம் வெளியாகும் வன்முறை இரசிகனின் மனத்தில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. தேவர்மகன் ரிலீசான பிறகு தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்ததும் அதற்கு உலகநாயகன் வருத்தம் தெரிவித்ததும் யாவரும் அறிந்ததே. தேவர்மகனைப் போல பல உதாரணங்கள் சொல்லலாம். எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் மிகக் குறைவாக இருந்த வன்முறைக் காட்சிகளும், அதற்கொத்த கதைகளும் ரஜினி, கமல் வருகைக்குப் பிறகு மெல்ல அதிகரித்து இப்போது வன்முறையே இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணி விடும் அளவுக்கு வன்முறை …
-
- 0 replies
- 1k views
-
-
தன் மகனின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு தாயின் நீக்கமற போராட்டத்துடன் சூழலியல் சார்ந்த கனமான கருத்தை விதைக்கும் முயற்சிதான் 'ஓ2' படத்தின் ஒன்லைன். படம் வெள்ளிக்கிழமை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நுரையீரல் பாதிப்பால் ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியின்றி சுவாசிக்க முடியாமல் தவிக்கும் தன் மகனை அழைத்துக்கொண்டு மேல்சிகிச்சைக்காக கொச்சின் செல்லும் தாய் (நயன்தாரா). தன் காதலியின் தந்தைக்கு தெரியாமல் அவளை அழைத்துச்செல்ல திட்டமிடும் காதலன், போதைப்பொருளை கடத்திச் செல்லும் காவலர், இழந்த செல்வாக்கை மீட்கச் செல்லும் ஒரு அரசியல்வாதி உட்பட பலரையும் ஏற்றிக்கொண்டு, கோவையிலிருந்து கேரளா புறப்படுகிறது அந்த ஆம்னி பேருந்து. வழியில் ஏற்படும் விபத்து…
-
- 0 replies
- 261 views
-
-
கார்த்தி - வருங்கால மக்கள் திலகம் உணர்ச்சிவசப்படுவதில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதனுக்கு ஈடுஇணையில்லை. தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இது இன்னொருமுறை உறுதியானது. இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கும் ஸ்ரீவிஜெய் ஈழத்தமிழ்ர். இதனால் விழாவில் ஈழம் பற்றிய அனல் அதிகமாகவே அடித்தது. ஆர்.கே.செல்வமணி பேசும் போது ஈழத்தில் ஒலித்த ஒரு குரல் நசுக்கப்பட்டது என்றார். பின்னாலேயே பேச வந்த குகநாதன், அந்தக் குரலை ஒருபோதும் நசுக்க முடியாது என்றார் ஆவேசமாக. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் சூர்ய பிரபாகர் என அவர் சூசகமாக தமிழீழத் தலைவரை சொன்ன போது அரங்கில் அட்டகாசமான கைத்தட்டல். பாடல்களை வெளியிட வந்த கார்த்தியை அவர் வருங்கால மக்கள் திலகம் என வர்ணித்தது, ஆச்சரியம். …
-
- 0 replies
- 1.8k views
-
-
என் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு நல்லா இருக்காது. அதை கமல்சார்தான் கரெக்ட் பண்ணார் என்கிறார் நடிகை த்ரிஷா. கமலுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்திருக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படம் இது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம், கமல்ஹாஸனுடனான அனுபவம் என போகிற இடமெல்லாம் மன்மத அம்பு குறித்து ஒரு செய்தியாவது சொல்லத் தவறுவதில்லை த்ரிஷா. இந்தமுறை, கமல் எப்படி தனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார் என்பதை இப்படிக் கூறுகிறார் த்ரிஷா: “கமல் சாருடன் நடிக்கணும்கிறது எனக்குப் பல வருஷக் கனவு. ‘தசாவதாரம்’ படத்தில் கமல் சார் நடிக்கக் கூப்பிட்டிருந்தார். அப்போ என் கையில் டேட்ஸ் இல்லை. அடுத்து ‘மர்மயோகி’ வாய்ப்பு. எக்கச்சக்க ஹோம் வொர்க் பண்ணி வச்சிரு…
-
- 0 replies
- 703 views
-
-
பார்த்திபன் எழுதி இயக்கியிருக்கும் படம், கதை திரைக்கதை வசனம் இயக்கம். கதையே இல்லாத படம் என்று பார்த்திபன் அறிவித்த நாள் முதல் இந்தப் படத்தின் மீது பலருக்கு ஆவல். தமிழ் சினிமாவில் நடக்கும் கதை விவாதத்தைதான் பார்த்திபன் படமாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. கதை விவாதத்தின் போது, இந்த காட்சியில் இந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள் அல்லவா. அப்போது அந்தக் காட்சியில் குறிப்பிட்ட நடிகரே தோன்றி நடிப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆர்யா, விஷால், அமலா பால், தாப்ஸி, பிரகாஷ்ராஜ், விமல் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். யாருமே பணம் வாங்காமல் நடித்துள்ளனர். பார்த்திபன் இதில் நடிக்கவில்லை என்பது படத்தின் இன்னொரு பலம். அல்போன்ஸ் ஜோசப், …
-
- 0 replies
- 528 views
-
-
'நம்பிக்கையூட்டும் முயற்சிகள், அவ நம்பிக்கை ஏற்படுத்தும் வளர்ச்சி விகிதம்.' 2007-ம் ஆண்டின் முதல் ஆறுமாதகால தமிழ் சினிமாவை சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். லாப ரீதியாக கணிக்கும்போது, மற்ற எந்த வருடத்தையும் விட 2007 அதிக வருவாயை ஈட்டியுள்ளது. பாலிவுட்டின் கலெக்ஷ்னை கோலிவுட் இந்த ஆறுமாதத்தில் தாண்டி விட்டது எனலாம். இந்த வருடம் ஜனவரி ஒன்று முதல் ஜுன் முப்பதுவரை 50 படங்கள் ரிலீஸாகியுள்ளன. எண்ணிக்கையில் பார்க்கும்போது இது சென்ற வருடத்தைவிட (42) எட்டு படங்கள் அதிகம். வெற்றி பெற்ற படங்களின் விகிதமும் அதிகம் என்பது சந்தோஷமான விஷயம். இந்த வருடத்தின் முதல் ப்ளாக் பஸ்டர் விஜய்யின் 'போக்கிரி.' தெலுங்கு ரீ-மேக்கான இதன் தாளம் போட வைக்கும் பாடல்கள், அசினின் நடிப்பு, விஜய்யி…
-
- 0 replies
- 1k views
-
-
பரத்பாலா இயக்கும் புதுப்படமொன்றில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் தனுஷ். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முதல் முறையாக இப்படம் மூலம் இருவரும் இணைகின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் துவங்குகிறது.
-
- 0 replies
- 637 views
-
-
பொதுவாக தென்னிந்திய நடிகைகள் கால்ஷீட்டுக்கு முதலிடம் கொடுப்பது தமிழ் அல்லது தெலுங்குப் படங்களுக்குத்தான். ஆனால் தமிழில் அறிமுகமான பூஜா காந்திக்கு கன்னடப் படங்கள் மீதுதான் காதல். கொக்கி படத்தில் கரணின் காதலியாக அறிமுகமானவர் பூஜா காந்தி. இது சொந்தப் பெயர், தமிழில் சஞ்சனா என்ற பெயரில் நடித்தார். அந்தப் படம் கரணுக்கு கை கொடுத்த அளவுக்கு பூஜாவுக்கு அமையவில்லை. அப்போதுதான் கன்னடத்தில் முங்காரு மலே எனும் படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. ஒரே படத்தில் கன்னடத்தின் நம்பர் ஒன் நடிகையாகிவிட்டார். இப்போது எண்ணுவதற்கு கை விரல்கள் போதாத அளவுக்கு கன்னடப் பட வாய்ப்புகள் குவிகின்றன அவருக்கு. இடையில் இரு தமிழ்ப் படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை வேண்டவே…
-
- 0 replies
- 927 views
-
-
விஸ்வரூபம் திரைப்படத்தை டி.டி.ஹெச் தொழில்நுட்பத்தில் ஒளிபரப்ப தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள், விமர்சனங்கள் என பல்வேறு இடையூறுகளை சந்தித்துவருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில் வரும் 11 ஆம் தேதி ரிலீஸ் பண்ணுகிற வேலையில் தியேட்டர்களை புக் பண்ணிக்கொண்டிருக்கிறது விஸ்வரூபம் படக்குழு. எதிர்ப்பு ஒருபுறம் இருந்தாலும் பல தியேட்டர்கள் திரையிட முன்வந்துள்ளன. கமல்ஹாசனுக்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் முக்கியமாக பொதுமக்கள் என பெருமளவிலான ஆதரவுகளும் குவிந்து வருகின்றன. இன்றைய விளம்பரங்களில் கூட தியேட்டர்களின் பெயர்கள் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று திடீரென டிஜிபி அலுவலகம் வந்தார் கமல்ஹாசன். அங்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ட…
-
- 0 replies
- 325 views
-
-
விஷால் அணியிலிருந்து, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் விஷால் தரப்பிலிருந்து போட்டியிடுவோம் என்று அறிவித்திருந்தார்கள். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டி என அறிவிக்கப்பட்டதில் இருந்து விஷாலுக்கும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் அறிக்கைப் போர் நடைபெற்று வருகிறது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், தயாரிப்பாளர்கள் பல்வேறு அணிகளாக பிரிந்து விவாதம் நடத்தி வருகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்பட்டுள்ளதால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில், சில நாட்களுக்கு …
-
- 0 replies
- 369 views
-