வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
பொங்கலுக்கு திரைக்கு வந்த அனைத்துப் படங்களுமே திருப்திகரமான வசூலைத் தரவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. பொங்கலுக்கு விக்ரமின் பீமா, பரத்தின் பழனி, சிம்புவின் காளை, மாதவனின் வாழ்த்துகள், சேரனின் பிரிவோம் சந்திப்போம், அசோக்கின் பிடிச்சிருக்கு ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. ஆனால் ஆறு படங்களுமே வசூலில் சரிவர இல்லை என்று விநியோகஸ்தர்கள் ஏமாற்றமாக உள்ளனராம். குறிப்பாக பீமா, காளை ஆகிய படங்களை வாங்கிய விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றத்தையும், நஷ்டத்தையும் சந்தித்துள்ளனராம். விக்ரம் நடிப்பில் வெளியாகியுள்ள பீமா, பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே திரைக்கு வந்தது. படத்தைப் பொறுத்தவரை விக்ரம்தான் படு பிரஷ்ஷாக இருக்கிறார். ஆனால் கதையில் எந்தப் புதுமையும் இல்ைல என்று பேச்சு நிலவுகிற…
-
- 2 replies
- 1.3k views
-
-
மேலும் புதிய படங்கள்கமல்ஹாசனின் கனவுக் காவியமான மருதநாயகம் படத்தின் டிரைலர் சில வீடியோ இணையத் தளங்களில் உலா வந்து கொண்டுள்ளது. கமல்ஹாசனின் கனவுப் படம் மருதநாயகம். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்திற்குப் பூஜை போட்டார் கமல். சாதாரண பூஜையாக அது நடக்கவில்லை. இங்கிலாந்து ராணி எலிசபெத் வந்து பூஜையில் கலந்து கொண்டார். பெரும் பொருட் செலவில் எடுக்கப்படவிருந்த இந்தப் படம், பொக்ரானில் இந்தியா போட்ட அணு குண்டால், ஸ்தம்பித்துப் போனது. அமெரிக்காவிலிருந்து பெரும் நிதியுதவியைப் பெறவிருந்த கமலுக்கு, இந்தியா நடத்திய அணு குண்டு சோதனையால் அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடையால் அந்த நிதி வராமல் போனது. இதனால் மருதநாயகம் நின்று போனது. மருதநாயகம் படத்தின் ஸ்டில்கள் தான் இணையத் தளங்…
-
- 1 reply
- 1.4k views
-
-
மேலும் புதிய படங்கள்மருமகள் ஐஸ்வர்யா ராயின் பெயரில் அமையவுள்ள மகளிர் கல்லூரிக்கு மாமனார் அமிதாப்பச்சன் அடிக்கல் நாட்டினார். உ.பி. மாநிலம் பாரபங்கியில் மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரில் புதிய மகளிர் கல்லூரியை அமிதாப் பச்சன் கட்டுகிறார். இக்கல்லூரிக்கு ஐஸ்வர்யா பச்சன் மகளிர் கல்லூரி என பெயரிடப்பட்டுள்ளது. இக்கல்லூரி அமையவுள்ள நிலம் குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் கடந்த 2 மாத காலமாக கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவது தாமதமாகி வந்தது. சமீபத்தில் அமிதாப்புக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவை முடுக்கி விட்டார் அமிதாப். நேற்று அடிக்க…
-
- 0 replies
- 803 views
-
-
ஷாருக்கான் நடித்து சூப்பர்ஹிட் படமாக பேசப்பட்ட `ஓம் சாந்தி ஓம்' படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்வற்கு பலத்த போட்டி இருக்கிறது. தமிழில் ரீ-மேக் பண்ணுகிற ஐடியாவில் மாதவன், ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறாராம். ரைட்சுக்காக அவர் கேட்ட தொகையில் மாதவன் மயக்கம் போட்டு விழுந்தது தனிக்கதை. ஆனாலும் படத்தை வாங்கி தமிழில் எடுப்பது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறாராம் மாதவன். காரணம் சமீபத்தில் அவர் நடித்த நேரடிப் படங்கள் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இப்போது ரீ-மேக் படங்களுக்கு வரவேற்பு இருப்பதால், அதுபோன்ற படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது என்று மாதவன் தீர்மானித்திருப்பதுதானாம்.
-
- 0 replies
- 884 views
-
-
மேலும் புதிய படங்கள்செக்ஸியான ரோல்களில் நடிக்க என்னை யாருமே கூப்பிடவில்லை என்று ஏக்கத்துடன் கூறுகிறார் திரிஷா. குடும்பப் போர்வையுடன் உலா வந்து கொண்டிருந்த பல நாயகிகளும் இப்போது கிளாமர் சால்வையுடன் கிளம்பியுள்ளனர். முதலில் சினேகா இந்த வரிசையை ஆரம்பித்து வைத்தார். பிறகு பிரியா மணி, நயனதாரா, ஆசின், சந்தியா என பலரும் கிளாமர் களத்தில் குதித்தனர். இப்போது திரிஷாவும் செக்ஸி ரோல்கள் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். திரிஷா கிளாமரான ரோல்களில் நடித்திருந்தாலும் செக்ஸியான ரோல்களில் நடித்ததில்லை. அதுபோன்ற வாய்ப்புகள் வந்தால் நடிக்கத் தயார் என திரிஷா கூறியுள்ளார். கிளாமர், குடும்பப் பாங்கு என சம அளவில் கலந்து கலாய்த்து வரும் திரிஷா, தெலுங்கில் இரண்டையும…
-
- 4 replies
- 2.1k views
-
-
நேற்று மாலை அந்த தகவல் மளமளவென பரவியது. பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளின் மகள் சரண்யா தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்படி செய்தி பரவியதும், பரபரப்பானது கோடம்பாக்கம். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை உறுதி செய்து கொள்வதற்காக சில நிருபர்கள் அந்த மருத்துவமனைக்குள்ளேயே சென்று விட்டனர். இதற்கிடையே இந்த தகவல் குறித்து மறுப்பு தெரிவித்த பாக்யராஜ், பூர்ணிமாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதன் காரணமாகதான் அந்த மருத்துவமனைக்கு சென்றோம். நீங்கள் குறிப்பிடுவது போல், சரண்யா தற்கொலைக்கு முயலவில்லை என்று தெரிவித்தார். பாரிஜாதம் படத்தின் மூலம் அறிமுகமான சரண்யா, சில மலையாள படங்கள…
-
- 7 replies
- 5.7k views
-
-
தலை எழுத்து இது ஒரு படத்தின் பெயர்தான். நியூசிலாந்தில் நடந்த ஒர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை. கொக்கி பட சஞ்சனா மீரா கிருஷ்ணன், குள்ள நடிகர் பக்ரூ ஆகியோர் நடிக்கிறார்கள்.நாயகனாக நடிக்கும் ரிச்சர்ட் ராஜின் தலை எழுத்தை இந்தப் படம் மாற்றுமா? **** வடிவேலு மூன்று வேடங்களில் நடிக்கும் இந்திர லோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஸ்ரேயா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாட அழைத்ததும் ஒப்புக் கொண்டுவிட்டாராம். "மல்லிகா ஷெராவத்தா மர்லின் மன்றோவா " என்ற பாடல் காட்சியில் வடிவேலுவின் பாடி லாங்குவேஜைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லையாம். (வடிவேலுவிற்கும் ஸ்ரேயாவின் பாடி லாங்குவேஜ் ரசிக்காதா என்ன?) ஸ்ரேயா வடிவேலுவின் தீவிர ரசிகையாம். டி. வி யில் வடிவேலுவின் காமெ…
-
- 0 replies
- 1k views
-
-
அவரும் அப்படித்தானா ? தமிழ் திரைப்பட இயக்குனர் அண்மையில் வெளியிட்ட எவனோ ஒருவன் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவல். படத்தின் பெயர் தெரியவில்லை. நேற்று தற்செயலாக நோர்வேஜிய தொலைக்காட்சியை பார்த்தபோது அதில் ஒரு திரைப்படம் திரையிட்டிருந்தார்கள். மிகவும் பழைய படம். அதைப்பார்க்கும்போது என்னால் நம்பமுடியவில்லi. மிகவும் பிடித்த ஒரு இயக்குனர் இப்படியா? கதைகளில் காட்சிகளில் மாற்றமில்லாமல் அப்படியே படமாக்கப்பட்டுள்ளது. ஏன்தான் இந்த நிலையோ தெரியவில்லை.
-
- 1 reply
- 934 views
-
-
திருச்சியில் சினிமா கனவால் சீரழியும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடுத்தெருவுக்கு வந்தவர்களின் நிலைமை பார்த்தும் மேலும் மேலும் அத்துறையில் பலர் ஈடுபட்டு வருவது பல குடும்பங்களில் புயலை ஏற்படுத்தி உள்ளது. திருச்சிக்கும் சினிமாவுக்கும் நீண்ட பாரம்பரியம் உண்டு. தியாகராஜபாகவதர் பிறந்த ஊர் என்பதாலோ என்னவோ திருச்சி சினிமா உலகில் முக்கிய பங்காற்றி வந்தது. இப்போது முன்னணி நடிகராக உள்ள நெப்போலியனும் லால்குடியை சேர்ந்தவர் தான். இப்படி திருச்சியில் இருந்து சினிமா உலகுக்கு சென்று ஜொலித்தவர்களை பார்த்து இப்போது தினமும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பலர் கோடம்பாக்கத்தை நோக்கி ஓடத் தொடங்கி விட்டனர். அப்படி கோடம்பாக்கத்தின் கவர்ச்சி உலகில் மயங்கி ஓடிய பலர் அனைத்தை…
-
- 0 replies
- 1.7k views
-
-
தமன்னாவுக்கு பிடித்த 10 . தமிழில் அறிமுகமான முதல் படத்தில் வில்லி வேடம். இரண்டாவது படத்தில் நெஞ்சை உருக்கும் பாத்திரம். இப்படி எந்த வேடத்திலும் பாந்தமாக பொருந்துகிற கதாநாயகியாக தமிழுக்கு கிடைத்திருப்பவர் தான் தமன்னா. . பொங்கல் மலருக்கு சிறப்பு பேட்டி என்று அவரிடம் கேட்டதும், அய்யோ! எனக்கு கோர்வையாக பேச வராது. ஒருவரி பதிலாக கேளுங்கள் என்று கொஞ்சும் மொழியில் அவர் கூற, மறுத்து பேச மனமில்லாமல் நாம் கேட்ட கேள்விகளும் அவர் கூறிய பதில்களும். "கல்லூரி' படத்தில் நடித்தீர்களே உங்கள் கல்லூரி அனுபவம்... அய்யோ! நான் கல்லூரிக்கே சென்றதில்லை. தமிழா? தெலுங்கா எதற்கு முன்னுரிமை? நல்ல படம், நல்ல கதை எதுவோ அதற்கே முன்னுரிமை. காதல் படம் பார்த்துவிட்டு த…
-
- 4 replies
- 1.9k views
-
-
தங்கள் பிள்ளைகளுக்கு நிலாவை காட்டி சோறூட்டிய தாய்மார்கள் இப்போதெல்லாம் அதிகம் அவஸ்தைப்பட தேவையில்லை. வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டது 24 மணி நேர இசை சேனல்கள். குழந்தைகளுக்கு பிடித்த எல்லா சினிமா பாடல்களும் எல்லா நேரங்களிலும் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்க, அடம் பிடிக்காமல் மம்மு சாப்பிடுகின்றன குழந்தைகள். அதேநேரத்தில் எந்த இசை சேனலை திருப்பினாலும், ஒரு இளம்பெண் நின்று கொண்டு இந்த பாட்டை யாருக்கு டெடிகேட் பண்ணணும்? என்று கேட்பதுதான் எரிச்சல். யாரோ உயிரை கொடுத்து உருவாக்குகிற பாடலை, எதிர்வீட்டு சாவித்திரிகளுக்கும், சங்கீதாக்களுக்கும், ஒரு ரூபாய் லோக்கல் காலில் டெடிக்கேட் பண்ணுகிறார்கள் நம்ப விடலைப்பசங்கள். முதன் முதலில் வந்த எம்.டி.வியும், அதையொட்டி வந்த வி சேனலும் கொடுத்த சந…
-
- 1 reply
- 1.1k views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு பாபா குகைக்குச் செல்கிறாராம். ரஜினிகாந்த் அதிக விருப்பத்துடன் செல்லக் கூடிய இடம் இமயமலை. வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக இமயமலைக்குச் சென்று விடுவார் ரஜினி. அங்குள்ள பாபா குகையில் உள்ள பாபா கோவிலில் வழிபடுவதை பெரும் நிம்மதியான விஷயமாக ரஜினி கருதுகிறார். அந்த வகையில் தற்போதும் அவர் இமயமலைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள பாபா கோவிலில் பிரார்த்தனை செய்யவுள்ளார். அடுத்த 2 வாரங்களுக்கு அவர் பாபா குகையில்தான் தங்கியிருப்பாராம். பிப்ரவரி முதல் வாரத்தில்தான் அவர் சென்னைக்குத் திரும்பவுள்ளார். வந்தவுடன் குசேலன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த்தின் செயலாளர் சத்யநாராயணா கூறுகையில், புதி…
-
- 2 replies
- 1.6k views
-
-
அடிமைப் பெண் - 1969 . 1968 ஆம் ஆண்டு எட்டு படங்களில் நடித்த எம்ஜிஆர், அடுத்த ஆண்டில் நடித்தது இரண்டே படங்களில்தான். அதில் ஒன்று அவரது சொந்தத் தயாரிப்பில் வெளி யான "அடிமைப் பெண்' ஆகும். "நாடோடி மன்னன்' படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் தயாரித்த படமான "அடிமைப் பெண்' பல ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது. எனினும் கதை, நடிகர், நடிகைகள் என பல முறை மாற்றப்பட்டு, எம்ஜிஆர் பிக்சர்ஸ் கதை இலாகாவைச் சேர்ந்த ஆர்.எம்.வீரப்பன், வே.லட்சுமணன், எஸ்.கே.டி.சாமி ஆகியோரால் தொய்வில்லாமல் உருவாக்கப்பட்ட கதை இதோ. . வேங்கை நாட்டு ராணி மங்கம்மா மீது சூரக்காட்டு மன்னன் செங்கோடன் மோகம் கொள் கிறான். வேங்கை மலை மன்னனுக்கு மனைவியாகி, ஆண் குழந்தைக்குத் தாயான பிறகும் மங்க…
-
- 0 replies
- 4k views
-
-
ஹாலிவுட் நடிகர் மரணம் Wednesday, 23 January, 2008 11:04 AM . நியூயார்க், ஜன. 23: ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஹாலிவுட் நடிகர் ஹீத் லெட்ஜர் நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 28. . ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் பிறந்தவர் ஹீத் லெட்ஜர். தனது 10 வயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கியவர். 16 வயதில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ஆரம்பித்தார். தனது 19வது வயதில் "டென் திங்ஸ் ஐ ஹேட் அபவுட் யூ' என்ற படம் மூலம் ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர், "புரோக்பேக் மவுண்டெய்ன்' படம் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார். கடைசியாக "தி டார்க் நைட்' என்ற படத்தில் ஜோக்கர் வேடத்தில் நடித்தி…
-
- 0 replies
- 948 views
-
-
சிம்பு நடித்து வெளியாகியுள்ள காளை படு 'கொம்பாக' வந்திருப்பதால் அவரது தந்தை விஜய டி.ராஜேந்தர் பெரும் கோபமாக உள்ளாராம். இயக்குநர் தருண் கோபியை கடுமையாக விமர்சித்து திட்டினாராம். சிம்பு நடிக்க ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கு படப்பிடிப்பை தொடங்கினார்கள். அதில் முதலில் ஆரம்பித்தது கெட்டவன். பின்னர் வந்தது காளை, லேட்டஸ்டாக தொடங்கியது சிலம்பாட்டம். இதில் கெட்டவன், சில பல காரணங்களால் தள்ளிப் போய் விட்டது. இதையடுத்து காளையை வேகம் வேகமாக எடுத்து முடித்தனர். திமிரு என்ற மிகப் பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்த தருண் கோபி இயக்கிய படம் இது. சிம்புவுக்கு ஜோடியாக வேதிகா நடித்திருந்தார். சங்கீதா கிளாமர் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வல்லவனுக்குப் பிறகு வரும்…
-
- 0 replies
- 816 views
-
-
மம்முட்டி, சீனிவாசன், மீனா நடிப்பில் உருவான கத பறயும்போல் படத்தைப் பார்த்து தூக்கம் வராமல் தவித்தாராம் ரஜினி. இதையடுத்தே இப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். கே.பாலச்சந்தரின் கவிதாலயா மற்றும் மலையாளத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ள குசேலர் என்ற படத்தில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ளார். பி.வாசு இப்படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்த முறைப்படியான அறிவிப்பை பி.வாசு சென்னையில் வெளியிட்டார். அப்போது கே.பாலச்சந்தர், அவரது மகளும் கவிதாலயா நிர்வாகியுமான புஷ்பா கந்தசாமி, அவரது கணவர் கந்தசாமி, செவன் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் அதிபர் விஜயக்குமார், தெலுங்குத் தயாரிப்பாளர் அஸ்வினி தத் (இவரது வைஜயெந்தி பிலிம்ஸ்தா…
-
- 2 replies
- 1.5k views
-
-
கடவுளை பிடிக்காத சிலர் இருந்தாலும் அவர்கள் பக்கம் கடவுள் இருக்கிறார். முதல்வர் கருணாநிதிக்கும் கடவுளின் ஆசிர்வாதம் நிறையவே உள்ளது என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்த்தின் சிவாஜி பட வெள்ளி விழா சென்னையில் நடந்தது. சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நினைவு மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் கேடயங்களை வழங்கினார். விழாவில் ரஜினியின் பேச்சும், முதல்வர் கருணாநிதியின் பேச்சும் ஹைலைட்டாக அமைந்தன. ரஜினி பேசுகையில், சிவாஜி படத்தில், அரசியல் விஷயங்கள் இருக்கிறது என்று தெரிந்திருந்தும், அந்த படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் கருணாநிதிக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், …
-
- 6 replies
- 2.5k views
-
-
சத்யராஜ், மாதவன், த்ரிஷா ஆகியோர் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த கூட்டணியை ஒன்று சேர்த்தது பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ்! டூயட் மூவிசுடன், மோசர் பேர், மிர்ச்சி மூவிஸ் இணைந்து தயாரிக்கும் 'வெள்ளித்திரை' ஓர் இளம் இயக்குனரை பற்றியது. இதில் பிரபல நடிகர்கள் நடிப்பது போன்ற காட்சிகள் வருகின்றன. நடிகை த்ரிஷாவிடம் ப்ருதிவிராஜ் கதை கூறுவதுபோல் ஒரு காட்சி வருகிறது. இக்காட்சியில் த்ரிஷா நடிகை த்ரிஷாவாகவே நடித்துள்ளார். அதேபோல் சத்யராஜ், மாதவன், கார்த்தி ஆகியோர் ஒரு காட்சியில் நடிகர்களாகவே படத்தில் தோன்றுகின்றனர். இந்தக்காட்சி சமீபத்தில் ஏவி.எம்.ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. இதனை ஷூட் செய்த இயக்குனர் விஜி, மலையாள 'உயனாறு தாரம்' படத்தை அப்படியே ரீ-மேக் செ…
-
- 0 replies
- 947 views
-
-
படங்கள் ஆறு.. அத்தனையும் ஜோரு? மொத்தம் படமும் முடிவடைந்தாலும் தியேட்டர் கிடைக்காமல் சில படங்கள் பின் தங்கிவிட்டன. முட்டி மோதி தியேட்டருக்கு வந்திருக்கும் படங்கள் ஆறே ஆறு. இதில் எவையெல்லாம் ஜோரு என்கிற விஷயத்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். முதலில் ரலீஸ் ஆகிற படங்களின் லிஸ்டை பார்ப்போம். பீமா - கடைசிநேரத்தில் கூட யாராவது தடை வாங்க கூடும் என்ற அச்சத்திலேயே ரிலீஸ் ஆகிற படம். நினைத்த மாதிரியே தெலுங்கு ரிலீசில் சிக்கல். இப்படி தடையாகிற படங்கள் எல்லாம் வெற்றியை குவிக்கும் என்பது தமிழ்சினிமா சென்ட்டிமென்ட். அந்த வகையில் பார்க்காவிட்டாலும், சண்டக்கோழி இயக்குனர் லிங்குசாமி, விக்ரம்-த்ரிஷா என்ற அட்ராக்ஷன் அதிகம்! சண்டைக்காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். கதாநாயகியை…
-
- 2 replies
- 1.5k views
-
-
பழைய பாடல்களை ‘ரீமிக்ஸ்’ செய்வது தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர்கள் மீது வழக்குத் தொடர்வேன்’ என்று தனது ஆதங்கத்தை ‘அய்யா வழி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவே சீற்றத்தோடு வெளிப்படுத்தி, ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பாடலாசிரியர் புலமைப்பித்தன். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடகம், சினிமா, அரசியல் ஆகிய தளங்களில் இயங்கி வரும் இவர், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியவர். அவரிடமே பேசினோம். உங்களுக்கு ‘ரீமிக்ஸ்’ பாடல்கள் மீது அப்படி என்ன கோபம்? ‘‘ ‘ரீமிக்ஸ்’ செய்வதன் மூலம் அந்தப் பாடல்களை உருவாக்கிய படைப்பாளிகளைக் கேவலப்படுத்துகிறார்கள். ஒரிஜினல் பாடலில் உள்ள அழகைக் கெடுத்து காட்டுமிராண்டித்தனமான இசையைச் சேர்க்கிறார்கள…
-
- 10 replies
- 2.4k views
-
-
அன்புள்ள யாழ்கள உறவுகளுக்கு வணக்கம், அண்மையில் தமிழகத்தில் ஐம்பதற்கும் மேற்பட்ட பத்திரிகை நிருபர்களுக்காக காண்பிக்கப்பட்ட காதல் கடிதம் திரைப்பட காட்சியின் பின்பு இன்று தமிழ்சினிமா இணையத்தளம் இப்படி ஒரு விமர்சனத்தை எங்களுக்காக வழங்கியிருக்கின்றது. நீங்களும் வாசித்து பின் திரையரங்கத்திற்கு வரத் தயாராகுங்கள். நோர்வேயில் 02.02.2008 அன்று வெளிவரும். தமிழகத்தில் தைப்பொங்கல் திருநாளின் பின்பும். இலங்கையில் இந்த மாத இறுதியிலும் வெளிவரும். திரையரங்குகள் கிடைப்பதில் பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாக அறிகின்றேன். காதல் கடிதம்-விமர்சனம் குட்டிப்பூனையை பட்டுத்துணியால் போர்த்திய மாதிரி மென்மையான கதை. சற்று மேன்மையான கதையும் கூட! படம் முடிந்து வெளியே வந்தபின்பும், 'மரணத்தை பார்த்து பா…
-
- 3 replies
- 1.4k views
-
-
பட்டம் என்பது நடிகர்களுக்கு - குறிப்பாக தமிழ் நடிகர்களுக்கு - ஹெட்லைட் மாதிரி.அது இல்லையென்றால், இவர்களின் சினிமா வண்டி முன்னோக்கி போகாது. புரட்சி தமிழன், புரட்சி கலைஞர் வரிசையில் விஷாலும் புரட்சி தளபதி என தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டார். பரத் வைத்துக் கொண்டது சின்ன தளபதி. இந்த இருவர் வைத்த பட்டங்களும் அரசியல் தளபதி தரப்பையும், இளைய தளபதி தரப்பையும் சூடாக்கின. இந்த பட்டம் மோகம் காமெடி நடிகர்களையும் விடவில்லை. ஆளுக்கு அரைடஜன் பட்டங்கள் இருந்தாலும் புதிது புதிதாக பெயருக்குமுன் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 'லொடுக்கு' கருணாசின் பெயர் 'சாது மிரண்டா' படத்துக்குப் பிறகு காமெடி கிங் கருணாஸ் என மாறுகிறது. வடிவேலு தனது வைகைப்புயல் பட்டத்துடன் நகைச்சுவை திலகம் …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஷங்கர் டைரக்ஷனில் ரஜினி நடிக்கும் ரோபோ படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு சிவாஜியை ஏ.வி.எம். நிறுவனம் ரூ.80 கோடி செல வில் தயாரித்து உலகம் முழுவதும் திரையிட்டப்பட்டு ரூ.150 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. ஷங்கரின் அடுத்த படம் என்ன? ரஜினி நடிக்கப்போகும் புதிய படத்தின் பெயர் என்ன? என்பது கேள்வியாக இருந்தது இந்நிலையில் சிவாஜிக்கு பிறகு ஷங்கரும், ரஜினியும் மீண்டும் ரோபோ படம் மூலம் இணைகிறார்கள். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.ரோபோவை தயாரிக்கும் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கே.கருணா மூர்த்தி, ஈரோஸ் மல்டி மீடியா கிஷோர் லுல்லா ஆகியோர் வெளியிட்டனர். அதில் கூறி இருப்பதாவது:- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ரோபோ படத்தை இந்திய திரையுலகி…
-
- 5 replies
- 2k views
-
-
வணக்கம், கடைசியா உன்னாலே உன்னாலே என்ற தமிழ் படத்தை நாலு மாதத்துக்கு முன்னம் தீபம் தொலைகாட்சி ஊடாக ஓசியாக பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்து இருந்தது. நான் உன்னாலே உன்னாலே படத்தில் உள்ள அழகிய பாடல்களிற்காகவே அந்தப்படத்தை சான்ஸ் கிடைத்தபோது மிஸ்பண்ணாமல் பார்த்து இருந்தேன். நேற்று கிறிஸ்மஸ் தினமன்று வீட்டில் குந்திக்கொண்டு இருந்துவிட்டு ஏதாவது வித்தியாசமாக செய்வம் எண்டு நினைச்சுவிட்டு பக்கத்தில இருக்கிற எனது ஒண்டுவிட்ட அண்ணா ஒருவரிண்ட வீட்டுக்கு சென்றேன். அங்கு பெறாமக்களுடன் விளையாடிக் கொண்டு இருந்துவிட்டு தற்செயலாக தமிழ்படம் பற்றி அவர்களுடன் கதைத்தேன். அவர்கள் வீட்டில் எப்போதும் புதுபட டீவீடீக்கள் வச்சு இருப்பீனம். அழகிய தமிழ்மகன் எண்டும், வேல் எண்டும் ரெண…
-
- 8 replies
- 3.4k views
-
-
நடிகர் பாண்டியன் மரணம்! மண்வாசனை படத்தில் அறிமுகமாகி ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ள நடிகர் பாண்டியன் இன்று மதுரையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. குடல்வால் அறுவைசிகிச்சை செய்து கொண்ட பாண்டியன், சில காலமாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பாண்டியனின் இறுதிச் சடங்குகள் நாளை அவரது சொந்த ஊரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டியனின் மறைவுக்கு திரைப்படத் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். புதுமைப் பெண், கிழக்க…
-
- 1 reply
- 1.5k views
-