Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. தலைப்பை பார்த்ததும் படத்தைப் பற்றிய விமர்சனம் என்று எண்ணி விடாதீர்கள் .ஏனெனில் படத்தைப் பற்றி விமர்சனம் செய்யுமளவுக்கு எனக்கு திரைக்கதையின் வரைமுறையோ, ஒலிப்பதிவின் / ஒளிப்பதிவின் இலக்கணங்களோ தெரியாது. நேற்று படம் பர்ர்த்த் பின்னிரவில் குளிருக்கு இதமாக சாலையோரக் கடையில் தேநீர் அருந்தியபின் எழுந்த எண்ணப் பிறழ்வுகளை உங்களுடன் பகிர்கிறேன். அடிகடி எனக்குள் தோன்றும் ஒரு கேள்வி "சிந்தனைக்கும்" "கற்பனைக்கும்" உள்ள வித்தியாசம் என்ன? சில நிமிடங்கள் யோசித்து விட்டு பெரிதாக வித்தியாசம் ஏதும் கிடையாது என்று அடங்கி விடுவேன். திரைப் படத்தை பற்றிய வரைமுறை ஒவொருவருக்கும் ஒருவிதமாகக் இருக்கும். என்னைப் பொருத்த வரையில் "ஓர் தனி மனிதக் கற்பனையின் ஒழுங்கு படுத்தப் பட்ட திரைவடிவமே சினிமா" எ…

  2. டோன்ட் மிஸ் 2016 சினிமாஸ்! - மலையாளம் 2016-ன் க்ளைமாக்ஸில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் `விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்' என கமல் ஓடிவந்து வாழ்த்து சொல்வார். நாமும் பார்ட்டி, சபதம் என கொண்டாட்டமாக வரவேற்போம். அதெல்லாம் இருக்கட்டும். இன்னும் இந்த வருஷம் செய்ய வேண்டியவையே நிறைய பாக்கி இருக்கிறது. அதில் ஒன்று சினிமா. இந்த ஆண்டு வெளியான படங்களில் மிஸ் பண்ணக் கூடாத படங்கள் பற்றிய லிஸ்ட்டை ரகம் வாரியாக பிரித்துக் கொடுத்திருக்கிறோம். மறக்காம பார்த்துடுங்க மக்களே! இது மலையாளப் படங்களுக்கான லிஸ்ட். கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! மகேஷின்டே பிரதிகாரம் மலையாள உலகின் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசிலின் யதார்த்த நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட்டான படம். பசுமை போர்…

  3. சேனாதிபதியின் சீக்ரெட் பிளான் சேனாதிபதி நடிகர் ஈழத்துக்கு எதிரான தேசிய கட்சியின் தலைவ‌ரின் மகனை சந்தித்ததில் ஈழத் தமிழர்களுக்கு பெரும் வருத்தம். சில வெளிநாடு வாழ் தமிழர்கள் இவரது படத்தை புறக்கணிக்கவும் செய்தனர். இந்த‌க் கசப்பை சீறும் தமிழனின் படத்தில் நடித்து போக்கிக் கொள்ள நினைக்கிறார் சேனாதிபதி. இதனால் சீறும் தமிழர் சிறையில் இருந்தாலும் இணைந்து படம் பண்ணுவது உறுதி என தயா‌ரிப்பாள‌ரிடம் வாக்கு கொடுத்திருக்கிறார். http://tamil.webdunia.com/entertainment/film/gossip/1008/25/1100825038_1.htm

  4. தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் கதை, திரைக்கதை, வசனத்தில் வெளிவந்திருக்கும் 75வது கலை படைப்பு, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் 50வது திரைப்படம் என எண்ணற்ற அருமை, பெருமைகளுடன் தைப்பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் தமிழ்படம் தான் இளைஞன்! 50வது ஆண்டுகளுக்கு முந்தைய கால கட்டத்தில் நடக்கும் கதை! கதைப்படி ராஜநாயகம் கப்பல் கட்டும் தொழிற்சாலையில் தொழிலாளர்களை அடிமையாக நடத்துகிறார் அந்த கம்பெனியின் சிட்டிங் முதலாளியும், சீட்டிங் முதலாளியுமான ராஜநாயகம் எனும் வில்லன் சுமன். அவரது அயோக்கியதனத்தை எதிர்க்கும் தொழிலாளிகள் எல்லோருக்கும் தண்டனை, அதுவும் மரண தண்டனை என்னும் அளவிற்கு கொடூரமான வில்லன் சுமன். அப்படிப்பட்டவரை ஒருநாள் தன் மகன் ஒரு வார்த்தை கேட்டுவிட்டான் என்பதற்காக போதையை ஏற…

    • 0 replies
    • 1.2k views
  5. வெயிலை தணிக்கும் ஏ.சி. பிரபல நடிகர் வீட்டில் வெப்பத்தை ஏற்றியிருக்கிறது. ஈக்காட்டுதாங்கல் கலைமகள் நகரில் இருக்கிறது விஜயகுமாரின் வீடு. அவர் மனைவி மஞ்சுளா, அவரது மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜய்யின் மனைவி ஆகியோர் அதில் வசித்து வருகிறார்கள். நேற்று காலை 11 மணி அளவில் இரண்டாவது மாடியிலிருந்து புகை கசிந்திருக்கிறது. சில நிமிடங்களில் வீடே புகைமண்டலமாக மாற அலறி அடித்து தீயணைப்புத்துறைக்கு போன் செய்திருக்கிறார்கள். அதற்குள் இரண்டாவது மாடியிலிருந்த அறையின் மெத்தை, தரைவிரிப்பு, புத்தகங்கள் என அனைத்தையும் தின்று ஜீரணித்து விட்டார் அக்னிபகவான். 'தாமிரபரணி' ஷுட்டிங்கில் இருந்த விஜயகுமாரும், அவரது மருமகனும் 'தாமிரபரணி' இயக்குனருமான ஹரியும் உடனே வீட்டிற்கு தி…

    • 0 replies
    • 1.2k views
  6. இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் என்று சொல்லும்படி வளர்ந்து விட்டார் தனுஷ். இவர் தற்போது தங்கமகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது. இந்நிலையில் இவர் தற்போது ரூ 6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியுள்ளாராம். இந்த கார் தமிழ் நட்சத்திரங்கள் ஷங்கர், விஜய், ரகுமான் மட்டுமே வைத்திருக்க, தற்போது தனுஷும் இந்த காரை வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. http://www.thinakkural.lk/article.php?cinema/mmwkpg2hbh534748e95c45c821021ppgxb217961bf6cd7696d80d238mhwzw#sthash.3k4yolwJ.dpuf

  7. நேற்று மாவீரர் நாளில் விடுதலை2 படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இருக்கிறது. யுகபாரதி பாடல் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். யோக்ஃபி பாடியிருக்கிறார். சமயம் பார்த்து பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். படத்தின் Trailer இலே ஒன்றைக் கவனித்தேன். நடிகர் இளவரசு பேசும் வசனம் இப்படி இருந்தது, “என்னை மாதிரி படிக்காத ஒருத்தன் தண்டவாளத்திலை தலை வைச்சு படுத்ததாலேதான் உன்னை மாதிரி..” ஆக ஆளும் கட்சிக்கு நல்ல ‘ஜஸ்’ வைத்திருப்பது தெரிகிறது. எம்ஜிஆரின் தலை நிச்சயமாக உருளும்.

  8. நெப்போலியன் மருத்துவமனையில் அனுமதி நடிகரும், மத்திய அமைச்சருமான நெப்போலியனுக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நெல்லை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தசை திறன் குறைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மயோபதி சிகிச்சை மையத்தை அவர் நெல்லையில் நடத்தி வருகிறார். இங்கு நெப்போலியன் மாதந்தோறும் வருவார். நேற்று சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் நெப்போலிஅன் வந்தார். பிறகு அங்கிருந்து தனது மயோபதி சிகிச்சை மையத்திற்கு வீரவநல்லூருக்கு காரில் வன்டு கொண்டிருந்தார். அப்போது கோவில்பட்டியை கடந்து வந்தபோது நெப்போலியனுக்கு திடீர் வாந்தி, தலைச் சுற்றல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனடியாக அவர் நெல்லையில் மருத்துவமன…

  9. புயல் இசை பத்தியும் மத்தவங்க பத்தியும் பர்சனலா வசந்த இசை அட்டாக் பண்ணியிருந்தாரு. யாரையும் தனிப்பட்ட முறையில விமர்சிக்காத புயல் இசை, இது பத்தி கேள்விப்பட்டும் கண்டுக்கலையாம்... கண்டுக்கலையாம்... உசுப்பேத்தி மோதிப் பார்க்கலாம்னு காத்திருந்த வசந்தம், பொலிவிழந்துட்டாராம்... பொலிவிழந்துட்டாராம்... ஆண்டிரி ஹீரோயின பத்தி கொல வெறி இசை அமைப்போட லிங்க் பண்ணி கிசுகிசு வந்துச்சு. ஒரு வழியா அதுக்கு பதில் சொல்லி முடிச்சி வச்சிருக்கற நேரத்தல மயக்கம் வாட் படத்துல நடிச்ச சுந்தரான நடிகரோட ஆண்டிரி நடிகைக்கு லவ்வுனு கிசுகிசு பரவியிருக்காம்... பரவியிருக்காம்... இத கேட்டு கடுப்பாகிப்போன நடிகை, அதுபத்தி யாராவது கேட்டா எரிஞ்சி விழுறாராம். அவரும் நானும் பிரெண்ட்ஸ்தான். புரளி கௌப்பறது…

    • 0 replies
    • 1.1k views
  10. "எனக்கு பிடித்த அனிமல்... கெஸ் பண்ணுங்களேன்!' - காஜல் அகர்வால் சவால் #VikatanExclusive கால்கள் ஒரு இடத்தில் நிற்க மறுக்கின்றன. கைகளின் அசைவுகள் ஒரு நொடி கூட அடங்கவில்லை. பரபரப்பாகவே இருக்கிறார்... படபடவென பேசுகிறார். ""எல்லோருக்கும் வணக்கம்... நான் காஜல் அகர்வால்..." என்பதைத் தாண்டி தமிழ் வரவில்லை. ஆனால், தமிழ் சாகவில்லை. சிரித்துக் கொண்டே இருக்கிறார்... "உங்களின் சிரிப்பு ரொம்ப இயல்பா,அழகா இருக்கே ??" என்று கேட்டால்... அதற்கும் நீண்ட நேரம் சிரிக்கிறார். சினிமாவில் அல்ல, காஜல் நிஜத்திலேயே வெட்கப்படுகிறார்.... " நன்றி... கண்டிப்பாக இது நடிப்பு இல்லை. நான் நானாகவே இருக்கிறேன். வாழ்வில் நான் எப்போதுமே நடிப்பதில்லை. மனதில் நினைப்பதை முகத்தில் அப்பட…

  11. நடிகர் சின்னி ஜெயந்த்துக்கு ரஜினிகாந்த் அன்புப் பரிசாக கொடுத்த நாயை ஒரு மாணவர் திருடிக் கொண்டு போய் விட்டார். போலீஸார் தீவிரமாக செயல்பட்டு அந்த நபரைப் பிடித்து நாயை பத்திரமாக் மீட்டு சின்னியிடம் ஒப்படைத்தனர். சின்னிஜெயந்த், சென்னை மைலாப்பூர் பீமண்ண கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். பக் ரக ஆண் நாயை இவர் வளர்த்து வந்தார். இந்த நாய், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென்று காணாமல் போய்விட்டது. இந்த நாயை ரஜினிகாந்த், சின்னிக்கு அன்புப் பரிசாக கொடுத்திருந்தாராம். இதனால் கவலையில் ஆழ்ந்தார் சின்னி. மயிலாப்பூர் போலீஸில் தனது நாய் திருட்டு போனது குறித்து அவர் புகார் கொடுத்தார். களத்தில் இறங்கிய போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சின்னியும், நாயின் புகைப்படம் அடங…

  12. Started by nunavilan,

    மகாகவி காளிதாஸ் http://video.google.com/videoplay?docid=3986479893068818205

  13. Started by easyjobs,

    பல்வேறு விதமான தடைகள் ,எதிர்ப்புகளை தாண்டி பொங்கல் வெளியாகி அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ் புல்லாக ஒடி கொண்டிருக்கிறது இளையதளபதியின் காவலன் திரைப்படம். விஜயின் முந்தைய படங்களிலிருந்து சற்று வித்தியாசமான பாணியில் காவலன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் சித்திக். ஓவர் பந்தாவாக லொஜிக்கை மீறிய விஜயின் அறிமுகம் இல்லாமல் சாதாரண அறிமுகத்துடன் காவல் வேட்டையை ஆரம்பிக்கிறார் விஜய்.அறிமுக பாடலான விண்ணை காப்பான் ஒருவன் பாடல் கூட 30 நிமிடங்களின் பின்புதான் என்றால் பாருங்களன்.. ராஜ்கிரண் ஊரில் ரொம்ப பெரிய மனிதர், அவரை பாதுகாக்க வரும் விஜய் ஒரு கட்டத்தில் அவரின் மகளுக்கு பாடிகார்டாக காலேஜ்க்கு அவர்களுடன் ஸ்டுடண்டாக செல்கிறார். அவரிடம் இருந்து தப்பிக்க அவரை காதலிப்பதாக சொல்லி போன் …

    • 0 replies
    • 1.2k views
  14. தேனி சுற்றுவட்டாரங்களை ஒன்றுவிடாமல் சலித்தெடுத்து 'திருமகனை' உருவாக்கி வருகிறார் இயக்குனர் இரத்னகுமார். எஸ்.ஜே. சூர்யாவையும் மீராஜாஸ்மினையும் மொத்தமாக மாற்றி படமாக்கும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். 'கிழக்கு சீமையிலே', 'கருத்தம்மா'க்கு கதை எழுதியது இவர்தான். லஞ்ச்சை முடித்துவிட்டு குட்டித்தூக்கம் போட்ட இயக்குனரைத் தட்டினோம். 'என்னாப்பு.... கதை கேட்க வந்துட்டீங்களோ...' கிராமத்து மணம் கமகமக்க ஆரம்பித்தார். "நாம் மறந்துபோன உறவுகளின் பிரிவும், இருக்கின்ற உறவுகளின் அறியப்படாத அழகும் பின்னப்பட்ட கதைதான் 'திருமகன்.' வாழந்து கெட்ட ஒரு பணக்காரனுக்கும், புதுசா பணம் பார்த்த ஒருவனுக்கும் ஏற்படுகிற நட்புதான் கதைக்கரு. இதுல வாழ்ந்து கெட்ட …

  15. சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு விஜய் நடிப்பில் கடும் சர்சைகளுக்கு மத்தியில் வெளியான `மெர்சல்' படம் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளது. #Mersal #Vijay ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் வெளியானது. …

  16. Started by nunavilan,

    பாட்சா

    • 0 replies
    • 624 views
  17. முதல் பார்வை: சத்ரு உதிரன்சென்னை குழந்தைகளைக் கடத்தும் குற்றவாளிகளைத் தண்டிக்கும் காவல் உதவி ஆய்வாளரின் கதையே 'சத்ரு'. ராயபுரத்தில் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார் கதிரேசன் (கதிர்). அவர் நேர்மைக்குப் பரிசாக பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளில் 2 முறை சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். பிரபாகரன் (லகுபரன்) தன் நண்பர்கள் 4 பேருடன் இணைந்து பணத்துக்காகப் பள்ளிக் குழந்தைகளைக் கடத்துகிறார். லகுபரன் 5 கோடி பணம் வேண்டும் என்று டீல் பேசுகிறார். இந்த சூழலை சாமர்த்தியமாகக் கையாண்டு குழந்தையையும், பணத்தையும் மீட்கிறார் கதிர். இதில் லகுபரனின் நண்பன் கொல்லப்படுகிறார். இதனால் ஆவேசமாகும் லகுபரன், கதிர் குடும்பத்தைக் கொலை செய்யப் போவதாக சவால் விடுக்கிறார். கதிர் தன் குடும்பத…

  18. ரெட்ரோ : விமர்சனம்! 1 May 2025, 8:37 PM வசீகரிக்கிறதா சூர்யா – கா.சு. கூட்டணி!? ’எதற்கும் துணிந்தவன்’, ‘கங்குவா’ படங்களுக்குப் பிறகு, பெரிதாக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது சூர்யாவின் ‘ரெட்ரோ’. அதற்குக் காரணம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தந்த கையோடு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவரோடு கைகோர்த்ததே. சரி, அந்த எதிர்பார்ப்புக்குத் தக்கவாறு ‘புதுவிதமான’ திரையனுபவத்தைத் தருகிறதா ‘ரெட்ரோ’? காதலே அடிநாதம்! பாரிவேல் கண்ணன் (சூர்யா) என்கிற ரவுடியைக் காதலிக்கிறார் கால்நடை மருத்துவரான ருக்மிணி (பூஜா ஹெக்டே). அதுவும் பருவ வயதில் பார்த்த உடனே இருவருக்குள்ளும் காதல் பற்றுகிறது. அது எப்படி? பதின்ம வயதைத் தொடுவதற்கு முன்னே, ஒரு அசாதாரணமான சூழலில் இருவரும் சந்தித்திருக்கின்றன…

  19. ஸ்வர்ணலதா, நா.முத்துக்குமார், ஷோபா...இன்னும் யாரை எல்லாம் மிஸ் பண்றோம் தெரியுமா? நட்சத்திரங்கள் மட்டும் இல்லை, பார்த்தவுடன் சட்டென தங்கள் திறமையால் கவர்ந்திழுத்து, வந்த வேகத்திலேயே மறைந்துபோன மின்மினிகளும் தமிழ் சினிமாவில் இருக்கத்தான் செய்கின்றன. அப்படித் தங்களின் தனித்திறமையால் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைத்து, கண் மூடித் திறக்கும் இடைவெளியில் நிரந்தரமாய் மறைந்துபோய், நம்மை மிஸ் யூ சொல்ல வைத்த சில கலைஞர்களைப் பற்றிய தொகுப்பு இது. ஸ்வர்ணலதா : கேட்கும் அனைவரையும் மயக்கும் காந்தக் குரலழகி. எம்.எஸ் விஸ்வநாதனின் ஆர்மோனிய இசையில் அறிமுகமானவர். பின் ராஜாவும் ரஹ்மானும் இவரைத் தத்தெடுத்துக் கொண்டார்கள். 'போவாமா ஊர்கோலம்' என டூயட்டாக இருக்…

  20. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து விரைவில் ரிலீஸாக இருக்கும் ‘கோச்சடையான்’ பற்றிய புதியபுதிய தகவல்கள் எல்லாமே அவ்வப்போது கசிந்து கொண்டுதான் இருக்கின்றன.அந்த வகையில் இந்தப்படத்தில் அப்படி என்னதான் விசேஷம் உள்ளது என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்க, தற்போது கோச்சைடையானில் ராட்சத சுறாவுடன் ரஜினிகாந்த் சண்டை போடுவது போல மிகப்பிரம்மாண்டமான சண்டைக்காட்சி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வரும் திரைப்படம் கோச்சடையானில் ரஜினி அப்பா, மகன் இரட்டை கேரக்டரில் வருகிறார். ரஜினிக்கு ஜோடியாக முதன்முறையாக இந்தப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. மேலும் ப…

    • 0 replies
    • 519 views
  21. கமல் மகள் சுருதிஹாசன் படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. 'டிடே' என்ற படத்தில் விலைமாது கேரக்டரில் ஆபாசமாக நடிப்பதற்கும் எதிர்ப்புகள் வந்துள்ளன. இதற்கு பதில் அளித்து சுருதிஹாசன் ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கமல் மகள் எல்லை தாண்டி கவர்ச்சியாக நடிக்கிறார் என்று என்னை விமர்சிக்கின்றனர். சினிமா என்பது ஒரு தொழில் நடிக்க வந்த பிறகு கதை என்ன கேட்கிறதோ அதில் முழுமையாக ஈடுபடவேண்டும். நீச்சல் உடையில் நடிக்க வேண்டிய நிலை வரும் போது நடிக்கத்தான் வேண்டும். அது தவறல்ல. விலைமாது கேரக்டரில் நான் ஆபாசமாக நடிக்கிறேன் என்கின்றனர். கலைகண்ணோட்டத்தோடு அதை பார்க்க வேண்டும். நிறைய நடிகைகள் விலைமாது கேரக்டரில் கவர்ச்சியாக நடித்துள்ளனர். அவர்களை யாரு…

    • 0 replies
    • 918 views
  22. கடல் முதல் அன்னக்கொடி வரை: தலைகளின் தோல்வி சகோ 2013ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு முடிந்துவிட்டது. இந்த ஆறு மாதங்களில் 75 படங்கள் வெளியாகிவிட்டன. இவற்றுள் பல சிக்கல்களைக் கடந்து வெளியீட்டுத் தேதி தள்ளிப்போடப்பட்டு, சில இடங்களில் படம் திரையிட்டுப் பாதியில் நிறுத்தப்பட்டு வெளியான விஸ்வரூபம் "பிளாக்பஸ்டர்" என்று சொல்லப்படும் மாபெரும் வசூல் வெற்றியைப் பெற்றிருக்கிறது (இதில் நடித்ததோடு தயாரித்து இயக்கியவரும் கமல்ஹாசன்தான்). விஸ்வரூபத்தையும் சேர்த்து நான்கே படங்களை மட்டுமே இயக்கியவர் என்றாலும் கமல்ஹாசன் ஒரு சிறந்த இயக்குனராகவும் புகழப்படுபவர். இவரது பல படங்களில் திரைமறைவு இயக்குநராக இவர்தான் செயல்படுவார் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் இருந்துவருவதுண்டு. அந்த வகையில…

  23. தமிழ்ப்படங்களும் மசாலாவும் மசாலா எப்போதெல்லாம் தமிழில் விஜய், அஜீத் படங்கள் வருகின்றனவோ, அப்போதெல்லாம் ஒரு கருத்து பரவலாக இணையம் எங்கும் பயணிக்கிறது. விஜய் & அஜீத் ரசிகர்கள் இந்தப் படங்களைப் பார்க்குமுன்னரும் சரி, பார்த்த பின்னரும் சரி, தங்கள் மனதை சமாதானப்படுத்தவும், பிறரிடம் கண்டபடி ஆர்க்யூ செய்யவும் இந்தக் கருத்து அவர்களால் சொல்லப்படுகிறது. ‘கமர்ஷியல் படம் பாஸ் இது. பக்கா மசாலா… இதுல போயி கதை, லாஜிக் அது இதுன்னு பார்த்துக்கினு..’ ‘மசாலா மசாலா’ என்று எக்கச்சக்கமாக யூஸ் செய்யப்பட்டு, மசாலா என்றாலே இதுதான் – இப்படித்தான் என்ற ஒரு எகனைமொகனையான மீனிங் இந்த வார்த்தைக்குக் கற்பிக்கப்பட்டு, அந்த வார்த்தையே, தன பெயருக்கு அதுதான் அர்த்தம் என்று நினைக்க ஆரம்பித்துவிட்ட…

  24. தமிழில் ஏற்கெனவே சில படங்களில் நடித்திருந்தாலும், 'இளைஞன்’ படத்தில் இருந்துதான் என் கணக்கு ஆரம்பம்னு சொல்லலாம். அந்த அளவுக்கு பவர் ஃபுல் கேரக்டர் எனக்கு. நிச்சயம் 'இளைஞன்’ இன்னிங்ஸ் என் சினிமா கேரியரில் முக்கியமான படம்!''- கொஞ்சு தமிழில் கதைக் கிறார் சோட்டாணிக்கரை சேச்சி ரம்யா நம்பீசன்! ''அப்பப்ப வந்துட்டுப் போறீங்க... தமிழ்ல ஹீரோயின் பஞ்சம் இருக்குற நேரத்தைப் பயன்படுத்திக்க மாட்டேங்குறீங்களே?'' '' 'ராமன் தேடிய சீதை’யில் நல்ல கேரக்டர்தான் எனக்கு. ஆனா, அடுத்தடுத்து வந்த எல்லா வாய்ப்புகளும் அதே டிட்டோ அழுமூஞ்சி கேரக்டர்கள்தான். அதுல நடிச்சு பேரைக் கெடுத்துக் கறதுக்குச் சும்மாவே இருக்கலாம்னுதான் இருந்தேன். அப்படிக் காத்திருந்து கவர்ந்தது 'இளைஞன்’ வாய்ப்பு. நிச்சய…

    • 0 replies
    • 872 views
  25. 'வசூல் ராஜா' 'விக்ரம் வேதா' படங்களில் நடித்த இயக்குநரும் நடிகருமான இ. ராமதாஸ் காலமானார் பட மூலாதாரம்,E.RAMADOSS/FACEBOOK 4 மணி நேரங்களுக்கு முன்னர் திரைப்பட இயக்குநரும் சினிமா எழுத்தாளருமான இ. ராமதாஸ் காலமானார். பல திரைப்படங்களின் திரைக்கதையில் பங்களிப்பு செலுத்தியுள்ள ராமதாஸ், ஒரு சிறந்த நடிகரும்கூட. சென்னையில் வசித்து வந்த ராமதாஸ், நேற்று காலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், இரவு பத்து மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது மகன் கலைச்செல்வன் தெரிவித்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் எத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.