வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஜெயா டிவி கிங்க்ஸ் இன் கான்செர்ட் 05-11-10 தீவாளி SPL http://www.kadukathi.com/?p=1205
-
- 0 replies
- 652 views
-
-
இளம் பின்னணிப் பாடகிகள் சிலரை சந்தித்தோம். ஜானகி ஐயர்: இசைக் குடும்ப வாரிசு நான். சின்ன வயசுலயே நிறைய ஆல்பம் பாடியிருக்கேன். அதன் மூலமாக் கிடைச்சது சினிமா சான்ஸ். நான் மும்பைப் பொண்ணு. இப்போ சினிமாவுக்காக சென்னையில் இருக்கேன். ஐ மிஸ் மை ஃபேமிலி!'' ''பெங்களூரு என் பூர்வீகம். பாடகி ஆசையோடு சென்னை வந்து அஞ்சு வருஷமாச்சு. என் தாய்மொழி, தெலுங்கு. அதனால், தமிழ் ஆரம்பத்தில் பயங்கரத் தகராறு. 'சிலந்தி’ படத்தில் முதல் வாய்ப்பு கிடைச்சுது. ரெண்டாவதா 'சரோஜா’வில் பாடிய 'கோடானு கோடி’ செம ஹிட். தனியா இருந்த என்கூட இப்ப அம்மாவும் வந்துட்டாங்க. அப்பாதான் பாவம்... பெங்களூருக்கும் சென்னைக்கும் ட்ரிப் அடிச்சுட்டே இருக்காரு!'' வினைத்தா: ''ஸ்கூல் படிக்கும் போதே, 'நோட் புக்’னு …
-
- 0 replies
- 1.3k views
-
-
அஜீத்துடன் ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் - ஹன்சிகாவுக்கு ஆசை! [saturday 2014-09-20 15:00] அஜீத்துடன் ஜோடி சேர ஆசைப்படுவதாக ஹன்சிகா கூறினார். தமிழ், தெலுங்கில் ஹன்சிகா முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் விஜய், சூர்யா, ஆர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, கார்த்தி, உதயநிதி போன்றோருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். ஆனால் இதுவரை அஜீத்துடன் நடிக்கவில்லை. அஜீத்துடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது முன்னணி நடிகைகளின் கனவாக இருக்கிறது. இதில் பல நடிகைகளின் ஆசை நிறைவேறிவிட்டது. நயன்தாரா, திரிஷா, தமன்னா, அசின் உள்ளிட்ட பலர் ஜோடியாக நடித்து விட்டனர். தனக்கும் அஜீத் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது என்று ஹன்சிகா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியி…
-
- 0 replies
- 443 views
-
-
சென்னையில் நடந்த சிங்கள திரைப்பட விழாவை துவக்கி வைத்திருக்கிறார் ராதிகா. வந்தோமா? ரிப்பன் வெட்டினோமா என்று போகாமல் அவர் கூறிய சில கருத்துக்கள் ஆவி பறக்கும் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது. அப்படியென்ன சொல்லிவிட்டார் ராதிகா? எனது பள்ளிப்படிப்பு பெரும்பாலும் இலங்கையில்தான் இருந்தது. இலங்கையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து சிங்கள தொடர்களை தயாரித்து வருகிறேன். விரைவில் சிங்கள படம் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறேன். இதுதான் ராதிகாவின் வாயிலிருந்து உதிர்ந்த முத்துக்கள். சிங்கள திரைப்பட விழாவை ராதிகா துவக்கி வைத்ததும், அங்கு அவர் பேசிய பேச்சுகளும் தமிழகத்திற்கும், தமிழ் இனத்திற்கும் செய்கிற துரோகம்! -இப்படி குமுற ஆரம்பித்திருக்கிறார் தமிழ்நாடு அன்னையர் முன்னணி …
-
- 0 replies
- 1.1k views
-
-
30 வருடங்களுக்கு முன்பு கே.பாலசந்தர் அறிமுகப்படுத்திய ரஜனிகாந்தை அவரே செவ்வி காண்கிறார்!!!
-
- 0 replies
- 695 views
-
-
-
ஆஸ்கார் விருதை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தயாரிப்பாளராகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். அடுத்த கட்டமாக படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக ஒய்.எம். மூவிஸ் என்ற பெயரில் புதிய படக்கம்பெனி துவங்கியுள்ளார். இந்த நிறுவனம் மூலம் படங்கள் தயாரிக்கிறார். முதலாவதாக தமிழ், படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம்.புது இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். புதுமுகங்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் படங்களை தயாரிப்பார் என தெரிகிறது. ஏ.ஆர்.ரகுமான் படங்கள் பார்க்க.... http://www.thedipaar.com/cinema/cinema.php?id=6810
-
- 0 replies
- 769 views
-
-
தமிழக கவிஞர் முத்துக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம். தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் உள்ள கவிஞர் நா.முத்துக்குமாருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ”தங்கமீன்கள்” படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை பாடலுக்காக நா.முத்துக்குமார் தேசிய விருது பெற்றது நினைவிருக்கலாம். தற்போது அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைகழகம் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்துள்ளது. இந்த விழா தியாகராயநகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைக்கழகத்தின் தலைவர், முனைவர் திரு.செல்வின்குமார் அவர்கள் நா.முத்துக்குமார் அவர்களுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். ஏற்கனவே 2006 ஆம்…
-
- 0 replies
- 509 views
-
-
வலிகளின் மொத்த முடிச்சுகளுடன் வாழ்ந்து முடிந்த... மறக்க முடியாத ஸ்வர்ணலதா! சென்னை: வலிகளின் மொத்த முடிச்சுகளுடன் வாழ்வை முடித்து கொண்ட பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவுநாள் இன்று.ஒரு அபூர்வமான குரலை பெற்றவர் ஸ்வர்ணலதா. இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், அந்த பாடலை பாடியது யார் என்று கண்டுபிடிப்பது பெரிய கடினமாகிவிட்டது. ஆனால் சொர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை. இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவேதான் என்று உறுதியாகவே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல். எதைசொல்ல, எதைவிட? அவரது உச்சரிப்பை கேட்டால், இவர் தாய்மொழி இன்னதுதான் என்று உறுதியாகவே சொல்ல முடியாது. அவ்வளவு வளம் கொழிக்கும் உச்சரிப்பு அந்த பாடல்களி…
-
- 0 replies
- 1.2k views
-
-
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா (28.08.2011) மதுரையில் நடந்தது. இந்த விழாவையொட்டி ரசிகர்கள் மேற்கண்ட பேனர்களை மதுரையில் வைத்திருந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் கூறியதாவது, இவர் திட்டமிட்டே கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்நதவரான நடிகர் விஜய், எப்படி இந்து கடவுள்களான சிவனையும், முருகனையும் படைக்க முடியும்? தமிழகத்தின் அன்னா ஹசாரே என்று தன்னைத் தானே வர்ணித்து பேனர்களை வைக்கச் சொல்லும் விஜய், தனக்கு சம்பளம் எவ்வளவு என்பதை வெளிப்படையாகச் சொல்வரா? அந்த சம்பளத்திற்கு கட்டிய வரும…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஏ.ஆர். ரஹ்மான்: ஜிங்கிள்ஸ் முதல் ஆஸ்கார் வரை - பிறந்தநாள் சிறப்பு பகிர்வு வெ. வித்யா காயத்ரிபிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ்பெற்ற தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் 53ஆவது பிறந்தநாளான இன்று (திங்கள்கிழமை…
-
- 0 replies
- 460 views
- 1 follower
-
-
“நந்தினி, ஜானகி பேய் ரெண்டும் சிரிச்சுட்டே இருக்காம்!” லகலக ‘நந்தினி’ மாளவிகா #VikatanExclusive “பத்து வருஷத்துக்கும் மேல சினிமா, சீரியல்னு வெரைட்டியா நடிச்சுட்டிருந்தாலும் இப்போ நடிக்கும் 'நந்தினி' சீரியல் சொல்லத் தெரியாத புது உணர்வைக் கொடுக்குது. அதுக்குத் தமிழ் ரசிகர்களின் அன்பும் ஆதரவுமே காரணம்" என நெகிழ்ச்சியுடன் பேசுகிறார், மாளவிகா வேல்ஸ். 'நந்தினி' சீரியலில் ஜானகி ஆவியாக மிரட்டுபவர். “மீடியா பிரவேசம் எப்போது தொடங்கியது?” “சின்ன வயசிலிருந்தே மீடியாவுக்குள் வரும் ஆர்வம் மனசுக்குள்ளே இருந்துச்சு. சின்னச் சின்னதா முயற்சி செஞ்சுட்டே இருந்தேன். பிளஸ் ஒன் படிக்கிறப்போ 'மிஸ் கேரளா' போட்டியில் வின் பண்ணினேன். ஆக்டிங் சான்ஸ் வரிசைக்கட…
-
- 0 replies
- 1.6k views
-
-
கோலாகலமாக துவங்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழா! Dec 15, 2022 08:06AM IST ஷேர் செய்ய : சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா இன்று (டிசம்பர் 15) முதல் துவங்குகிறது. 2003-ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 20-வது சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. திரைப்பட விழாவில் 51 நாடுகளிலிருந்து 102 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழில் 12 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆதார், கார்கி, பபூன், , இரவின் நிழல், கசட தபற, மாமனிதன், நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, யுத்த காண்டம், கடைசி விவசாயி, கோட், பிகினிங் உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதிலிர…
-
- 0 replies
- 216 views
-
-
ஜோ.வின் புது 'ஜாப்!' சூர்யாவுடன் குடித்தனத்தை ஆரம்பித்திருக்கும் ஜோதிகா புது அவதாரம் எடுத்துள்ளார். அதாவது சூர்யா நடிக்கும் படங்களின் கதைகளை கேட்கும் வேலையை அவர்தான் மேற்கொள்கிறாராம். ரொம்ப நாளாக சத்தமே போடாமல் காதலித்து வந்த சூர்யாவும், ஜோதிகாவும் மண வாழ்க்கையில் புகுந்து அம்சமாக குடும்பம் நடத்தி வருகின்றனர். இனிமேல் நடிக்க மாட்டேன் என ஜோதிகா ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இருந்தாலும் சினிமாவுடனான தொடர்பை அவர் துண்டிக்கவில்லை. தொடர்ந்து சினிமாவுடன் ஒட்டி உறவாடித்தான் வருகிறார். சூர்யாவிடம் கதை சொல்ல வருகிறவர்களை ஜோதிகாதான் சந்தித்து கதை கேட்கிறாராம். எனவே சூர்யாவை புக் பண்ண விரும்புகிறவர்கள் முதலில் ஜோ.வைத்தான் பார்க்…
-
- 0 replies
- 4.5k views
-
-
இயக்குநர் அமீர் கொடுத்த வாழ்க்கை! கிட்டத்தட்ட முப்பது படத்துக்குமேல் ஹீரோவாக நடித்து ஒரு காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகர் சரவணன். நடுவில் தப்பான சில படங்களால் மொத்தமாக வீட்டில் உட்காருகிற நிலைமைக்கு ஆளாகி விட்டார். அப்படி இருந்தவருக்கு நடுவில் கிடைத்த வாய்ப்பு நந்தா. அதிலும் கூட பாலா அவரை சரியாக பயன்படுத்தவில்லை. இதை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் அமீர் நான் படம் பண்ணும் போது நல்ல வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக கூப்பிடறேன் என்று சொல்லியிருந்தாராம். அதை மனதில் வைத்துக் கொண்டு பருத்தி வீரன் படத்தில் ஹீரோ கார்த்தியின் சித்தப்பா கேரக்டர் ஒன்றைக் கொடுத்தார். படம் வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ஊரிலிருந்து... …
-
- 0 replies
- 714 views
-
-
ரஜினியிடம் போய் எப்படிக் கதை சொல்லி ஓகே பண்ணினார் இயக்குநர் ரஞ்சித் என்பதுதான் தற்போது தமிழ்த் திரையுலகில் எழுப்பப்படும் ஆச்சரியமான கேள்வி. ஆனால், ரஜினியிடம் போய் கதை சொல்ல வைத்து இப்படத்துக்கு ‘அ' போட்டுத் தொடங்கி வைத்தவர் செளந்தர்யா ரஜினிகாந்த். செளந்தர்யா - ரஞ்சித் நட்பு செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய 'கோவா' படத்தில் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ரஞ்சித். அப்போதிலிருந்தே செளந்தர்யாவுக்கு இயக்குநர் ரஞ்சித்தைத் தெரியும். ரஜினிகாந்த் தனது அடுத்த படத்துக்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதை விவாதத்தில் ஈடுபட்டுவந்தார். அப்போது, “எனக்கு ஏற்ற மாதிரி கார்த்திக் சுப்புராஜ், ரஞ்சித் போன்ற இளம் இயக்குநர்கள் கதை வைத்திருப்பார்களா…
-
- 0 replies
- 734 views
-
-
சமீபத்தில் வெளிவந்த 'கோமாளி' படத்தின் டிரெய்லர் பல்வேறு விவாதத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. குறிப்பாக, டிரெய்லரின் இறுதியில் இடம்பெற்றிருந்த ரஜினிகாந்த்தின் அரசியல் வருகையை கலாய்க்கும் காட்சிக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகளும் கிளம்பின. தமிழ்நாட்டில் மட்டுமில்லை, ஒட்டுமொத்த உலகத்திலும் எவர்கிரீன் டாப்பிக்காக இருப்பது 90'ஸ் குழந்தைகளின் வாழ்வியல். அதைத் தூண்டும் வகையான ஏதோவொரு நினைவுகளைக் கடக்கும்போது மொத்த 90'ஸ் நினைவுகளும் மின்னலென வெட்டிச் செல்லும். ஸ்கூலில் ஆரம்பித்து 90'ஸ் நினைவுகளைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. அப்போதிருந்த சூழல், தற்போது அப்படியே நேரெதிராக மாறிவிட்டது. முக்கியமாக வளர்ந்த சூழலும், டெக்னாலஜியும் அசுர வேகத்தில் வளர்ந்துவிட்டன. அப்படியான …
-
- 0 replies
- 321 views
-
-
தோட்டா! webdunia .com போலீஸ் அதிகாரி ரவுடியை உருவாக்குகிறார். அந்த ரவுடி ஒரு போலீஸை உருவாக்குகிறான். பிஸ்டல் அளவுக்கு கையடக்க கதை. அதில் காதல், சென்டிமெண்ட், ஆக்சன் கலந்து தோட்டாவாக சீறிவிட முயன்றிருக்கிறார் இயக்குனர் செல்வா. ஜீவனுக்காகவே உருவாக்கப்பட்டது போல் கச்சிதமாக பொருந்துகிறது தோட்டா எனும் ரவுடி கதாபாத்திரம். போலீஸ் அதிகாரியாக வரும் சம்பத்ராஜ் விரல் நீட்டும் ஆளின் உயிர் எடுக்கும் வேலை ஜீவனுடையது. அலட்டலே இல்லாமல் செய்திருக்கிறார். உணர்ச்சிகளை அதிகம் வெளிப்டுத்தாத ஜீவனின் முகமே தோட்டா கதாபாத்திரத்தின் ஜீவன். போலீஸ் அதிகாரி படுக்கைக்கு அழைக்கும் போது பதறுவதும், ஜீவன் ரவுடி என்பது தெரிந்ததும் உள்ளுக்குள்ளே கதறுவதுமாக ப்ரியாமணிக்கு நடிக்க…
-
- 0 replies
- 752 views
-
-
தமிழ்சினிமா மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாடும் கன்னத்தை பிடித்து "கண்ணே.." என்று கொஞ்சலாம் விக்ரமை! வேறொன்றுமில்லை. தனது கண்களை தானம் செய்திருக்கிறார் விக்ரம். அதுமட்டுமல்ல, தனது ரசிகர்கள் சுமார் 1300 பேரையும் தன்னை போலவே கண்தானம் செய்ய வைத்திருக்கிறார். இதற்கான முறையான பத்திரத்தை ராமச்சந்திரா மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்களிடம் ஒப்படைத்தார் அவர். இல்லாத ஒருவருக்கு கண் கிடைத்தால் அவர் எப்படியெல்லாம் சந்தோஷப்படுவார்? அங்கேயே, அதே மேடையிலேயே அந்த அனுபவத்தை பெற்ற இருவரை பேச வைத்து பார்ப்பவர்களின் கண்களை குளமாக்க செய்தார் விக்ரம். இப்படி ஒரு எண்ணம் அவருக்கு எப்படி தோன்றியது? காசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காட்சி. கண்பார்வையற்ற விக்ரமை கையை பிடித…
-
- 0 replies
- 854 views
-
-
-
- 0 replies
- 299 views
-
-
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
ஒளிரும் நட்சத்திரம்: செல்வராகவன் ஓவியம் ஏ. பி. ஸ்ரீதர் 1. அவலங்களின் அழகை, அவமானங்களின் வெடிப்புகளைத் துணிவுடன் திரையில் கொண்டுவருபவர் செல்வராகவன். மக்களோடு மனரீதியாகத் தொடர்புகொண்டவன்தான் ஒரு திரைப் படைப்பாளியாக இருக்க முடியும் என்று நம்புகிறவர். சினிமாவை தூய கலையாக மட்டுமே பார்க்க வேண்டும், அதில் வணிக அம்சங்களைத் திணிப்பது அந்தக் கலை மீதான வன்முறை என்று கூறுபவர். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் பழமையை இறுகப் பிடித்துக்கொண்டு ரசிகர்களை ஏமாற்றிவருவதாகத் துணிவுடன் தொடர்ந்து கூறி வருபவர். 2. கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியின் மூத்த மகனாக 1977 மார்ச் 5 அன்று, சென்னையில் பிறந்தவர் செல்வராகவன். ச…
-
- 0 replies
- 309 views
-
-
கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் ஒஸ்கார் அமைப்பிலிருந்து விலகினார் ஒஸ்கார் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து ஹொலிவுட் நடிகர் வில் ஸ்மித் பதவி விலகினார். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை, 'கிங் ரிச்சர்ட்' என்ற திரைப்படத்திற்காக நடிகர் வில் ஸ்மித் வென்றார். முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் தலையை முழுக்க மொட்டை அடித்திருந்தமை பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் ப…
-
- 0 replies
- 255 views
-
-
கத்தி திரைப்படத்தை நாம் அனுமதிக்க போகின்றோமா? இல்லை அடித்து விரட்ட போகின்றோமா? ஜூன் 25, 2014 கத்தி திரைப்படத்திற்கான சுவரொட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகம் முழுவதும் ஒட்டுப்பட்டுள்ளன. குறித்த திரைப்படத்தில் விஜய் நடிக்கின்ற போதும் அதன் தயாரிப்பு லைக்கா நிறுவனம் என்பதால் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் இத்திரைப்படம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தைத் தயாரிக்கும் லைக்கா மொபைல் நிறுவனம் சிறீலங்காவில் நடைபெற்ற பொதுநலவாய உச்சி மாநாட்டுக்காக தமிழினப் படுகொலையாளன் மகிந்த ராஜபச்சவுக்கு இரண்டாவது பெரிய நிதிப் பங்களிப்பை செய்திருக்கிறது. இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் அடிக்கடி சிறீலங்காவுக…
-
- 0 replies
- 673 views
-
-
சூர்யா, ஜோதிகா திருமணத்திற்கு எந்தவித மிரட்டலும் வரவில்லை என்று சென்னை மாநகர காவல் துறை ஆணையர் லத்திகா சரண் தெரிவித்துள்ளார். சூர்யா, ஜோதிகா திருமணத்திற்கு மிரட்டல் வந்துள்ளதால் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. மேலும், போலீஸாரின் அறிவுரைப்படி மேயர் ராமநாதன் அரங்கில் நடைபெறுவதாக இருந்த வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படட்து. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் இது குறித்துப் பேசிய காவல்துறை ஆணையர் லத்திகா சரண், சூர்யா,ஜோதிகா திருமணம் தொடர்பாக எந்தவித மிரட்டலும் வரவில்லை. திருமண வரவேற்பு நிகழ்ச்சி அடையார் பார்க் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டதிலும் எங்களுக்கு சம்பந்தம் இல்லை. திருமணத்தில் முக்கியப் பிரமுகர…
-
- 0 replies
- 1.4k views
-