வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. தலைவராக சரத்குமார் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். மற்ற நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க ஓட்டுப்பதிவு நடந்தது. தியாகராய நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில் காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. நடிகர் சங்கத்தில் உறுப் பினராக உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்- நடிகைகள் ஓட்டுப் போட்டனர். மொத்தம் 1928 ஓட்டுகளும், 595 தபால் ஓட்டுகளும் உள்ளன. எம்.கே.வி.ராஜாமணி தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார். ஆண் வாக்காளர்களும், பெண் வாக்காளர்களும் தனித்தனி வரிசையில் நின்று ஓட்டுப் போட்டனர். இதற்காக அங்கு சாமியானா பந்தல் போடப்பட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரபல சினிமா பின்னணி பாடகர் ஹரிஸ் ராகவேந்தரா. பாரதி படத்தில் இடம் பெற்றுள்ள "நிற்பதுவே நடப்பதுவே'' என்ற பாடல் மூலம் பிரபலமான இவருக்கும், மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் கோவிந்த ராஜாவின் மகள் உமாதேவி (வயது30)-க்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து உமா தேவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக உமாதேவி மற்றும் இவரது தந்தை கோவிந்தராஜன் ஆகியோர் மலேசியாவில் இருந்து சென்னை வந்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் லத்திகாசர…
-
- 0 replies
- 1.2k views
-
-
படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் பெரியார் படம் பற்றி கூறியதாவது:- நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பெரியார் படத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அது நிறைவேறவில்லை. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ஆனால் அவற்றில் சில படங்கள்தான் மனதில் நிற்கும். அந்த படங்களையும் தாண்டி பெரியார் படம் நிற்கும். பெரியார் வேஷத்தை நான் போடும்போது இன்னொரு முறை பிறப்பு எடுத்ததாகத்தான் உணர்ந்தேன். பெரியார் வேடம் என்னோட கனவு என்றும் அந்த படத்தை எடுத்தால் சம்பளம் வாங்காமல் நடிப்பேன் என்றும் ஏற்கனவே நான் கூறியிருந்தேன். இப்போது அது நடந்துள்ளது. பெரியாருடன் பழகியவர்களை தேடிப்பிடித்து பெரியாரின் பாடிலேங்க்வேஜ் மேனரிஷம் போன்றவற்றை கேட்டு தெரிந்து …
-
- 0 replies
- 1k views
-
-
பாசமலர் டைப்பில் அண்ணன் + தங்கச்சி, தங்கச்சி ரொம்ப அழகு, ஸ்மார்ட்டான பாரின் ரிட்டர்ன் பையன், ஒரு கிராமத்து வில்லன், ஒரு பேராசைக்கார பணக்கார வில்லன், அந்த வில்லனுக்கு ஒரு பொறாமைக்கார பொண்ணு, காதல், பாசம், சுயமரியாதை, கலாச்சாரம், மண், விவசாயம், இளமை, இசை, நடனம்..... போதாதா ஒரு வெற்றிகரமான மசாலா படம் எடுப்பதற்கு? கலைஞரின் கேளிக்கை வரி சலுகையில் முதன் முதலாக தன் ஆங்கில டைட்டிலை இழந்து சலுகை பெற்றிருக்கும் படம் "உனக்கும், எனக்கும்".... சம்திங்... சம்திங்... இருந்திருந்தாலும் ரொம்பப் பொருத்தமாகத் தான் இருந்திருக்கும்.... இருந்தாலும் வரிச்சலுகைக்காக நீக்கியிருக்கிறார்கள்.... தன் அத்தை மகளின் திருமணத்துக்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார் லண்டன் வாழ் கதாநாயகன்.... திருமணத்து…
-
- 16 replies
- 5.5k views
-
-
சூர்யா ஜோதிகா செப். 11ல் திருமணம்!ஆகஸ்ட் 06, 2006 சென்னை: நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா திருமணம் செப்டம்பர் 11ம் தேதி நடைபெறும். 12ம்தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறும் என சூர்யாவின் தந்தையும், பிரபல நடிகருமான சிவக்குமார் அறிவித்துள்ளார். சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா, நேருக்கு நேர் படம் மூலம் அறி¬கமானார். வாலி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார் ஜோதிகா. இருவரும் இணைந்து நடித்த முதல் படம் பூவெல்லாம் கேட்டுப்பார். இந்தப் படத்தின் போது தான் இருவருக்கும் காதல் பிறந்தது. தொடர்ந்து உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, மாயாவி ஆகிய படங்களில் சேர்ந்து நடித்தனர். விரைவில் வரவுள்ள சில்லுன்னு ஒரு காதல் படத்திலும் இருவரும்…
-
- 15 replies
- 3.5k views
-
-
ரம்யா வாழ்க்கையில் புயல்! ரம்யா கிருஷ்ணனின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்துள்ளது. சீக்கிரமே அவரும், இயக்குனர்கணவர் கிருஷ்ணவம்சியும் பிரிந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் ரம்யா கிருஷ்ணன். நடிகைகள் பொதுவாக சில வருடங்கள் மட்டுமே புகழ் உச்சியில இருப்பார்கள். அப்புறம் படிப்படியாக ஓய்ந்து போய் விடுவார்கள். ஆனால் ரம்யா கிருஷ்ணனின் கதையே வேறு. ஆரம்பத்தில் அவரது மார்க்கெட் தமிழில் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இருந்தாலும் தனது முயற்சியை விடாத ரம்யா, கிடைத்த ரோல்களை ஏற்று நடித்து வந்தார். அப்படியே தெலுங்குக்குத் தாவினார். தமிழ்தான் அவரை கைவிட்டதே …
-
- 0 replies
- 1.9k views
-
-
Water (தண்ணி காட்டிய தீபா மேத்தா) மேலதிக விபரங்களுக்கு:- http://ajeevan.blogspot.com/
-
- 13 replies
- 2.5k views
-
-
இஞ்சி இடுப்பழகா என்ற தேவர்மகன் படப்பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கின்றார்கள்... பாடியவர் பெயர் கூட "ஸ்மிதா" .. யாரிடமும் இருக்கா?(video)
-
- 2 replies
- 1.5k views
-
-
ஒரு பேப்பரில் தூயாவின் சினிமாப்புலம்பல் http://www.orupaper.com/issue50/pages_K__Sec3_39.pdf
-
- 27 replies
- 5k views
-
-
ஆசினும் நரசிம்மராவும்.. ஆசினுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்களாம், எந்த நேரத்திலும் திருமண அறிவிப்பு வரும் என்று கோலிவுட்டில் படு சூடாக கிசுகிசுக்கிறார்கள். திரைப்படங்களில் நடிக்க வரும் முன்பே குட்டித் தொழிலதிபராக இருந்தவர் ஆசின். சொந்த மாநிலமான கேரளாவில் சிப்ஸ் தயாரிக்கும் தொழிலில் அம்மணி படு பிசியாக ஈடுபட்டிருந்தார். மேலும் ஏகப்பட்ட ஏக்கரா நிலபுலமும் உண்டு. பாசனத்துக்காக குட்டியாய் ஒரு அணையே கட்டி வைத்திருக்கிறார்கள் ஆசின் குடும்பத்தினர். ஆனால், காலத்தின் கோலமாக கோலிவுட்டில் நடிகையாக புகுந்த ஆசின் இப்போது படு பிசியான பெண்ணாக மாறி விட்டார். பிசினஸே கதியாக கிடந்த ஆசினுக்கு இப்போது சினிமாவும், விளம்பரமும் இரு கண்களாகி விட்டன. …
-
- 7 replies
- 5k views
-
-
தன் படைப்புக்களை விருது என்ற ஒரே நோக்கிலன்றி சினிமா ரசிகனின் ரசனைக்கும் விருந்தக்கலாம் என்ற வகையில் சினிமாப்படைப்புக்களைத் தரும் இயக்குனர்களில் பாலு மகேந்திராவும் ஒருவர் என்பதை நான் சொல்ல வேண்டுமென்றில்லை. அந்தவகையில் அண்மையில் நான் ரசித்த படங்களில் ஒன்று பாலு மகேந்திராவின் " வீடு" வெளிவந்த ஆண்டு 1988). அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர், பானுசந்தர், பசி சத்யா ஆகியோர் நடித்தது. நடிகை அர்ச்சனாவிற்குச் சிறந்த நடிகை என்ற தேசிய விருதையும் கொடுத்தது இப்படம். படத் தயாரிப்பாளர் கனடா வாழ் குடிமகன் நாராயணசாமி. முழுப்பதிவிற்கு http://kanapraba.blogspot.com/ -கானா பிரபா-
-
- 22 replies
- 6.3k views
-
-
நமிதாவுக்கு ரசிகர் மன்றம் - விரைவில் கோவில்? குஷ்புவுக்கு கோவில் கட்டி தமிழர் மானத்தை கப்பலேற்றிய ரசிகர்கள் மீண்டும் றுசுறுப்படைந்துள்ளனர். த்ரிஷாவுக்கு மன்றம் ஆரம்பித்த கையோடு அவர் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து, நாங்க இன்னும் இங்கதான் இருக்கோம் என்று ரெட் சிக்னல் கொடுத்துள்ளனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை தொடர்ந்து த்ரிஷாவுக்கும் ஒரு நப்பாசை. நாளை சி.எம்., பி.எம்., என ஏதாவது போஸ்ட் கிடைக்காது என்று என்ன நிச்சயம்? இவர் படித்த ஸ்கூலில்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் படித்தார். அவரை போல த்ரிஷாவும் ஒரு நடிகை. நாளை அவரைப் போன்று த்ரிஷாவும்....? எஸ், அதேதான்! இதற்காகதானா தெரியவில்லை, பாலாபிஷேகம் செய்த ரசிகர்களை தட்டிக்கொடுத்து, இனிமேல்…
-
- 4 replies
- 1.6k views
-
-
கமலை வாழ்த்திய ரஜினி இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி, தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது. அதில் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், ஏவிஎம் சரவணன், நடிகை ஜெயபிரதா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ரஜின் பேசுகையில், கமல் ஒரு ஸ்பெஷல் நடிகர். இந்தியாவில் உள்ள அனைத்து மொழி நடிகர்களும் கையெடுத்துக் கும்பிடும் நிலையில் இருக்கிறார். தசாவதாரம் வந்த பிறகு இன்னும் உயர்ந்த நிலைக்குச் செல்வார். வாரிசு நடிகராக அறிமுகமானாலும் பிரபு போன்றவர்கள் கடுமையாக உழைத்து தான் முன்னுக்கு வந்தார்கள். அது போலவே சக்தியும் கடுமையாக உழைத்து முன்னுக்கு வர வேண்டும். வாசு எனர்ஜி பேட்டரி மாதிரி. சார்ஜ்…
-
- 2 replies
- 1.2k views
-
-
108வது முறையாக உத்தமபுத்திரனை உல்டா அடித்திருக்கிறார்கள் ரொம்பவும் சுவையாக.... இப்போதைய ட்ரெண்டுக்கு சவால் விடும் வகையில் சரித்திரப் படத்தை இயக்கி வெற்றி பெற்றிருக்கும் இயக்குனர் சிம்புதேவனுக்கு முதலில் நம் வாழ்த்துக்கள்!!! கைப்புள்ள, வீரபாகு என காமெடியில் கலாய்த்துக் கொண்டிருந்த வடிவேலுவா இது? அரசனாக, புரட்சிவீரனாக, காதலனாக, காமெடியனாக கலக்கி இருக்கிறார் கலக்கி.... முழுக்க முழுக்க வடிவேலுவின் ஹீரோயிஸம் படத்தை தூக்கி நிறுத்துகிறது.... படத்தின் காலக்கட்டமாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியை இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.... ஆங்கிலேயர்களை வீரபாண்டிய கட்டபொம்மன் ஏனையோர் தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருந்த காலமது.... அதே நேரத்தில் எட்டப்பன் போன்ற மன்னர்கள் ஆங்கிலேயர்களுக…
-
- 6 replies
- 2.4k views
-
-
இம்சை அரசன் 23ம் புலிக்கேசி யாழ் இம்சை அரசன் இயக்குனர் ஷங்கருடன் மோத விரும்பாத காரணத்தால் இப்படத்தை யாழ் உறும்பினர் மட்டும் பார்க்ககூடியதாக இணைத்துள்ளார், விரும்பியவர்கள் கடவுச்சொல்லை தனிமடலில் பெற்றுக்கொள்ளவும்! www.harimusicworld.tk
-
- 32 replies
- 5.9k views
-
-
இந்தி(ய) சினிமா..லாலும் வருத்தம் இந்தி சினிமா தான் இந்திய சினிமாவா, இந்தியை விட நல்ல படங்களைத் தரும் தென்னிந்திய சினிமா இந்திய சினிமா இல்லையா என்று துபாயில் இந்திக்காரக்கள் நிறைந்த சபையில் குரல் கொடுத்த கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு இன்னொரு கேரள நடிகரான மோகன் லால் முழு ஆதரவு தந்துள்ளார். சமீபத்தில் துபாயில் சர்வதேச இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக இதில் இந்திப் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். பெயரில்தான் இந்தியா இருக்கும். ஆனால் விழாவில் முழுக்க முழுக்க இந்திப் படங்கள் மட்டுமே திரையிடப்படும். ஆனால், வளைகுடாவில் பெருவாரியாக வசிக்கும் மøலாயாளிகள், தமிழர்களிடம் பணம் வசூல் பண்ண நினைத்த விழா அமைப்பாளர்கள் இம்முறை வழ…
-
- 0 replies
- 835 views
-
-
'இடியட்' ரெஜினா மறைந்த தேங்காய் சீனிவாசனின் குடும்பத்தில் இருந்து இன்னொரு வாரிசு திரைக்கு வருகிறது. முதலில் அவரது பேத்தி ஸ்ருத்திகா ஸ்ரீ படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். நெடு நெடுவென்ற உயரம், தேங்காயின் அதே பூனைக் கண்கள் மற்றும் இன்ன பிற அட்டகாச ஐயிட்டங்ளோடு இருந்த ஸ்ருத்திகா ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அடுத்து ஆல்பம் படத்தில் நடித்தோடு சரி, அத்தோடு ஆளைக் காணோம். அந்தப் படம் தெலுங்குக்கும் போனது. ஜேப்பியார் காலேஜில் விசுவல் கம்யூனிகேசன்ஸ் படித்து வந்த ஸ்ருத்திகா அதை விட்டுவிட்டுத் தான் நடிக்க வந்தார். அது கை கொடுக்காததால் மீண்டும் படிக்கப் போனார். இடையில் விருமாண்டி படத்தில் ஸ்ருதிகாவை கமல் ஹீ…
-
- 5 replies
- 4.3k views
-
-
நான்..ரஜினி..தனுஷ்: ஸ்ரேயா ரஜினி, தனுஷýடன் ஜோடி பெருமைப்படுகிறார் ஷ்ரேயா. ஒரே நேரத்தில் ரஜினி, அவரது மருமகன் தனுஷ் ஆகியோருடன் நடிப்பதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இது போன்ற வாய்ப்பு யாருக்கும் கிடைக்கும் என்று புளகாங்கிதப்படுகிறார் நடிகை ஷ்ரேயா. ரஜினி மிக மிக எளிமையானவர். சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறோம் என நான் தான் பந்தா செய்து கொள்ள வேண்டும். அவரிடம் பந்தா எதுவும் இல்லை. சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். படப்பிடிப்பு சமயங்களில் ஏகப்பட்ட அறிவுரைகளை சொல்வார். கஷ்டமான காட்சிகளிலும் தன்னுடைய ஸ்டைலில் அவர் நடிப்பதை பார்த்தது பிரமித்துவிட்டேன். சிவாஜி படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இப்போது தனுஷூடன்…
-
- 0 replies
- 1.5k views
-
-
வசூலில் ரஜினி, விஜய் படங்களை மிஞ்சிய இம்சை! வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி அரங்கு நிறைந்த காட்சிகளாக மட்டும் ஓடாமல், படத்தின் பிளாக் டிக்கெட் விற்பனையும் அமோகமாக இருப்பதால் படத்தை வாங்கிய அத்தனை பேரும் படு சந்தோஷமாகியிருக்கிறார்களாம
-
- 5 replies
- 4.1k views
-
-
மாமி' ஸ்னேகா! ஸ்னேகா மாமி அவதாரம் எடுக்கிறார். தமிழ்ப் படத்தில் அல்ல, கன்னடத்தில். ரொம்ப காலத்திற்கு முன்பு பாக்யராஜ் இயக்கிய படம் இது நம்ம ஆளு. அதில் பாக்யராஜின் நடிப்பை விட மாமியாக வந்த ஷோபனாவின் நடிப்புதான் அசத்தலாக இருந்தது. 'நான் ஆளான தாமரை...' என்று ஷோபனா போட்ட ஆட்டம், அந்தக் காலத்தில் பிரபலமான ஒரு குத்துப் பாட்டாக ரொம்ப நாளைக்கு இருந்தது. இப்போது இது நம்ம ஆளு கன்னடத்திற்குப் போகிறது. கன்னட 'சகலகலாவல்லவன்', ரீமேக் கிங் ரவிச்சந்திரன்தான் இது நம்ம ஆளுவை சுட்டு கன்னடத்தில் தயாரித்து, இயக்கி, நடிக்கப் போகிறார். பாக்யராஜ் வேடத்தில் நடிப்பது ரவிச்சந்திரன். ஷோபனா வேடத்துக்கு ஸ்னேகாவை புக் செய்துள்ளார். படத்திற்குப் பிராமணா என்று பெயர் வை…
-
- 2 replies
- 6.3k views
-
-
சிங்களர்களை கவர்ந்த பூஜா பூஜாவை சிங்ஒகளர்களுக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம். அவர் நடித்த சிங்களப் படமான அஞ்சலிக்கா அங்கு ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கொங்கணித் தாய்க்கும், சிங்களத் தந்தைக்கும் பிறந்தவர்தான் நம்ம பூஜா. ஆனால் பச்சைத் தமிழச்சி போல சுத்தத் தமிழில் பேசி அசத்துவார். தமிழில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமான பூஜாவின் பூர்வீகம் இலங்கைக்கும் பரவ அங்கிருந்த தயாரிப்பாளர்கள் 'நம்ம' படத்திலேயும் நடியுங்களேன் என்று அன்புக் கோரிக்கை வைத்தனர். இதைத் தட்ட முடியாத பூஜாவும், தந்தை மொழியான சிங்களத்தில் அஞ்சலிக்கா என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தார். அந்த அஞ்சலிக்கா கடந்த வாரம் இலங்கையில் ரிலீஸ் ஆகியுள்ள…
-
- 0 replies
- 2.7k views
-
-
விமர்சனத்துக்கு முன்பான என் குறிப்பு : இந்த விமர்சனத்தை எழுதியவர் சைவப்பெரியார் சூரன்... இவர் என் நண்பர் மயூரியின் பாட்டனார்.... ஈழத்திலே ஜாதி வேறுபாடுகள் களைய போராடியவர்.... ஆலயங்களில் பலிகளைத் தடுக்க தன் தலையையே பலி பீடத்தில் வைத்தவர்.... தனது இலங்கை விஜயத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி இவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.... பதிகங்கள் பாடுவதிலும் கவியாற்றுவதிலும் வல்லவரான சூரன் பராசக்திக்கு எழுதிய விமர்சனமே இலங்கையின் முதல் படவிமர்சன நூலாகும்.... ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் அடிப்படைக் கல்வி கற்ற திரு. சூரன் பராசக்தியின் திறனாய்வுக்காக சைவ சித்தாந்த கருத்துக்களை ஆதாரமாக காட்டியிருப்பதே இந்த விமர்சனத்தின் சிறப்பு.... நாத்திகப் படம் என்று பல…
-
- 1 reply
- 4k views
-
-
அழகு நிலைய அம்மா! சந்தியாவின் அம்மா மறுபடியும் தனது அழகு நிலையத்தைத் திறந்து தொழிலை ஆரம்பித்துவிட்டார். பத்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த சந்தியாவுக்கு வந்த வாய்ப்பு அவரது வாழ்க்கையையே திருப்பிப் போட்டு விட்டது. காதல் படம் அவருக்கு மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. முதல் படமே மெகா ஹிட் என்பதால் சந்தியாவுக்கு பல புதிய படங்கள் வந்து குவிந்தன. தமிழில் நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தும் அவற்றை விட்டு விட்டு தனது தாய் மொழியான மலையாளத்தில் வெளியான ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் படத்தைத் தேர்வு செய்து நடிக்கப் போனார் சந்தியா. ஆனால் அந்தப் படம் பெரும் தோல்விப் படமானதால் சந்தியா போன வேகத்தில் திரும்பி தமிழுக்கு ஓடிவந்தார். அவர் திரும…
-
- 0 replies
- 4.2k views
-
-
நீ சைடா வந்து உரசு'!! சால்ட்டு கொட்டா சரசு சரசு நீ சைடா வந்து உரசு உரசு! பாட்டின் முதல் வரிரியே டாப்பை எகிற வைப்பது போல இருக்கிறதல்லவா? இந்தப் பாட்டுக்கு ஆடியவர்கள் யார் என்று தெரிந்தால் ஹார்ட் பீட்டே தாறுமாறாக தத்தளித்துப் போகும். 'குபுகுபு' மும்தாஜும், 'டண்டணக்கா' டி.ராஜேந்தரும்தான் இந்தப் பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளனர். விஜய டி.ராஜேந்தர் ரொம்ப காலமாக இயக்கி வரும் வீராசாமி படத்தில்தான் இந்த கும்தலக்கா பாட்டு இடம் பெறுகிறது. பாட்டை டி.ஆரும், 'ஹஸ்கி செக்ஸி' குரல் அனுராதா ஸ்ரீராமும் சேர்ந்து பாடியுள்ளனர். இப்படத்தில் டி.ஆரை, மும்தாஜ் ஒரு தலையாக காதலித்து மனசுக்குள் ராகம் பாடுகிறார். கனவில் அவரும், டி.ஆரும் கண்டபடி கட்டிப்புடித்து க…
-
- 1 reply
- 4.2k views
-
-
"திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல் அதிகப்படியான நாவல் இலக்கியங்களைத் திரையில், தமிழ்ப்படங்கள் தராவிட்டாலும் சிறந்த பல நாவல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_04.html
-
- 17 replies
- 2.8k views
-