Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. டெலிவிஷனில் இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சி நடத்தி பிரபலமானவர் திருநங்கை ரோஸ். வேறு டி.வி.க்களிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது ‘கிரிக்கெட் ஸ்கேண்டல்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் கதாநாயகியாக ரோஸ் நடிக்கிறார். இப்படத்துக்கு அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவும் செய்கிறார். இந்தியாவிலேயே திருநங்கை டைரக்டு செய்யும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும், உலக அளவிலும் நடந்த கிரிக்கெட் ஊழல் மற்றும் சூதாட்டங்களை கருவாக வைத்து இப்படம் தயாராகிறது. கதாநாயகன், இதர நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. ஆங்கிலத்தில் தயாராகிறது. படத்தின் துவக்க விழா பூஜை வருகிற 28-ந்தேதி ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ராமகிருஷ்ண மிஷின் கிரிக்கெட் மைதா…

  2. தனுஷால் காயமடைந்த நயன் ஐதராபாத்தில் நடைபெற்ற 63ஆவது பிலிம்;ஃபெயார் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா, வணக்கம் சொல்லி கைகுலுக்குவதற்காக சென்ற இடத்தில் மம்முட்டியின் புறக்கணிப்பால் அப்செட்டானது ஒருபுறம் இருக்க, அதே விழாவில் தனுஷின் செயலாலும் காயமடைந்துள்ளாராம். இதை விழா மேடையிலேயே பிரதிபலித்தும் உள்ளார் நயன்தாரா. விடயம் இதுதான்.. தனுஷ் தயாரித்த காக்கா முட்டை சிறந்த திரைப்படமாக தேர்வானதால் அந்த விருதை பெறுவதற்காக தனுஷ் மேடையேறினார். மேலும் காக்கா முட்டை திரைப்படம் பற்றியும்; கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேசின் நடிப்பு பற்றியும் பாராட்டி பேசியுள்ளார். அதேசமயம் அவர் தயாரித்த இன்னொரு திரைப்படமான நானும் ரௌடி தான் திரைப்பட…

  3. ராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞர் காலமானார்! மின்னம்பலம் இளையராஜாவின் நீண்டகால கூட்டாளியாகவும் அவருடன் அன்னக்கிளி படத்திலிருந்து பணிபுரிந்தவருமான மூத்த இசைக்கலைஞர் புருஷோத்தமன்(65) காலமானார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் ஆரம்ப காலம் முதல் பணியாற்றி வந்தவர் புருஷோத்தமன். டிரம்மராகவும் மியூஸிக் கன்டக்டராகவும் பணியாற்றி வந்த இவர், இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில் இருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் வரை வந்தப் படங்களில் பணியாற்றி வந்துள்ளார். ஒரு இசையமைப்பாளருக்கு மியூஸிக் கண்டக்டராக இருப்பதென்பது எவ்வளவு முக்கியமானதென்று இசை குறித்தவர்களால் நன்கு உணர முடியும். ஒரு இசையமைப்பாளரின் தூதர் தான் மியூஸிக் கண்டக்டர் என மேற்குலகம் இ…

  4. விட்டால் ரஜினிக்கே சொல்லித்தருவார் போலிருக்கிறது ரம்பா! முதல்வர் கலைஞரை சந்திக்க திடீரென்று அவரது வீட்டிற்கு சென்றார் ரம்பா. போதாதா... அரசியலில் நுழையப் போகிறார் என்றும், திமுக வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போகிறார் என்றும் ஏராளமான கசமுசாக்கள். முதல்வரை சந்தித்து அவருக்கு பக்கத்தில் நின்று போட்டோவும் எடுத்துக் கொண்டவர், முகங்கொள்ளாத சிரிப்போடு வெளியே வந்தார். அவரை சூழ்ந்து கொண்ட நிருபர்கள் 'நீங்க திமுகவிலே சேரப்போவதாகவும், பிரச்சாரத்திற்காக தமிழகத்தை சுற்றி வரப்போவதாகவும் தகவல்கள் வருகிறதே?' என்றார்கள். அப்போது ரம்பா சொன்னதுதான் ரஜினி ஸ்டைல் வார்த்தைகள்! 'அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. எது எப்போது நடக்கும் என்று யாருக்கு தெரியும்? ஆண்டவன் என்ன…

    • 0 replies
    • 2.9k views
  5. திரை விமர்சனம்: பலே வெள்ளையத் தேவா மதுரையில் பசுமையும் தொழில் நுட்பமும் நிறைந்த ஒரு கிராமம். பணிமாற்றல் காரணமாக அந்த ஊருக்கு வரும் தபால் நிலையப் பணியாளர் தமயந்தி (ரோகிணி), தனது மகன் சக்திவேலுடன் (சசிகுமார்) அங்கே குடியேறுகிறார். படித்து முடித்து அரசு வேலைக்காகக் காத்திருக்கும் சக்திவேலுக்கும் அந்தக் கிராமத்தில் கேபிள் டிவி நடத்திவரும் ராதுவுக் கும் (பாலா சிங்) ஏற்படும் உரசல் ஒரு கட்டத்தில் மோதலாக முற்றுகிறது. ராதுவின் சூழ்ச்சியால் சக்திவேல் சிறைக்குச் செல்ல, அவர் அரசு வேலைக் குச் செல்வது கேள்விக்குறியாகி விடுகிறது. அதன் பிறகு ராதுவை சக்திவேல் எப்படி வீழ்த்துகிறார் என்பது தான் கதை. கிராமத்தைக் களமாகக் …

  6. ஆஸ்கர் போட்டியில் மண்டேலா: மகிழ்ச்சியில் யோகிபாபு மின்னம்பலம்2021-10-22 தமிழ்நாட்டு அரசியலில் வாக்குக்குப் பணம் கொடுப்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையக்கருவாக கொண்டு சமூக அவலங்களை விமர்சித்த திரைப்படம் மண்டேலா படைப்பு ரீதியாக விமர்சகர்களால் பாராட்டப்பட்ட மண்டேலா திரைப்படம் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு அனுப்புவதற்கு முன்பு நடத்தப்படும் தேர்வு பட்டியலில் இடம்பிடித்து பெருமை சேர்த்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகள் சார்பிலிருந்து பல படங்கள் இந்த விருதுக்குப் போட்டியிடுகின்றன. அந்தவகையில் 2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2022மார்ச் 27ல் நடக்கிறது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான பிரிவில் ஆண்டுதோறு…

  7. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தன்னைப் பற்றி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் தமிழில் பல படங்களில் பாட்டு பாடியுள்ளார். பெரும்பாலான ஹிட் பாடல்கள் இவர் பாடிய பாடல்களாகவே இருக்கும். இவர் தற்போது பல வெளிநாடுகளில் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு உடல் நிலை சரியில்லை என்று சில சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வீடியோ பதி…

  8. "ஒருவரை அதிகமாக கொண்டாடுவது என்பது இன்னொருவரை அதே அளவு வெறுப்பதுடன் தொடர்புடையது" - மார்லன் பிராண்டோ. உலகின் மிகச் சிறந்த நடிகர்களாக கொண்டாடப்படும் சார்லி சாப்ளின், மார்லன் பிராண்டோ ஆகியோர் சிறந்த சிந்தனையாளர்கள். திரைப்படத்துக்கு வெளியேயும் தங்கள் கருத்துகளால் சமூகத்தில் சலனத்தை உருவாக்கியவர்கள். இதனாலேயே அதிகார வர்க்கத்தின் அதிருப்திக்கு ஆளானவர்கள். இவர்களை குறித்து எண்ணும்போது நம்மூர் நட்சத்திரங்களின் 'நாவன்மை' நம்மையும் மீறி சிந்தனையில் வந்து போகிறது. அதுவும் சமீபத்தில் நடிகை ஸ்ரேயா உதிர்த்து வரும் தத்துவம் (இதனை தத்து பித்து என்றும் வாசகர்கள் தங்கள் செளகரியத்துக்கு ஏற்ப வாசித்துக் கொள்ளலாம்) வேறு சில நட்சத்திரங்களின் தத்துவ முத்துக்களை ஞாபகப்படுத்துகிறது. …

  9. நேற்று முன்தினம் இந்தப்படத்தைப் பார்த்தேன். எதிர்பார்த்த மாதிரியே காட்சிகள் இருந்தாலும் மலையாளக் கம்முயூனிஸ்ட் சாக்கோ விளிம்பு நிலை மக்களுக்காக போராடியது பிடித்திருந்தது. படம் பிடித்திருந்தது. ஆனால் கட்டுரை சொல்லுவதுபோல இன்னும் இரசனையை வளர்க்கவேண்டும்! மேற்குத் தொடர்ச்சி மலை – பா. கோவர்தன் September 13, 2018 மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் வெளியான தினத்தின் மதியத்தில் இருந்தே ‘தமிழில் ஓர் உலக சினிமா’ எனும் அடைமொழி அதனுடன் ஒட்டிக் கொண்டு விட்டது. தமிழின் முதல் சீரிய அரிய முயற்சி என்றெல்லாம் உலகத் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்து வரும் தமிழர்களில் பலரும் சிலிர்த்துக் கொண்டார்கள். இதை நான் முன்னமே எதிர்பார்த்திருந்தேன் என்பதனால் சிறிய அதிர்…

  10. 2898ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும்? அறிவியல் புனை கதை திரைப்படமான ‘கல்கி 2898’ (புராஜெக்ட் கே)யின் முதல் டீசர் வெளியாகியுள்ளது. குறித்த திரைப்படம் 2898ல் பூமியில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ‘புராஜெக்ட் கே’ வைஜெயந்தி மூவிஸின் தலைப்பின் கீழ் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இந்திய மதிப்பில் ரூ.600 கோடி செலவில் உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் ராணா டகுபதி, தீபிகா படுகோனே, கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல்பார்வை பதாகையை படக் குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந…

  11. கெத்து - திரை விமர்சனம் இயற்கை எழில் சூழ்ந்த குமுளியில் கதை நடக்கிறது. கதை குமுளிக்கு வருவதற்கு முன் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவரைக் கொல்வதற்கான சர்வதேசச் சதி பற்றிய காட்சி அரங்கேறுகிறது. விஞ்ஞானியைக் கொல்லும் பொறுப்பை விக்ராந்த் ஏற்றுக்கொள்கிறார். குமுளியில் உள்ள பெண்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரிய ராகப் பணியாற்றுகிறார் சத்யராஜ். சாந்தமே உருவான அவரது மகன் உதயநிதி ஒரு நூலகர். மகள் தீபிகா, மனைவி பிரகதி ஆகியோ ருடன் அமைதியான வாழ்க்கையை நடத்திவரும் சத்யராஜ் துணிச்சலா னவர். பள்ளிக்கு அருகில் நடத்தப் படும் ஒரு ‘பார்’, கல்லூரி மாணவி களுக்குப் பெரும் தொல்லையாக அமைய, அவர் காவல்துறையில் புகார் கொடுத்துவிடு…

  12. ‘மங்கத்தா’ படத்தில் நடித்த மகத்தும், தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுவும் சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் கடுமையாக மோதிக்கொண்டனர். மகத்தை மனோஜும் அவரது நண்பர்களும் அடித்து உதைத்தனர். வயிற்றிலும் தொண்டையிலும் பலமான குத்து விழுந்தது. இதையடுத்து மகத் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையும் மேற்கொண்டார். உயிர் பிழைத்தது ஆச்சரியம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தாக்குதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது நடிகை டாப்சியால் இந்த தகராறு நடந்தாக பரபரப்பு தகவல் கிடைத்துள்ளன. மனோஜ் மஞ்சு தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் ஆவார். மகத் போலீசில் புகார் அளித்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மனோஜிடம் விசாரணை நடத்த தயாரானார்கள். ஆனால் …

  13. நான் ரசித்த வடிவேலு காமடி

  14. மலையாள நடிகை அஞ்சு அரவிந்த் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி ஆபாச படங்களை வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். பிரபல மலையாள நடிகையான அஞ்சு அரவிந்த், ‘வேணல் கினாவுகல்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் பூவே உனக்காக, எனக்கு ஒரு மகன் பிறப்பான், ஒன்ஸ் மோர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது பெயரில் சமீபத்தில் பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டது. அதில் அஞ்சு அரவிந்தின் ஆபாச படங்கள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து கொச்சி போலீஸ் கமிஷனரிடம் அஞ்சு புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பாக திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த அசீம் (33) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தக…

    • 0 replies
    • 1.1k views
  15. இலங்கையில் இருந்து தமிழகம் சென்று அங்கு திரைப் படத் துறையில் காலூன்றிய/பணியாற்றிய ஒரு சிலரைப் பற்றிச் சொல்வதற்குப் பின்னர் வசதிப் படாமல் போகலாம். அதனால் இப்போதே அதையும் ஒரு கை பார்த்து விடுவோம்! ஆரம்ப கால நடிகையரில் நீச்சல் உடையில் 'போஸ்' கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை கே.தவமணிதேவி. அசல் யாழ்ப்பாணத்தவரான அவர் 'இலங்கைக் குயில்' என்ற சிறப்புப் பட்டத்துடன் 'சதி அகல்யா'[1937] வில் நாயகியாக டி.ஆர்.சுந்தரத்தால் அறிமுகமானார். ஆடைக் குறைப்புடன்'வனமோகினி'[1941]யில் அவர் எம்.கே.ராதாவின் நாயகியாக நடித்தது பேசப்பட்டது. எம்.ஜி.ஆர் முதன் முதலாக நாயகனாக நடித்த 'ராஜகுமாரி'யில் தவமணிதேவி தான் வில்லி. 'ராஜகுமாரி' தான் 1946 இல் இருந்து வசனகர…

    • 0 replies
    • 1.4k views
  16. விஜயகாந்தின் மகனுடன் தனது மகள் நடிக்க ஸ்ரீதேவி மறுப்பு புதன், 7 மே 2014 (17:08 IST) விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் ஜோடியாக தனது மகள் நடிக்க ஸ்ரீதேவி மறுப்பு தெரிவித்துள்ளார். சண்முகபாண்டியனை சினிமாவில் அறிமுகப்படுத்த நல்ல கதையாக விஜயகாந்த் தேடி வந்தார். கதை தேடும் படலம் பல வருடங்கள் நடந்து பிறகு சமீபத்தில் ஒரு கதையை தேர்வு செய்தார். சந்தோஷ் குமார் ராஜன் அந்தக் கதையை இயக்குவது என்று தீர்மானித்து பிரமாண்டமாக படத்தின் தொடக்க விழாவும் நடந்தது. படத்துக்கு சகாப்தம் என்று பெயரும் வைத்தனர். ஆனால் நாயகி யார் என்பதில் குழப்பம் நீடித்தது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக நடிக்க வைக்கலாம் என்று ஸ்ரீதேவியை அணுகியிருக்கிறார்கள். மகளின் படிப்பு இன்னு…

  17. டி.எம்.எஸ். மக்களின் பாடகன் ஷாஜி "நான் டி.எம்.எஸ் பாடல்களை வெறுக்கிறேன்" என்று இப்போதுள்ள ஒரு தமிழ் பின்னணிப்பாடகர் என்னிடம் சொன்னார். அந்த வெறுப்புக்கான காரணத்தைக் கேட்டபோது அவரால் சரியாகச் சொல்ல முடியவில்லை. "அவருடைய பாடல்கள் தமிழ்நாட்டின் வெயிலையும் புழுதியையும்தான் ஞாபகத்துக்குக் கொண்டு வருகின்றன’’ என்று சொன்னார். "நீங்கள் கோடைவிடுமுறைக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பீர்கள். அப்போது மட்டுமே அந்தப்பாட்டுகளைக் கேட்டிருப்பீர்கள்’’ என்று நான் சொன்னேன். தமிழ்நாட்டில் பிறந்து வேறு பகுதிகளில் வளர்ந்த ஒரு சிறுவனின் மனப்பதிவு மட்டும் தான் அது. சிலர் அந்த மனப்பிராயத்தைத் தாண்டுவதேயில்லை! நானும் சிறுவயதில் டி.எம்.எஸ் பாட்டை அவ்வளவாக விரும்பவில்லை. ஜே…

    • 0 replies
    • 1.9k views
  18. அமெரிக்காவின் விருதை பெற்ற முதல் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா! லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் 'மக்களின் மனம் கவர்ந்த நடிகை' என்ற விருது முதன்முதலாக இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் 'ஏ.பி.சி' என்ற சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'குவாண்டிகோ' என்ற தொலைக்காட்சி தொடரில் புலனாய்வு நிறுவன அதிகாரியாக நடித்துள்ளார். இந்த தொடருக்கு அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா வழங்கும் சிறந்த அறிமுக நடிகை விருதுக்கு பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு 'பீயுப்பிள் சாய்ஸ்' எனப்படும் 'மக்களின் மனம் கவர்ந்த நடிகை' விருது வழங்கப்பட்டுள்ளது. பிரபல நடிகைகளான எம்மா…

  19. [size=2] இன்றைய இளம் இயக்குநர்களின் நம்பிக்கை நட்சத்திரம் இயக்குநர் பாலா. ‘சேது’, ‘பிதாமகன்’ என இவர் வெற்றி பயணம் தொடர்கிறது. [/size] [size=2] மதுரை மாவட்டம் கம்பம் அருகேயுள்ள நாராயண தேவன் பட்டி தான் நான் பிறந்த ஊர். என்னை ஒரு பெரிய ஆபிஸரா ஆக்கிப் பார்க்கணும்கிற கனவுல மதுரை அமெரிக்கன் காலேஜ் சேத்துவிட்டாங்க. அங்கே பி.ஏ தமிழ் இலக்கியம் படிச்சேன். பட்டிமன்ற நாயகன் சாலமோன் எனக்கு பேராசிரியர். [/size] [size=2] நான் படிப்பில் அவ்வளவு கெட்டி கிடையாது. பி.ஏ. தமிழ் இலக்கியம் கூட தேறல.தமிழ் மேல் உள்ள பற்றாலயோ, இலக்கிய ஆர்வத்தாலயோ நான் தமிழ் இலக்கியம் படிக்கலங்க. வேறு எந்த படிப்பிற்கு லாயக்கு இல்லேன்னு இதுல தள்ளி விட்டுட்டாங்க. இப்ப கூட எனக்கு வல்லினம், மெல்லினம், இடையினத…

  20. [size=2]நடிகையின் எஸ்.எம்.எஸ்! ஓடிய நடிகர்கள்![/size] [size=2] [/size] [size=2]பல நடிகர்கள் நடிகைகளை காதலித்தாலும், சிம்பு-நயன்தாரா காதல் திரையுலகமே உற்று நோக்கிய காதல். அதைவிட [/size][size=1]விறுவிறுப்பாக சென்றது பிரபுதேவா-நயன்தாராவின் காதல். இப்போது ஆட்டத்தையும், ஆடியவரையும் மறந்து தனிமையில் [/size][size=1]இருக்கிறார் நயன்தாரா. [/size] [size=1] மறுபடியும் நயன்தாரா தரப்பில் காதல் பூ பூத்தால் தேன் எடுத்தே ஆகவேண்டும் என அவரையே [/size][size=1]வட்டமடித்துக் கொண்டிருக்கின்றனர் சில கோடம்பாக்கத்து ஹீரோக்கள். அவர்களை அலட்சியம் செய்யாமல் அன்பாக அழைத்து நல்ல [/size][size=1]முறையில் பேசி புது வழியில் நயன்தாரா அதிர்ச்சி வைத்தியம் செய்திருக்கிறார். [/siz…

  21. தமிழ் சினிமாவை உலக அரங்குக்கு எடுத்துச்செல்லும் ‘பொடி எழுத்துக்கள்’: சப்-டைட்டில் தொழில்நுட்பமும், சுவாரசியங்களும்! ரஜினி படம் ஒன்று வெளியாகிறது என்றால் எதிர்பார்ப்பு, பரபரப்பு எல்லாம் சகஜம்தான். இம்முறை சற்று கூடுதலாக அமெரிக்கா, இங்கி லாந்து உள்ளிட்ட நாடுகளில் 500 திரைகள், இலங்கை, ஆஸ்திரேலியா, அரபுதேசத்தில் 175 திரைகள், மலேசியா, சிங்கப்பூரில் 200 திரைகள், இதர நாடுகளில் 25 திரைகள் என்று 1,000 வெளிநாட்டுத் திரைகளில் தோன்றப் போகிறார் ‘கபாலி’. இன்றைய சினிமா வர்த்தகத்தில் வெளி நாட்டு வசூல் என்பது மிக முக்கிய அங்கமாக மாறியிருக்கிறது. சல்மான் கானின் ‘சுல்தான்’ இந்திப் படம் உள்நாட்டில் 350 கோடிகள் வசூல் சாதனை என்றால் வெளிந…

  22. ஒஸ்கார் விருதுக்கான சிறந்த பட வரிசையில் திரையிடப்பட்டது Life of Pi Jan 12 2013 09:29:47 மொன்றியல் Yann Martel இன் நாவலை அடிப்படையாகக் கொண்டு கனடாவில் எடுக்கப்பட்டுள்ள Life of Pi திரைப்படம் சிறந்த படங்களுக்கான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒன்பதில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று பிரமாண்டமாக திரையிடப்பட்டுள்ளது. Best Achievement in Special Visual Effects Rising Star Award (சூரஜ் ஷர்மா, Pi யாக நடித்தவன்) Best Production Design Best Screenplay (Adapted) Best Sound ஆகிய வெவ்வேறு பிரிவுகளில் ஒஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள இப்படம் நிச்சயம் விருதினை தட்டிச் செல்லும் என்றே பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. Life of Pi என்பது மிகப்பிரபலமான நாவல் எ…

  23. காய்கறி வியாபாரம் செய்து வந்த சாப்ட்வேர் பொறியாளருக்கு வேலை வழங்கிய நடிகர் சோனு சூட்! இந்தி நடிகர் சோனு சூட் தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அருந்ததி உள்ளிட்ட தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சோனு சூட். இவர், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்காக ஊரடங்கு போடப்பட்ட நிலையில், பிற மாநிலங்களில் தவித்து வந்த இடம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து மகத்தான சேவை செய்து, நாடு முழுவதும் பிரபலமாகி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த மாதம் கேரளாவில் ஜவுளி ஆலையில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 147 பெண்கள், 20 ஆண்கள் என 167 இடம் பெயர்ந்த தொழில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.