வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ரம்யா வாழ்க்கையில் புயல்! ரம்யா கிருஷ்ணனின் குடும்ப வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்துள்ளது. சீக்கிரமே அவரும், இயக்குனர்கணவர் கிருஷ்ணவம்சியும் பிரிந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக டோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களாக நடித்துக் கொண்டிருப்பவர் ரம்யா கிருஷ்ணன். நடிகைகள் பொதுவாக சில வருடங்கள் மட்டுமே புகழ் உச்சியில இருப்பார்கள். அப்புறம் படிப்படியாக ஓய்ந்து போய் விடுவார்கள். ஆனால் ரம்யா கிருஷ்ணனின் கதையே வேறு. ஆரம்பத்தில் அவரது மார்க்கெட் தமிழில் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இருந்தாலும் தனது முயற்சியை விடாத ரம்யா, கிடைத்த ரோல்களை ஏற்று நடித்து வந்தார். அப்படியே தெலுங்குக்குத் தாவினார். தமிழ்தான் அவரை கைவிட்டதே …
-
- 0 replies
- 1.9k views
-
-
உறவுகளை கொச்சைப்படுத்தும் உயிர் கனவுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தனிநபர் கனவு. சமுதாயக் கனவு. சுதந்திரப் போராட்டத்தை சமுதாயக் கனவுக்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த சமுதாயக் கனவை விதைப்பதில் சினிமாவுக்கு பெரும் பங்குண்டு. அதனால்தான் வெள்ளையர் ஆட்சியில் பல திரைப்படங்கள் தடை செய்யப்பட்டன. சமீபத்தில் ‘தி டாவின்சி கோட்Õ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என்ற பேச்சு எழுந்தது கூட இதனால்தான். எல்லா மனிதர்களிலும் மிருக உணர்ச்சி உறங்கிக் கொண்டிருக்கிறது. அது தூண்டப்பட்டால்இ அந்த மனிதனால் அவன் சார்ந்த சமூகமே சீரழியும். இது உளவியல் சொல்லும் பால பாடம். அதனால்தான் சமூகக் கனவை விதைக்கும் படைப்புகள்இ விஷத்தை விதைக்கக் கூடாது என பல அமைப்புகள் போராடி வருகின்றன. ஆனாலும் சமீபகா…
-
- 21 replies
- 9.2k views
-
-
Water (தண்ணி காட்டிய தீபா மேத்தா) மேலதிக விபரங்களுக்கு:- http://ajeevan.blogspot.com/
-
- 13 replies
- 2.5k views
-
-
இஞ்சி இடுப்பழகா என்ற தேவர்மகன் படப்பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கின்றார்கள்... பாடியவர் பெயர் கூட "ஸ்மிதா" .. யாரிடமும் இருக்கா?(video)
-
- 2 replies
- 1.5k views
-
-
இந்தி(ய) சினிமா..லாலும் வருத்தம் இந்தி சினிமா தான் இந்திய சினிமாவா, இந்தியை விட நல்ல படங்களைத் தரும் தென்னிந்திய சினிமா இந்திய சினிமா இல்லையா என்று துபாயில் இந்திக்காரக்கள் நிறைந்த சபையில் குரல் கொடுத்த கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு இன்னொரு கேரள நடிகரான மோகன் லால் முழு ஆதரவு தந்துள்ளார். சமீபத்தில் துபாயில் சர்வதேச இந்திய திரைப்பட விழா என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக இதில் இந்திப் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். பெயரில்தான் இந்தியா இருக்கும். ஆனால் விழாவில் முழுக்க முழுக்க இந்திப் படங்கள் மட்டுமே திரையிடப்படும். ஆனால், வளைகுடாவில் பெருவாரியாக வசிக்கும் மøலாயாளிகள், தமிழர்களிடம் பணம் வசூல் பண்ண நினைத்த விழா அமைப்பாளர்கள் இம்முறை வழ…
-
- 0 replies
- 835 views
-
-
நான்..ரஜினி..தனுஷ்: ஸ்ரேயா ரஜினி, தனுஷýடன் ஜோடி பெருமைப்படுகிறார் ஷ்ரேயா. ஒரே நேரத்தில் ரஜினி, அவரது மருமகன் தனுஷ் ஆகியோருடன் நடிப்பதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இது போன்ற வாய்ப்பு யாருக்கும் கிடைக்கும் என்று புளகாங்கிதப்படுகிறார் நடிகை ஷ்ரேயா. ரஜினி மிக மிக எளிமையானவர். சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறோம் என நான் தான் பந்தா செய்து கொள்ள வேண்டும். அவரிடம் பந்தா எதுவும் இல்லை. சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். படப்பிடிப்பு சமயங்களில் ஏகப்பட்ட அறிவுரைகளை சொல்வார். கஷ்டமான காட்சிகளிலும் தன்னுடைய ஸ்டைலில் அவர் நடிப்பதை பார்த்தது பிரமித்துவிட்டேன். சிவாஜி படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இப்போது தனுஷூடன்…
-
- 0 replies
- 1.5k views
-
-
'இடியட்' ரெஜினா மறைந்த தேங்காய் சீனிவாசனின் குடும்பத்தில் இருந்து இன்னொரு வாரிசு திரைக்கு வருகிறது. முதலில் அவரது பேத்தி ஸ்ருத்திகா ஸ்ரீ படத்தின் மூலம் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். நெடு நெடுவென்ற உயரம், தேங்காயின் அதே பூனைக் கண்கள் மற்றும் இன்ன பிற அட்டகாச ஐயிட்டங்ளோடு இருந்த ஸ்ருத்திகா ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அடுத்து ஆல்பம் படத்தில் நடித்தோடு சரி, அத்தோடு ஆளைக் காணோம். அந்தப் படம் தெலுங்குக்கும் போனது. ஜேப்பியார் காலேஜில் விசுவல் கம்யூனிகேசன்ஸ் படித்து வந்த ஸ்ருத்திகா அதை விட்டுவிட்டுத் தான் நடிக்க வந்தார். அது கை கொடுக்காததால் மீண்டும் படிக்கப் போனார். இடையில் விருமாண்டி படத்தில் ஸ்ருதிகாவை கமல் ஹீ…
-
- 5 replies
- 4.3k views
-
-
சிங்களர்களை கவர்ந்த பூஜா பூஜாவை சிங்ஒகளர்களுக்கு ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாம். அவர் நடித்த சிங்களப் படமான அஞ்சலிக்கா அங்கு ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கொங்கணித் தாய்க்கும், சிங்களத் தந்தைக்கும் பிறந்தவர்தான் நம்ம பூஜா. ஆனால் பச்சைத் தமிழச்சி போல சுத்தத் தமிழில் பேசி அசத்துவார். தமிழில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமான பூஜாவின் பூர்வீகம் இலங்கைக்கும் பரவ அங்கிருந்த தயாரிப்பாளர்கள் 'நம்ம' படத்திலேயும் நடியுங்களேன் என்று அன்புக் கோரிக்கை வைத்தனர். இதைத் தட்ட முடியாத பூஜாவும், தந்தை மொழியான சிங்களத்தில் அஞ்சலிக்கா என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தார். அந்த அஞ்சலிக்கா கடந்த வாரம் இலங்கையில் ரிலீஸ் ஆகியுள்ள…
-
- 0 replies
- 2.7k views
-
-
மாமி' ஸ்னேகா! ஸ்னேகா மாமி அவதாரம் எடுக்கிறார். தமிழ்ப் படத்தில் அல்ல, கன்னடத்தில். ரொம்ப காலத்திற்கு முன்பு பாக்யராஜ் இயக்கிய படம் இது நம்ம ஆளு. அதில் பாக்யராஜின் நடிப்பை விட மாமியாக வந்த ஷோபனாவின் நடிப்புதான் அசத்தலாக இருந்தது. 'நான் ஆளான தாமரை...' என்று ஷோபனா போட்ட ஆட்டம், அந்தக் காலத்தில் பிரபலமான ஒரு குத்துப் பாட்டாக ரொம்ப நாளைக்கு இருந்தது. இப்போது இது நம்ம ஆளு கன்னடத்திற்குப் போகிறது. கன்னட 'சகலகலாவல்லவன்', ரீமேக் கிங் ரவிச்சந்திரன்தான் இது நம்ம ஆளுவை சுட்டு கன்னடத்தில் தயாரித்து, இயக்கி, நடிக்கப் போகிறார். பாக்யராஜ் வேடத்தில் நடிப்பது ரவிச்சந்திரன். ஷோபனா வேடத்துக்கு ஸ்னேகாவை புக் செய்துள்ளார். படத்திற்குப் பிராமணா என்று பெயர் வை…
-
- 2 replies
- 6.3k views
-
-
வசூலில் ரஜினி, விஜய் படங்களை மிஞ்சிய இம்சை! வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி அரங்கு நிறைந்த காட்சிகளாக மட்டும் ஓடாமல், படத்தின் பிளாக் டிக்கெட் விற்பனையும் அமோகமாக இருப்பதால் படத்தை வாங்கிய அத்தனை பேரும் படு சந்தோஷமாகியிருக்கிறார்களாம
-
- 5 replies
- 4.1k views
-
-
ஒரு பேப்பரில் தூயாவின் சினிமாப்புலம்பல் http://www.orupaper.com/issue50/pages_K__Sec3_39.pdf
-
- 27 replies
- 5k views
-
-
இம்சை அரசன் 23ம் புலிக்கேசி யாழ் இம்சை அரசன் இயக்குனர் ஷங்கருடன் மோத விரும்பாத காரணத்தால் இப்படத்தை யாழ் உறும்பினர் மட்டும் பார்க்ககூடியதாக இணைத்துள்ளார், விரும்பியவர்கள் கடவுச்சொல்லை தனிமடலில் பெற்றுக்கொள்ளவும்! www.harimusicworld.tk
-
- 32 replies
- 5.9k views
-
-
விமர்சனத்துக்கு முன்பான என் குறிப்பு : இந்த விமர்சனத்தை எழுதியவர் சைவப்பெரியார் சூரன்... இவர் என் நண்பர் மயூரியின் பாட்டனார்.... ஈழத்திலே ஜாதி வேறுபாடுகள் களைய போராடியவர்.... ஆலயங்களில் பலிகளைத் தடுக்க தன் தலையையே பலி பீடத்தில் வைத்தவர்.... தனது இலங்கை விஜயத்தில் கல்கி கிருஷ்ணமூர்த்தி இவரைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.... பதிகங்கள் பாடுவதிலும் கவியாற்றுவதிலும் வல்லவரான சூரன் பராசக்திக்கு எழுதிய விமர்சனமே இலங்கையின் முதல் படவிமர்சன நூலாகும்.... ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கிறிஸ்தவப் பள்ளி ஒன்றில் அடிப்படைக் கல்வி கற்ற திரு. சூரன் பராசக்தியின் திறனாய்வுக்காக சைவ சித்தாந்த கருத்துக்களை ஆதாரமாக காட்டியிருப்பதே இந்த விமர்சனத்தின் சிறப்பு.... நாத்திகப் படம் என்று பல…
-
- 1 reply
- 4k views
-
-
அழகு நிலைய அம்மா! சந்தியாவின் அம்மா மறுபடியும் தனது அழகு நிலையத்தைத் திறந்து தொழிலை ஆரம்பித்துவிட்டார். பத்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த சந்தியாவுக்கு வந்த வாய்ப்பு அவரது வாழ்க்கையையே திருப்பிப் போட்டு விட்டது. காதல் படம் அவருக்கு மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. முதல் படமே மெகா ஹிட் என்பதால் சந்தியாவுக்கு பல புதிய படங்கள் வந்து குவிந்தன. தமிழில் நிறைய நல்ல வாய்ப்புகள் வந்தும் அவற்றை விட்டு விட்டு தனது தாய் மொழியான மலையாளத்தில் வெளியான ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் படத்தைத் தேர்வு செய்து நடிக்கப் போனார் சந்தியா. ஆனால் அந்தப் படம் பெரும் தோல்விப் படமானதால் சந்தியா போன வேகத்தில் திரும்பி தமிழுக்கு ஓடிவந்தார். அவர் திரும…
-
- 0 replies
- 4.2k views
-
-
நீ சைடா வந்து உரசு'!! சால்ட்டு கொட்டா சரசு சரசு நீ சைடா வந்து உரசு உரசு! பாட்டின் முதல் வரிரியே டாப்பை எகிற வைப்பது போல இருக்கிறதல்லவா? இந்தப் பாட்டுக்கு ஆடியவர்கள் யார் என்று தெரிந்தால் ஹார்ட் பீட்டே தாறுமாறாக தத்தளித்துப் போகும். 'குபுகுபு' மும்தாஜும், 'டண்டணக்கா' டி.ராஜேந்தரும்தான் இந்தப் பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியுள்ளனர். விஜய டி.ராஜேந்தர் ரொம்ப காலமாக இயக்கி வரும் வீராசாமி படத்தில்தான் இந்த கும்தலக்கா பாட்டு இடம் பெறுகிறது. பாட்டை டி.ஆரும், 'ஹஸ்கி செக்ஸி' குரல் அனுராதா ஸ்ரீராமும் சேர்ந்து பாடியுள்ளனர். இப்படத்தில் டி.ஆரை, மும்தாஜ் ஒரு தலையாக காதலித்து மனசுக்குள் ராகம் பாடுகிறார். கனவில் அவரும், டி.ஆரும் கண்டபடி கட்டிப்புடித்து க…
-
- 1 reply
- 4.2k views
-
-
ஆசினும் நரசிம்மராவும்.. ஆசினுக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்களாம், எந்த நேரத்திலும் திருமண அறிவிப்பு வரும் என்று கோலிவுட்டில் படு சூடாக கிசுகிசுக்கிறார்கள். திரைப்படங்களில் நடிக்க வரும் முன்பே குட்டித் தொழிலதிபராக இருந்தவர் ஆசின். சொந்த மாநிலமான கேரளாவில் சிப்ஸ் தயாரிக்கும் தொழிலில் அம்மணி படு பிசியாக ஈடுபட்டிருந்தார். மேலும் ஏகப்பட்ட ஏக்கரா நிலபுலமும் உண்டு. பாசனத்துக்காக குட்டியாய் ஒரு அணையே கட்டி வைத்திருக்கிறார்கள் ஆசின் குடும்பத்தினர். ஆனால், காலத்தின் கோலமாக கோலிவுட்டில் நடிகையாக புகுந்த ஆசின் இப்போது படு பிசியான பெண்ணாக மாறி விட்டார். பிசினஸே கதியாக கிடந்த ஆசினுக்கு இப்போது சினிமாவும், விளம்பரமும் இரு கண்களாகி விட்டன. …
-
- 7 replies
- 5k views
-
-
108வது முறையாக உத்தமபுத்திரனை உல்டா அடித்திருக்கிறார்கள் ரொம்பவும் சுவையாக.... இப்போதைய ட்ரெண்டுக்கு சவால் விடும் வகையில் சரித்திரப் படத்தை இயக்கி வெற்றி பெற்றிருக்கும் இயக்குனர் சிம்புதேவனுக்கு முதலில் நம் வாழ்த்துக்கள்!!! கைப்புள்ள, வீரபாகு என காமெடியில் கலாய்த்துக் கொண்டிருந்த வடிவேலுவா இது? அரசனாக, புரட்சிவீரனாக, காதலனாக, காமெடியனாக கலக்கி இருக்கிறார் கலக்கி.... முழுக்க முழுக்க வடிவேலுவின் ஹீரோயிஸம் படத்தை தூக்கி நிறுத்துகிறது.... படத்தின் காலக்கட்டமாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியை இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கிறார்.... ஆங்கிலேயர்களை வீரபாண்டிய கட்டபொம்மன் ஏனையோர் தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருந்த காலமது.... அதே நேரத்தில் எட்டப்பன் போன்ற மன்னர்கள் ஆங்கிலேயர்களுக…
-
- 6 replies
- 2.4k views
-
-
நீண்ட நாட்களாகப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் இருந்த படம், அதுவும் நல்ல பிரதியில் என்ற என் எண்ணம் கைகூடியது கடந்த வாரத்தில் தான். Bangalore, Land Mark இல் வாங்கிய VCD ஆன காழ்ச்சா என்ற படம் தான் அது. http://kanapraba.blogspot.com/2006/07/blog...2458814385.html
-
- 9 replies
- 1.9k views
-
-
சூப்பர்மேன் ரிடர்ன்ஸ் - திரை விமர்சனம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து சூப்பர்மேன் திரும்பி வந்திருக்கிறார்... இதுவரை 4 பாகங்கள் கிறிஸ்டோபர் ரீவ்ஸ் நடித்து வெளிவந்தது.... 5வது பாகமான இந்தப் படம் புது சூப்பர் மேனான பிராண்டன் ரூத் நடித்து வெளிவந்திருக்கிறது.... பிராண்டன் ரூத் கிறிஸ்டோபர் ரீவ்ஸின் இளவயது தோற்றத்திலேயே அச்சு அசலாக இருக்கிறார்.... சுமார் ஆறரை அடி உயரம்... செம வெயிட் என்று அமர்க்களமான தோற்றம்.... படத்தின் கதையெல்லாம் சும்மா கப்சா தான்.... வேறு யாராவது ஹீரோ செய்தால் கடுப்பாகி விடுவோம்.... சாகசம் செய்வது சூப்பர்மேன் என்பதால் மன்னித்து விட்டு விடலாம்.... சூப்பர்மேன் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் விமானத்தை தன் சக்தி கொண்டு தூக்கி(?) காப்பாற்றுகிறார்....…
-
- 10 replies
- 2.2k views
-
-
தங்கள் காதலை வளர்க்க சென்னையை விரும்பும் ஐஸ்வர்யாராய்-அபிஷேக்பச்சான் ஜோடி! சென்னையில்., ஒரே திரையரங்கில் அடுத்தடுத்து இரண்டு படம் பார்த்து ரசித்துள்ளது!! முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயும், இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகனும் இந்தி நடிகருமான அபிஷேக்பச்சனும் ஒருவரையருவர் தீவிரமாக காதலித்து வருகின்றனர். மும்பை நகரில் ஏதாவது ஒரு விழாவில் ஐஸ்வர்யாராய் கலந்து கொ£ள்கிறார் என்றால் அங்கே அபிஷேக்பச்சனும் தவறாமல் ஆஜராகி விடுவார். "ஐஸ்-அபிஷேக் ஜோடி, நாகரீக ரசிகர்கள்(!) நிரம்பிய சென்னையை இடையூறு இல்லாமல் தங்கள் காதலை வளர்க்கவே தேர்ந்தெடுத்துள்ளதாக மும்பை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..." இதே போன்று அமிதாப் வீட்டு விசேஷங்களிலும் ஐஸ்வர்யாராய்…
-
- 0 replies
- 941 views
-
-
வதந்தி நாயர்! வர வர நவ்யா நாயர் வதந்தி நாயகியாகி வருகிறார். சேச்சியை மையமாக வைத்து ஏகப்பட்ட வதந்திகள். மலையாளத்தில் முன்னணியில் இருந்தபோது தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை நவ்யா நாயர். அங்கு அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த உடன்தான் தமிழ் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார். பிரகாஷ்ராஜ் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நவ்யா நாயருக்கு உடனடியாக பிரேக் கிடைத்து விடவில்லை. தங்கர்பச்சான் புண்ணியத்தில் தமிழில் அவருக்கு மார்க்கெட் உண்டானது. தொடர்ந்து மளமளவென நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்து இப்போது தமிழில் பிசியான நிடிகையாகி விட்டார் நவ்யா. இப்போது சேரனுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் அசத்தி வரும் நவ்யா சேரனுடன் நெருங்கிப் பழகு…
-
- 0 replies
- 1.1k views
-
-
கமலை வாழ்த்திய ரஜினி இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி, தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் துவக்க விழா சென்னையில் நடந்தது. அதில் ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், ஏவிஎம் சரவணன், நடிகை ஜெயபிரதா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ரஜின் பேசுகையில், கமல் ஒரு ஸ்பெஷல் நடிகர். இந்தியாவில் உள்ள அனைத்து மொழி நடிகர்களும் கையெடுத்துக் கும்பிடும் நிலையில் இருக்கிறார். தசாவதாரம் வந்த பிறகு இன்னும் உயர்ந்த நிலைக்குச் செல்வார். வாரிசு நடிகராக அறிமுகமானாலும் பிரபு போன்றவர்கள் கடுமையாக உழைத்து தான் முன்னுக்கு வந்தார்கள். அது போலவே சக்தியும் கடுமையாக உழைத்து முன்னுக்கு வர வேண்டும். வாசு எனர்ஜி பேட்டரி மாதிரி. சார்ஜ்…
-
- 2 replies
- 1.2k views
-
-
"திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல் அதிகப்படியான நாவல் இலக்கியங்களைத் திரையில், தமிழ்ப்படங்கள் தராவிட்டாலும் சிறந்த பல நாவல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_04.html
-
- 17 replies
- 2.8k views
-
-
யாருக்கும் பயப்பட மாட்டேன் த்ரிஷா சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் தெலுங்கு படத்தின் ஷூட்டிங். மகேஷ்பாபு, த்ரிஷா நடித்த காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார் டைரக்டர் குணசேகர். ஷாட் பிரேக்கில் நாம் த்ரிஷாவிடம் பேச்சு கொடுத்தோம். தெலுங்கில் மகேஷ்பாபு நடிச்ச ஒக்கடு படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதை தமிழில் தரணி ஸôர் கில்லியாக எடுத்தார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்! ஒக்கடு படத்தின் டைரக்டர் குணசேகர் இயக்கும் சைனிக்குடு என்ற தெலுங்கு படத்தின் ஷூட்டிங்தான் இது. பெரிய டைரக்டர், பெரிய தயாரிப்பாளர், வெற்றிக் கூட்டணி என்பதால் இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு என்று சொன்ன த்ரிஷாவிடம், இப்ப கேள்விகளை ஸ்டார்ட் பண்றோம். பட் பட் என்று ப…
-
- 18 replies
- 4.7k views
-
-
கத்தி இல்லை... இரத்தம் இல்லை... அவனைப் போட்டுர்றேன்... அவன் கையை வெட்டு, காலை வெட்டு.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்...... டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.. .. இரைச்சல் இல்லை..... முதலில் பாக்யராஜுக்கு கை கொடுக்க வேண்டும்.... ரவுடிக்களும், தாதாக்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ்த் திரையுலகை அழகான தனது ஸ்கிரிப்ட் கொண்டு மீட்டிருக்கிறார்.... ரொம்ப ரொம்ப சுமாரான ஒரு கதையை எப்படி சுவாரஸ்யமாக்குவது என்ற வித்தை பாக்யராஜுக்கு இன்னமும் கை கொடுக்கிறது.... சீதா வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் கதாநாயகியைத் அவர் மகனுக்கே திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் சீதா.... இதை கதாநாயகியிடம் மட்டுமே சொல்லுகிறார்.... தன் பையனுக்கும், கணவனுக்கும் சொல்லாமல் சஸ்பென்ஸ் மெயிண்டெயின் செய்கிறார்..... சொல்லுவதற…
-
- 16 replies
- 5.6k views
-