Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாதுகாப்புக்கு மத்தியில் ஜும்ஆத் தொழுகை முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களில் நேற்று ஜும்ஆத் தொழுகை இராணுவம் மற் றும் பொலிஸ் பாது­காப்­புக்கு மத்­தியில் நடத்­தப்­பட்­டது. அத்­துடன் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மூடப்­பட்­டி­ருந்­த­துடன் பாட­சா­லை­களில் மாண­வர்­களின் வரு­கையும் வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தது. நாட்டில் கடந்த சில தினங்­க­ளாக அமை­தி­யின்மை நில­விய பின்னர் நேற்று வெள்ளிக்­கி­ழமை, ஜும்ஆத் தொழு­கைக்கு முஸ்­லிம்கள் கூடு­வ­தனால் அமை­தி­யின்மை ஏற்­ப­டலாம் என அச்சம் வெளி­யி­டப்­பட்­டி­ருந்தது. அத்­துடன் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­களில் ஹர்த்தால் அனுஷ்­டிக்­கப்­ப­டலாம் எனவும் எதிர்­பார்க்­கப்­பட்­டத…

  2. தொழில் பெற்றுத்தருவதாக பணமோசடி ; ஆசிரியையொருவர் உட்பட 2 பெண்கள் கைது By T. SARANYA 15 OCT, 2022 | 11:30 AM ஊவா மாகாணத்தில் தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகளிடம் அரச தொழில் பெற்றுத்தருவதாகக்கூறி ஆசிரியையொருவர் உட்பட இரு பெண்கள் கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டுக்களின் பேரில் பண்டாரவளைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, இன்று (15) ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல விடம் வினவியபோது, குறிப்பிட்ட ஆசிரியையை இடைநிறுத்தம் செய்துள்ளதாகவும், மாகாண கல்வி அமைச்சின் மட்டத்தில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுறினார். பதுளைப் பகுதியைச் சேர்ந்த ஆசிரிய…

  3. சிறார் கடத்தலில் துணை இராணுவக் குழு: மனித உரிமைகள் கண்காணிப்பகம் சிறார் கடத்தலில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் ஈடுபடுவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட ஆலோசகர் ஜேம்ஸ்ஞ் ரோஸ் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர் கூறியதாவது: சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சிறார் கடத்தலில் ஈடுபடுகின்றனர். சிறார் கடத்தலில் ஈடுபடும் அக்குழுவினர் அரசாங்கத்தின் சோதனைச் சாவடிகளுடாக செல்ல முடிகிறது. சிறிலங்கா அரசாங்கத்துக்கும் கருணா குழுவுக்கான தொடர்பு வெளிப்படையானது. ஓகஸ்ட் மாதம் நடந்து கொண்டிருக்கும் சமரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தெரியவி…

    • 0 replies
    • 836 views
  4. இலங்கையின் தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மட்டுமே பாடவேண்டும் என்று ஜனாதிபதியும் அமைச்சரவையும் மேற்கொண்டுள்ள தீர்மானத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலங்கள் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், சிங்கள பௌத்த மக்கள் இல்லாத தமிழ் மக்களின் பிரதேசங்களில் பௌத்த கோவில்களை கட்டி வருகின்ற நிலையிலும் தற்போது தேசிய கீதமும் தனிச் சிங்களத்தில் மட்டுமே பாடப்படல் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இது மீண்டும் 1956 ஆம் ஆண்டு காலக்கட்டங்களை போன்று தமிழ் மக்கள் மீது சிங்களத்தை திணிக்கும் செயலாகவே பாhக்கக் கூடியதாய் உள்ளது. அது மாத்திரமல்லாமல் இந்நடவடிக்…

    • 0 replies
    • 548 views
  5. மன்னாரில் பல கிராமங்களில் வெள்ளத்தில் மூழ்கின மன்னாரில் நேற்று புதன் கிழமை மாலை பெய்த மழையின் காரணமாக மன்னாரில் தாழ்வு பிரதேசத்தில் காணப்படும் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக அண்மையில் காணி வழங்கப்பட்டு குடியமர்த்தப்படட சில கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளன. மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் , ஜீவபுரம், ஜிம்ரோன் நகர் , எமில் நகர் போன்ற கிராமங்களில் உள்ள வீடுகளும் , பாதைகளும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன. இதனால் குறித்த கிராமங்களில் உள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக மழை நீடித்தால் குறித்த கிராமங்களில் உள்ளவர்கள் இடம் பெயர வேண்டிய சூழ் நிலையும் ஏற்படு…

  6. என்னைக் கொல்ல முயற்சித்தது இந்திய "றோ" தான்- புலிகள் அல்ல: பாகிஸ்தான் முன்னாள் தூதுவர் பசிர் வலி மொகமெட் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் என்னைக் கொல்ல இந்தியாவின் புலனாய்வு அமைப்பான "றோ" தான் முயற்சித்தது என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அச்சம்பவத்தில் தொடர்பு இல்லை என்றும் சிறிலங்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதுவர் பசிர் வலி மொகமெட் குற்றம்சாட்டியுள்ளார். சிறிலங்காவுக்கான தூதுவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பாகிஸ்தான் திரும்பிய பசிர் வலி மொகமெட் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்திலிருந்து வெளியாகும் "த போஸ்ட்" இதழுக்கு அளித்த முதல் நேர்காணலில் கூறியுள்ளதாவது: கொழும்பில் என்னைக் கொல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கவில்லை. ஒரு மூன்றாம் நாட்டில் எம…

    • 8 replies
    • 1.8k views
  7. இலங்கைக்கு அதிகளவு உதவிகள் வழங்கப்படும் - உலக வங்கி : 17 டிசம்பர் 2010 இலங்கைக்கு அதிகளவு உதவிகள் வழங்கப்படும் என உலக வங்கி அறிவித்துள்ளது. இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் டொக்டர் நகோஸி ஒகான்ஜோ இவெல்லா இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய வருமானத்தை ஈட்டும் இலங்கைக்கு கூடுதலான நிதி உதவிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நிலையான சமாதானத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உலக நாடுகளுடன் போட்டியிடக் கூடிய வகையில் இலங்கைய…

  8. வலிகாமம் வடக்கில் சிங்கள குடியேற்றத்தை மேற்கொள்வதற்காக சிறிலங்காவின் இராணுவத்தினர் கொத்தணி முறையிலான வீடுகளை நிர்மாணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வலிகாமம் வடக்கின் அதி உயர் பாதுகாப்பு வலையங்களில் காணப்படுகின்ற தமிழ் மக்களின் காணிகளை சிங்கள படைத்தரப்பினர் தம்வசப்படுத்திக் கொண்டுள்ளனர். அங்கிருந்த வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டு தற்போது அங்கு இவ்வாறான கொத்தணி முறையிலான வீடுகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வீடுகளில் தென்னிலங்கையில் உள்ள சிங்கள மக்கள் குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வசவிலான் மேற்கில் இருந்து – அச்சுவேலி வரையில் இதற்காக பாரிய வேலி ஒன்றும் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. h…

    • 0 replies
    • 259 views
  9. களேபரமான ஜெனிவா உபகுழுக்கூட்டம் : சரத் வீரசேகர குழுவினரும் புலம்பெயர் அமைப்பினரும் வாக்குவாதம் (ஜெனிவாவிலிருந்த எஸ். ஸ்ரீகஜன்) ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் உபகுழுக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்த உபகுழுக்கூட்டத்தில் தென்னிலங்கையிலிருந்து ஜெனிவா வந்துள்ள எளிய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த உபகுழுக்கூட்டத்தில் எளிய அமைப்பின் பிரதிநிதியான நாலக்ககொடஹேவா உரையாற்றுகையில், இலங்கையில் முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து 1991 ஆம் ஆண்டு 48 மணிநேரத்தில் வெளியேற்றப்பட்டனர் என்று கூறிக்கொ…

  10. நாட்டின் அபிவிருத்தியில் பொருளாதாரப் பிரச்சினைகளில் மட்டும் கவனம் செலுத்துவதால், மோதலுக்கு முரண்பாட் டுக்கு விரோத்தை முறுகலை தீர்க்க முடியாது. பல வருடங்களாக வருந்தத்தக்க இழப்புக்களைச் சந்தித்த ஒரு நாட்டினை ஆளும் அரசாங்கம் அதனைக் கட்டி எழுப்பு வதற்குப் பொருளாதார விடயங்களில் மட்டும் கவனம் செலுத்து வது பெரும் தவறான காரியமாகும். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் புரூஸ் லெவி. பவ்ரல் அமைப்பின் ஆதரவில் கொழும்பில் இந்த மாத முற்பகுதியில் நடை பெற்ற மனித உரிமைகள் தின விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்ட கருத்தை வெளியிட்டார். மனித உரிமை தின விழாவில் கனேடியத் தூதுவர் ஆற்றிய உரையின் சில முக்கிய பகுதி கள் வருமாறு : பல வருடங்களாக வருந்தத் தக்க …

  11. “சிங்களே”யும், “மஹாசோன் பலகாய” வும் இணைகின்றன… கடும் சிங்கள பௌத்த இனவாத கொள்கைகளை உடைய சிங்களே மற்றும் மஹாசோன் பலகாய ஆகியன இணைந்து புதிய கட்சியொன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளன. அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் மஹாசோன் பலகாய அமைப்பிற்கு நேரடித் தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மஹாசோன் பலகாயவும் சிங்களே இயக்கமும் கூட்டாக இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளன. தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்ளும் நோக்கில் கட்சி பதிவொன்றுக்காக தேர்தல் ஆணைக்குழுவிடம…

  12. மாவட்ட மட்ட தாச்சி போட்டி ஆலடி சிந்து-தாவடி காளியம்பாள் இன்று பலப்பரீட்சை 2014-08-30 10:38:22 யாழ்.மாவட்ட தாச்சி விளையாட்டுச் சங்கம் இலங்கை வங்கி, வர்த்தக வங்கி, மக்கள் வங்கி ஆதரவில் மாவட்ட மட்டத்தில் தாச்சிப் போட்டிகளை நடத்தி வருகின்றது. இப்போட்டிகள் மின்னொளியில் கைதடி விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. தொடரின் இறுதிப்போட்டி இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இவ் இறுதிப் போட்டிக்கு தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகமும் ஆலடி சிந்து வி.க.மோத வுள்ளன. முன்னதாக இடம்பெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக்கழகமும் பண்டத்தரிப்பு சாந்தை விநாயகர் விளையாட்டுக்கழகமும் மோதியது. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்…

    • 0 replies
    • 470 views
  13. யுத்தத்தின் பின்னார் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்படுகள் வளர்ச்சியடைந்துள்ளன… நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இன்று கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி அம்மாச்சி உணவகத்திற்கு சென்றிருந்த அமைச்சர், அங்கு பணி புரியும் பணியாளர்களுடன் கலந்துரையாடினார். அமைச்சரிடம் கருத்து தெரிவித்த பணியாளர்கள், “நாங்கள் அம்மாச்சி உணவகத்தில் இரசாயன மருந்துகள் கலக்கப்படாத மரக்கறிகளினால் சமைத்து வழங்கப்படும் உணவு பொருட்களை வைத்து, பாதுகாப்பாக மக்களுக்கு வழங்க எமக்கு இடங்கள் போதாமையாகவுள்ளது” என கருத்து தெரிவித்தார்கள். அதிகமாக பெண் தலைமைத்துவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரு…

  14. இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்…! எதிர்காலம் இதைச் சொல்லும் வகையில் ஓர் அன்பான வேண்டுகோள்! தமிழினத்தின் தன்மானத்திற்குச் சாவாலாகத் – தமிழ்த்திரைப்படத் துறையினரின் வேண்டுகோள் புறக்கணித்து, ஈழத்தமிழினத்தைக் கொன்று குவித்துக் கொடூரமான இனஅழிப்பினை முனைப்போடு செய்து முடித்த கொலைகாரன் ராஜபக்சேயின் ஸ்ரீலங்கா அரசிற்கு சர்வதேசத்தின் முன் நற்சான்றிதழ் வாங்கிக் கொடுப்பதுடன், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து மகிழ்வு கொண்டாடிய ஸ்ரீலங்கா இராணுவத்தினரைக் கு~pப்படுத்தவும், தமிழின அழிப்புக்கானசாட்சியங்களை மூடிமறைத்து….. உலக அரங்கில் ஸ்ரீலங்கா அரசின் அனைத்துக்குற்றங்களையும் மூடிமறைக்கவும், உலகின் பல நாடுகள் போட்டிபோட்டு தங்கள் நா…

  15. காரைதீவு பிரதான முச்சந்தியிலுள்ள விபுலானந்த சதுக்கத்தின் அருகாமையிலுள்ள அரசடிச்சந்திக்காணியில் சாய்ந்தமருது முஸ்லிம்கள் கருங்கற்களைக் குவித்ததையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் பதட்டம் நிலவியது. பள்ளிவாசல்காணிக்கு எல்லைபோடுவதற்காக கற்களைக்கொட்டியதாக அவர்கள் தெரிவித்தபோதிலும் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை இவ்விடத்தில் எதுவும் கட்டமுடியாது என தமிழர் தரப்பினரும் ஏட்டிக்குப்போட்டியாக நின்றதால் பதட்டம் நிலவியது.சம்மாந்துறைப்பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து அமைதிகாத்தனர். பின்பு காரைதீவு பிரதேசசெயலகத்தில் சமரசக்கூட்டம் இடம்பெற்றது. http://virakesari.lk/articles/2014/09/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%…

  16. தீவ­கத்­தி­லி­ருந்து படகு மூலம் யாழ். நக­ருக்கு மாடு கடத்­தல்!! தீவ­கத்­தி­லி­ருந்து படகு மூலம் யாழ். நக­ருக்கு மாடு கடத்­தல்!! தீவ­கத்­தி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கு வீதி ஊடாக மாடு கடத்­தப்­ப­டு­வ­தைக் கட்­டுப்­ப­டுத்த தீவி­ர­மான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், பட­கு­மூ­லம் மாடு­களை கடத்­தும் புதிய யுக்­தியை கடத்­தல்­கா­ரர்­கள் பின்­பற்­றத் தொடங்­கி­யுள்­ள­னர். புங்­கு­டு­தீ­வி­லி­ருந்து 5 மாட…

  17. திங்கட்கிழமை, ஜனவரி 10, 2011 கணனி பயிற்றுவிப்பாளர், கணனி தொழில் நுட்பவியலாளர் போன்று நடித்து கணனிக்குள் மறைத்து வைத்துக் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்த ஐந்து இளைஞர்கள் கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுகஸ்தோட்டை நகரில் இளைஞர் ஒருவரும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து தனது வீட்டுக் கணனியின் உட்பகுதியில் கஞ்சாவை மறைத்து வைத்து நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு விற்பணை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் கைது செய்யப்பட்ட போது கணனிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கஞ்சா பக்கட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு பக்கட் 250 ரூபா வீதம் விற்பனை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் மாணவர்களை தம் இடத்திற்கு வர…

  18. முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் கொக்கிளாய் ஆதார வைத்தியசாலை, மற்றும் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணிகளில் பெளத்த விகாரை ஒன்றை அமைக்கும் பணி இரகசியமாக நடைபெற்று வருகிறது என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த இடத்தில் நேற்று புதன்கிழமை சிறிய புத்தர் சிலை ஒன்று புதிதாக நிறுவப்பட்டுள்ளது என்றும், அதனைவிட காணியின் உள் பகுதியில் ஆழமாகக் கிடங்குகள் வெட்டப்பட்டு அத்திவாரம் இடும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். கொக்கிளாய் ஆதார வைத்தியசாலை கட்டப்பட்டு, ஒன்றரை வருடங்கள் கழிந்தும் அந்த வைத்தியசாலை திறக்கப்படவில்லை. அத்துடன் வைத்தியசாலைக்கு சுற்று வேலி அமைப்பதற்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதும் இதுவரை வேலியும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து…

    • 55 replies
    • 3.2k views
  19. இலங்கை : கூட்டாச்சியா ? போரா? இலங்கை : கூட்டாச்சியா ? போரா ? ஈழ விடுதலைப் போராட்டம் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிய மாற்றங்களைப் பெற்று இருக்கிறது. உலக வரலாற்றில் எந்த விடுதலைப் போராட்டமும் மிக நீண்ட விடுதலைப் போராட்டங்களாகத் தான் இருந்து வந்திருக்கிறது. சில வருடங்களில் எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. அரை நூற்றூண்டுக்கும் மேலான போராட்டங்களை நாம் உலக வரலாற்றில் பார்த்து இருக்கிறோம். நீண்ட காலமாக நடந்தாலும் விடுதலைப் போராட்டம் பயணிக்கும் பாதை முக்கியமானது. விடுதலைப் போராட்டம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும், தேங்கிப் போய் விடக்கூடாது. அதற்கு மிகச் சரியான அரசியல் பாதை வகுக்கப்பட வேண்டும். ஈழப் போராட்டம் கடந்த 20 ஆண்டுகளில் அத்தகைய ஒரு திட்டமிட்…

  20. உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், ம. தி. மு. க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை : தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் அவர்களின் பேத்தியும், தமிழறிஞர் இறைக்குருவனாரின் மகளும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கயல்விழி, தனது உதவியாளர் திருமலையுடன் இலங்கைக்குச் சென்று முகாம்களில் வாழும் தமிழர்களின் அவல நிலைமையை அறிந்து திரும்பும் வழியில் ஓமந்தை எனும் இடத்தில் சிங்கள இராணுவத்தினால் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறோம். முறையான கடவுச் சீட்டு, இலங்கை அரசினால் வழங்கப்பட்ட விசா ஆகியவை இருந்தும் அவரை கைது செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். எனவே இந்த பிரச்னையில் இந்திய அரசு, குறிப்பாக பிரதம…

  21. 47 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை ரோட்டரியும் யுனிசெப்பும் இணைந்து சுகாதார அமைச்சிடம் கையளிப்பு By RAJEEBAN 16 DEC, 2022 | 11:46 AM ரோட்டரி இன்டர்நெசனலின் தலைவர் ஜெனிபர் ஜோன்சும் யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் கூக்கும் இணைந்து லைவ்லைன் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலயிடம் 47 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப்பொருட்களை கையளித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு மருத்துவ பொருட்களிற்கு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டிற்கு உதவுவதற்காக இந்த மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ரோட்டரி கழக வலையமைப்பு முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இணையத்தள…

  22. மானிப்பாய் இந்துக் கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்!! மானிப்பாய் இந்துக் கல்லூரியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்!! மானிப்பாய் இந்து கல்லூரியில் மூன்று மாடி கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் இன்று நடப்பட்டது. வடமாகாணஆளுனர் ரெஜினோல்ட் குரே முதன்மை விருந்தினராக கலந்து கட்டடத்துக்கான அடிக்கல்லை நட்டார். அருகில் பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டம் ஊடாக 35 மில்லியன் ரூபா நி…

  23. பாதாளத்தை நோக்கி… போருக்குப்பின்னரான இலங்கையில் நல்லிணக்கத்தை அடைவதற்காக பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன என்று இலங்கை அரசு அடிக்கடி கூறிவருகின்றது. ஆனால் நல்லிணக்க நடவடிக்கைகளாக அரசு குறிப்பிடுபவையயல்லாம் இலங்கையிலுள்ள சிறுபான்மையின மக்களின் மத்தியில் காணப்படும் அச்சங்களைப் போக்குகின்ற விடயங்களாகக் காணப்படவில்லை. மாறாக சிறுபான்மையின மக்களின் நம்பிக்கை யீனத்தை அதிகரிக்கின்றதும் ஸ்திரநிலைப்பாட்டைக் கேள்விக்குட்படுத்துவதுமான செயற்பாடுகளே தற்போது அதிகளவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. வடக்குக் கிழக்கிலே பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களை பலவந்தமாக கையகப்படுத்துதல், பெளத்த மக்களே இல்லாத இடத்தில் விகாரைகளை நிர்மாணித்தல், பொருளாதார வளங்களை சூறையாடல் போன…

    • 0 replies
    • 693 views
  24. இந்திய அரசாங்கத்தின் ஆதரவு எமக்குத் தேவை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: இந்திய அரசாங்கத்தின் ஆதரவு எமக்குத் தேவை. இந்திய அரசாங்கமானது எமது விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். ராஜீவ் விவகாரத்தைப் பொறுத்த வரையில் நாம் ஒருபோதும் அதற்கு உரிமை கோரவில்லை என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன். http://www.eelampage.com/?cn=29890

  25. ஆக்கிரமிப்புக்குள்ளாகி பறிபோய் கொண்டிருக்;கும் மணலாறு பற்றி மணிக்கொருதடவை அறிக்கை விடுத்துக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் பெரும்பாலும் அங்கு எட்டிப்பார்ப்பதென்பதில்லையென்பது அனைவரும் அறிந்ததொன்றே. சுமார் 400 குடும்பங்கள் 30 வருடங்களின் பின்னர் மீளக்குடியமர்ந்துள்ள போதும் அந்த மக்களிற்கு ஏதும் கிட்டியிருக்கவில்லை. அம்மக்களிற்கென கொக்கிளாய் பகுதியிலுள்ள அரசினர் வைத்தியசாலை ஒன்று அமைந்திருந்த போதும் வடமாகாண சுகாதார அமைச்சரிற்கு அவ்வாறு வைத்தியசாலை இருப்பது தெரிந்திருக்கவில்லையென்பது பரிதாபகரமானது. அவ்வைத்தியசாலை காணியினில் பெரும் பகுதியினை சத்தமின்றி சிங்கள விகாரை அமைப்பிற்கென பிக்கு ஒருவர் ஆக்கிரமித்து வேலியிட்டுள்ளார். ஆனால் அது பற்றியும் மாகாண சுகாதார அமைச்சு …

    • 0 replies
    • 251 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.