ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
ஏப்ரல் 21 தாக்குதலை விட்டுவிட்டு ஏன் சம்பிக்கவுக்கு முன்னுரிமை- கம்மம்பில பதில் அர்ஜுன் மஹேந்திரனைக் கைது செய்யும் வரையில் மத்திய வங்கி பிணை முறி தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அடுத்த கட்ட விசாரணைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில எம்.பி. தெரிவித்துள்ளார். பிவிதுரு ஹெல உறுமய செயலகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். மத்திய வங்கி ஊழலின் போது அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பாலமாக அமைந்தவர்தான் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரன். இதனால், அவரைக் கைது செய்யாமல் அவருடன் இருந்…
-
- 1 reply
- 370 views
-
-
யாழ் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் அகற்றம் December 21, 2019 யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டது. பொதுமக்களால் புத்தர் சிலை எனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் சங்கமித்தையின் சிலை எனவும் கூறப்பட்டும் அந்தச் சிலை பொதுமக்களின் கடும் எதிர்பால் சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் சிறைச்சாலை கட்டடத் தொகுதி உள்ளது. அங்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகராகக் கடமையாற்றுபவரின் வழிகாட்டலிலேயே இந்தச் சிலை சிறைச்சாலைக்கு முன்பாக வீதியில் அமைக்கப்பட்டது. இந்தச் சிலை கைதி ஒருவரால…
-
- 1 reply
- 423 views
-
-
என்னை அமைச்சுப் பதவியிலிருந்து விலகு மாறு சுமந்திரனுக்கு கேட்க தகுதி இருக்கின்றதா-டக்ளஸ் கேள்வி யாழ்ப்பாணத்தில் உள்ள ஈ.பி.டி.பி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் என்னை அமைச்சுப் பதவியிலிருந்து விலகு மாறு சுமந்திரனுக்கு கேட்க தகுதி இருக்கின்றதா என்பதற்கு அப்பால் இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயற்பாடு என்றே நான் நினைக்கின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சுமந்திரனின் கோரிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்ட கோரிக்கையாகும். அந்த கோரிக்கையில் நியாயங்கள் இருக்கின்றதா என்பதற்கு அப்பால் அது அரசியல் உள்ளோக்கம் கொண்ட கோரிக்கைதான். அந்த வகையில்தான் அவர் இவ்வாறான கருத்தை சொல்லியுள்ளார். தற்போதைய ஆட்சியாளர்களை நான் கொண்…
-
- 2 replies
- 431 views
-
-
உளம் மகிழ \'வலம்புரியின்\" இருபது அகவை நிறைவுச் செய்தி வந்து சேர்ந்தது. யாழ்ப்பாணப் பத்திரிகை உலகில் \'வலம்புரியின்\" சாதனை மிகப்பெரிது. ஊடக அதிகாரத்தைப் பயன்படுத்தி மற்றவர்களை மிரட்டி, தமது வசதிகள் வளர்க்கவும், பதவிகள் தேடவும் சிலர் முயன்று நின்ற நிலையில், அதிகாரமிக்க அவர்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் தொடங்கப்பட்ட \'வலம்புரி\", மண்ணின் உணர்வுகளைப் பதிவு செய்து, சமூகம், மொழி, சமயம், பண்பாடு என,பலதிறத்தாலும் நம் தமிழ்ச் சமூகத்தை வளர்க்க, முடிந்தவரை பாடுபட்டதால், இன்று தமிழ்மக்களின் நம்பிக்கைக்குரிய பத்திரிகையாய் வளர்ச்சி பெற்றிருக்கிறது. பேச்சுத்திறன், எழுத்தாற்றல், சமூக அக்கறை, அரசியல் ஈடுபாடு என, பலதகுதிகளையும் கொண்டு செயற்பட்டு வரும், \'வலம்புரியின்\" ஆசிரிய…
-
- 3 replies
- 687 views
-
-
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறமாட்டார்கள் என்பதே எனது கணிப்பு. அவர்களுக்கு வேண்டியது பாராளுமன்ற உறுப்பினர் பதவி. எங்கு சென்றால் அது கிடைக்கும் என்றே அவர்கள் பார்ப்பார்கள். எவ்வாறு நடந்துகொண்டால் தமது இலக்கை அடைய முடியும் என்று அதற்கேற்றவாறு நடிப்பார்கள். கொள்கைகள் பற்றி அவர்கள் எவருமே அலட்டிக்கொள்வதில்லை என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி..வி. விக்கினேஸ்வரன் கேசரிக்கு அளித்த பிரத்தியேக நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவருடனான நேர்காணலின் முழு …
-
- 4 replies
- 736 views
-
-
ஒருமைப்பாட்டையும் பெரிதும் மதிப்பதாக சீனா அறிவிப்பு இலங்கையின் ஏனைய துறைமுகங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பிற்கும் இலங்கைக் கடற்படையே பொறுப்பாக இருக்கும் என்பதை சீனா இன்று தெளிவுபடுத்தியிருக்கிறது. 'இலங்கையின் சுயாதிபத்தியத்தையும், ஆட்புல ஒருமைப்பாட்டையும் சீனா பெரிதும் மதிக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம். இலங்கை அரசாங்கத்தினதும், அதன் கடற்படையினதும் கைகளிலேயே அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பு முற்றுமுழுதாக இருக்கும். இந்தத் துறைமுகத்தின் கட்டுப்பாடு இலங்கையின் ஏனைய துறைமுகங்களின் பாதுகாப்பிலிருந்து எந்தவகையிலும் வேறுபட்டதாக இருக்காது' என்று கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் இன்று வெளியிட்டிருக்க…
-
- 6 replies
- 732 views
-
-
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது' - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் 19 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைவிடுதலைப் புலிகள் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்…
-
- 27 replies
- 3.2k views
- 1 follower
-
-
வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் பதியுர்தீன் வீடுகளை வழங்கியிருந்தார் என வவுனியா மாவட்ட ஒருங்ணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்தின தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிய அரசின் முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 17.12 ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தின தலைமையில் இடம்பெற்றபோதே அவர் தனது ஆரம்ப உரையில் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலத்தில் அரசாங்கம் இருந்தா இல்லையா என்பது தெரியவில்லை. அவ்வாறான நிலையிலேயே பல செயற்பாடுகள் இடம்பெற்றது. ரிசாட் பதியுர்தீன் முஸ்லீம்கள் மட்டுமே இங்கு இருப்பதாக நினைத்து பல வேலைத்திட்டங்களை செயற்படுத்தியிருந்தார். எனினும் நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை.…
-
- 8 replies
- 1k views
-
-
அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு மீளாய்வு செய்யப்படாது – சிறிலங்கா அதிபர் Dec 20, 2019 | 5:55by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மாற்றியமைக்க தாம் விரும்பவில்லை என்றும், ஆனால், துறைமுகத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த 99 ஆண்டு குத்தகை உடன்பாட்டை மாற்ற விரும்புகிறீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா அதிபர், “அதை மாற்ற முயற்சிக்கவில்லை, ஏனெனில் இது முன்னைய அரசாங்கம்…
-
- 3 replies
- 535 views
-
-
இந்தியாவுக்கு வழங்கப்படாது மத்தல விமான நிலையம் Dec 20, 2019 | 5:51by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் மத்தல விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர்களை நேற்று சிறிலங்கா அதிபர் சந்தித்த போது, மத்தல விமான நிலையம் இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ”மத்தல விமான நிலையம், நாட்டின் மாற்று அனைத்துலக விமான நிலையமாக சிறிலங்கா விமான நிலைய அதிகார சபையினால் அபிவிருத்தி செய்யப்படும். இந்த திட்டம் குறித்து இந்தியாவுடன் எந்த கலந்துரையாடலும் நடத்தப்…
-
- 1 reply
- 451 views
-
-
தனது இடமாற்றத்தை சவாலுக்கு உட்படுத்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய ஷானி அபேசேகர அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார். தனது இடமாற்றம் முறையற்ற வகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தனது சட்டத்தரணி மூலமாக குறித்த மனுவை இன்று (21) தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில்தன்னை மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்குமாறு ஷானி அபேசேகர கோரியுள்ளார். http://www.thinakaran.lk/2019/12/20/உள்நாடு/45715/இடமாற்றத்தை-சவாலுக்குட்படுத்தி-ஷானி-அபேசேகர-உரிமை-மீறல்-மனு
-
- 0 replies
- 367 views
-
-
கொழும்பு மேல் நீதிமன்றில் முடிவு வெளி விவகார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஜயம்பதி ஹீன்கெந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்தும் விசாரிக்க முடியாது என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) முடிவு செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மீள் முறையீட்டு விண்ணப்பம் தொடர்பான தீர்ப்பை, மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் இதனைத் அறிவித்தார். இலஞ்ச ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையொப்பம் இன்றி வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிரதிவாதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனையை எதிர்த்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இம்மீள்திருத்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. வெகுச…
-
- 0 replies
- 319 views
-
-
அரசியல் பழிவாங்கல் அடிப்படையிலான அரசின் செயற்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது : ரணில் Published by R. Kalaichelvan on 2019-12-20 16:52:03 (நா.தனுஜா) சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்து ஆட்சிபீடமேறியவர்களால் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அரசியல் நோக்கங்களை முதன்மைப்படுத்தி சட்டம், நேர்மை மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவை புறக்கணிக்கப்படுவதாகவே தோன்றுகிறது. இத்தகைய செயற்பாடுகள் கடும் கண்டனத்திற்கும், விசனத்திற்கும் உரியவை என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி…
-
- 1 reply
- 356 views
-
-
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதிமன்றில் முன்னிலை முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (20) முற்பகல் முன்னிலையானார். குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை கைது செய்வதை தவிர்த்துக்கொள்ளும் வகையில், முன் பிணை கோரி மனு ஒன்றை நேற்று (19) தாக்கல் செய்திருந்தார். குறித்த பிணை மனு மீதான வழக்கு விசாரணைக்காகவே அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் தன்னை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு பொலிஸார் தயாராகி வருவதாக தனது மனுவில் ராஜித குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி…
-
- 1 reply
- 446 views
-
-
பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகம் : வாசுதேவ Published by R. Kalaichelvan on 2019-12-20 16:45:49 (எம்.ஆர்.எம்.வஸீம்) பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகம். அத்துடன் கூட்டணி அமைத்துக்கொண்டே தேர்தலுக்கு செல்லவேண்டும்.கூட்டணி இல்லாவிட்டால் அரசாங்கம் அமைக்க முடியாது என நீர்வழங்கல் மற்றும் வசதிகள் ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொத…
-
- 0 replies
- 321 views
-
-
வெடுக்குநாறி ஆலய விவகாரத்திற்கு என்னால் உடனடியாக தீர்வு காண முடியாது-கையை விரித்தார் டக்ளஸ் வவுனியாவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் சந்தித்து தமது ஆலய விவகாரத்திற்கு தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரிய போது வெடுக்குநாரி ஆலய விவகாரத்திற்கு தற்போது என்னால் உடனடியாக தீர்வு காண முடியாது என கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் எம்மை பலப்படுத்த வில்லை. இந்த நிலையில் நான் இந்த அரசாங்கத்துடன் பேச முடியாது. இன்னும் ஒரு சில மாதங்களில் பாராளு மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.எமது கட்சிப் பிரதிநிதிகள் போட்டியிடுவார்கள். அந்த தேர்தலை சரியாக பயன்படுத் துங்கள். நான் …
-
- 1 reply
- 404 views
-
-
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/71439
-
- 2 replies
- 840 views
- 1 follower
-
-
என்னை கைது செய்ய வேண்டும் என்று தென்னிலங்கையில் கூறுவது அவர்களுடைய உள்ளெண்ணங்களை படம்பிடித்துக் காட்டுகிறது-விக்கி பதிலடி ஒருவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு விடயம் நான் வன்முறையைச் சார்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை. ஆனால் உண்மையை தொடர்ந்து நான் கூறிக்கொண்டு தான் வருவேன்.தங்களுடைய படங்கள் வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தின் நிமிர்த்தமாக அவர்கள் இவ்வாறு நடந்துகொள்கிறார்களோ என்று என்னை எண்ண வைக்கின்றது. ஆகவே இவ்வாறான கைதுகளும் என்னை விமர்சிப்பதும் தேவையற்றது என்று தான் நான் பார்க்கின்றேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் என்னை கைது செய்ய வேண்டும் என்று தென்னிலங்கையில் கூறு…
-
- 0 replies
- 267 views
-
-
ஐ.நா. தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும் என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி திட்டவட்டம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும் என்பதனால் தமது அரசால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பெரும் பிழை எனவும் நாட்டின் எதிர்கால பயணத்திற்கு அது பெருந்தடையாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, ஒரு அரசால் கைச்சாத்திடப்பட்ட…
-
- 1 reply
- 381 views
-
-
இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமென பிரதமர் கூறியிருப்பது யதார்த்தமானதே: உலமாக் கட்சி தலைவர் Published by Loga Dharshini on 2019-12-19 16:11:48 இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பது யதார்த்தமான கருத்தாகும் என உலமாக் கட்சி தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து பற்றிய உலமா கட்சியின் நிலைப்பாடு குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், மஹிந்தவின் மேற்படி கருத்துக்காக முஸ்லிம்கள் பதற்றப்படவேண்டியதில்லை. இதற்காக தீவிரவாதம்…
-
- 1 reply
- 933 views
-
-
சம்பந்தனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சிறிகாந்தா Published by T Yuwaraj on 2019-12-19 16:22:17 தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டமை நல்ல விடயமாக இருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கூறிய கருத்தை கண்டித்துள்ள தமிழ்த் தேசியக் கடசியின் தலைவர் ந.சிறிகாந்தா இது எந்த வகையில் நல்ல விடயம்?யாரை திருப்திப்படுத்த இவ்வாறான கருத்தை அவர் கூறினார் என்பதையும் பகிரங்கமாக மக்களுக்கு கூறவேண்டும் என தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்துள்ள அவரது கடசி அலுவலகத்திகேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் இன விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்படடமை நல்லதொரு …
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழிற்கு 5 மணித்தியாலங்களில் பயணிக்கக் கூடிய வகையில் ரயில் மார்க்கத்தை புனரமைக்க தீர்மானம்! யாழ்ப்பாணத்திற்கு 5 மணித்தியாலங்களில் பயணிக்கக் கூடிய வகையில் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். மஹவயிலிருந்து ஓமந்தை வரையான பகுதி சீரின்மையால், ரயில் போக்குவரத்து மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருடங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகளை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://athavannews.com/யாழிற்கு-5-மணித்தியாலங்க/
-
- 0 replies
- 296 views
-
-
கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற சோகம் – முதியவர் உயிரிழப்பு கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி 155ஆம் கட்டை ஏ9 வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது. தனியார் நிறுவனமொன்றின் காவல் தொழிலாளியாக பணிபுரியும் குறித்த நபர் இன்று காலை பணிக்காக சைக்கிளில் பயணித்தவேளை, தென்னிலங்கையிலிருந்து யாழ். நோக்கி பயணித்த வானுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தில் காயமடைந்த குறித்த நபரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தையான சின…
-
- 0 replies
- 354 views
-
-
இலங்கையின் அம்பாரந்தோட்டம் அருகே உள்ள மாத்தளை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மாற்றும் பணிகள், இந்தியாவின் உதவியின்றி, இலங்கையே மேற்கொள்ளும் என அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டதையடுத்து மட்டகளப்பு விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மட்டக்களப்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக செயல்படும் என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அம்பாரந்தோட்டம் அருகில் உள்ள மாத்தளை பன்னாட்டு விமான நிலையத்தை இந்தியா கட்டித் தர உள்ளதாக வந்த செய்திகளை மறுத்துள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கை அரசே இப்பணிய…
-
- 0 replies
- 324 views
-
-
-க. அகரன் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே, சமஷ்டி முறையிலான தீர்வு கிடைக்கும் என்ற வெடிகுண்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வெடிக்க வைத்துள்ளாரென, சிவசக்தி ஆனந்தன் எம்.பி குற்றஞ்சாட்டினார். சமஷ்டி அடிப்படையிலான தீர்வை, பேரம் பேசலுடன் பெறுவதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்த போதும், அவை அனைத்தையும் கோட்டைவிட்டு, கடந்த ஆட்சியாளர்களுடன் சரணாகதியடைந்து, நான்கு வருடங்களாக நிஷ்டையில் இருந்து விழித்தவர் போன்று, தமிழ் மக்களை ஏமாற்றும் கருத்துகளை அவர் வெளியிட்டுள்ளார் என்றும், ஆனந்தன் எம்.பி குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர் அதில், போர் நிறைவுக்கு வந்த பின்னர், ப…
-
- 2 replies
- 938 views
-