ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143259 topics in this forum
-
இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 1987 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு ஆபத்து-13 ஆவது திருத்தச் சட்டம் கைவிடப்படலாம் ஜனாதிபதித் தேர்தலா? நாடாளுமன்றத் தேர்தலா? முரண்பாட்டிலும் உடன்படும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதா அல்லது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதா என்பது ஆலோசித்து வருகின்றது. பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் அதனை விரும்புகின்றன. ஆனால் 2016 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அஙீகரிக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி எந்தத் தேர்தலை எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்த…
-
- 0 replies
- 481 views
-
-
சட்டவிரோத மணல் அகழ்வு – முறைப்பாட்டாளர்கள் மீது தாக்குதல்… April 17, 2019 சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் காவற்துறையினரிடம் முறையிட்டு விட்டு திரும்பியவர்கள் மீது இனம் தெரியாத கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தியதில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாவகச்சேரி பாலாவி பகுதியில் நேற்றைய தினம் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று உள்ளது. குறித்த தாக்குதலில் ஒருவர் வாள் வெட்டு காயங்களுக்கும் ஏனைய நால்வரும் அடிகாயங்களுக்கும் இலக்காகி உள்ளதாக சாவகச்சேரி வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலாவி தெற்கை சேர்ந்த மார்கண்டு மகேஸ்வரன் (வயது 45) என்பவரே வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார். அ…
-
- 1 reply
- 520 views
-
-
‘ விழிப்புணார்வு’ குறும்படம் விடுதலைப் புலிகளை புலிகளை குற்றவாளிகளாக காட்டுகிறது: ஐங்கரநேசன் Apr 18, 20190 காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படமானது, விடுதலைப் புலிகளை குற்றவாளியாகக் காண்பித்துள்ளதாக வட. மாகாணத்தின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார். யாழில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த குறும்படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும் அது விடுதலைப்புலிகளை விமர்சிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. விடுதலைப்புலிகள் என்ற வார்த்தைகள் அந்த குறும்படத்தில் இட…
-
- 1 reply
- 735 views
-
-
தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள் கொழும்புச் செய்தியாளர்Apr 18, 2019 | 3:40 by in செய்திகள் தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஈழத்தமிழர்கள் எதிர்வரும் 23ஆம் நாள் தாயகம் திரும்பவுள்ளனர். சுயவிருப்பின் அடிப்படையில் நாடு திரும்பும் இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. சிறிலங்கன் விமான சேவையின் UL-138, UL-132 , UL-122 விமானங்களின் மூலம், மதுரை, திருச்சி, சென்னை விமான நிலையங்களின் ஊடாக, இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். நாடு திரும்பும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேரில், 23 ஆண்களும், 25 பெண்களும் அடங்கியுள்ளனர். …
-
- 3 replies
- 923 views
-
-
ஐ.நா. செயலாளரின் பிரதிநிதியாக சுமந்திரன் தெரிவு ஐ.நா. செயலாளரின் பிரதிநிதிகளில் ஒருவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதிகளாக பணியாற்றக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கான இரண்டு நாள் கருத்தாடல் அமர்வு கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நேபாளத்தில் இடம்பெற்றது. இந்த அமர்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார். தென்னாசிய பிராந்தியத்தில் திடீரெனப் பிணக்குகள் உருவாகுகின்றபோது, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதிகளாக அவற்றைக் கையாளும் தகுதியுடையோரை ஐ.நா. செயலாளர் நாயகம் தேர்ந்தெடுத்துள்ளார். ஆப்கானில்தான…
-
- 1 reply
- 489 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமராட்சி – ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவிலின் தென்கிழக்கு மூலையில் கற்கோவளம் வங்கக்கடல் தீர்த்த சமுத்திரத்துக்கு செல்லும் வீதியின் வலது புறத்தில் அமைந்துள்ள சம்புப்புல் பரம்பல் இன்று வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்துள்ளது. சுமார் 10 பரப்பு நிலத்தில் நெருக்கமாக வளர்ந்திருந்த சம்புப் புல் பரம்பல் தீப்பற்றி எரிவதைக்கண்ட அதற்கு அண்மையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் உடனடியாக வல்லிபுரம் கிராமசேவையாளர் ஸ்ரீ சங்கருக்கு தகவல் வழங்கினர். …
-
- 0 replies
- 1.8k views
-
-
ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணைப் பகுதி நிலத்தில் 265 ஏக்கர் நிலம் கடந்த மாதம் மாந்தை பிரதேச செயளாலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது . வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்த குறித்த வெள்ளாங்குளம் பண்ணை நிலம் முழுவதும் கயூ மரங்கள் பயிர்செய்யப்பட்ட காரணத்தினால் குறித்த காணிகளை இராணுவத்தின் உதவியுடன் இலங்கை கயூ கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 542 views
-
-
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு வரும் மக்களை ஏமாற்றி அவர்களுக்கு உரிய ஆவணங்களை துரிதமாக பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை மாவட்ட செயலக அதிகாரிகள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மாவட்ட செயலகத்திற்கு வரும் பொது மக்களிடம் உங்களுக்கு தேவையான ஆவணங்களை துரிதமாக பெற்று தருவதாக கூறி நபர் ஒருவர் பணத்தினை பெற்று வருவதாக மாவட்ட செயலக அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டனர். அது தொடர்பில் மாவட்ட செயலக வாளகத்தில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.ரி.வி. கமராக்களின் உதவியுடன் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்த போது மோசடியில் ஈடுபடும் நபரை இ…
-
- 0 replies
- 504 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மீசாலை பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இருவர் இலக்காகிய நிலையில் காயமடைந்துள்ளனர். மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியை சேர்ந்த அம்பலவானார் சிவசுப்பிரமணியம் (வயது 65) மற்றும் அப்புக்குட்டி சிவசுப்பிரமணியம் (வயது 65) ஆகிய இருவருமே மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி கை மற்றும் முதுகு பகுதிகளில் எரி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குறித்த இருவரும் நேற்றைய தினம் புதன்கிழமை மரம் ஒ…
-
- 0 replies
- 607 views
-
-
வல்வெட்டித்துறையில் களைகட்டும் இந்திர விழா!! பதிவேற்றிய காலம்: Apr 18, 2019 யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை இந்திர விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டு நிறைவுபெற்றுள்ளன. இந்திர விழாவை முன்னிட்டு, வல்வெட்டித்துறை ஊரிக்காடு தொடக்கம் வல்வெட்டித்துறை பொலிகண்டி வரைக்குமான சுமார் நான்கு கிலோமீற்றர் தூதரத்துக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்குமிழ் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 300க்கும் மேற்பட்ட வாழைகள் இந்த விழாவுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்துக் கடவுளர்களின் திருவுருவங்கள் பொருத்தப்பட்ட 10 கட்அவு…
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட ராவணா- 01 எனப் பெயரிடப்பட்டுள்ள செயற்கைகோள் நாளைய தினம் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது. குறித்த செயற்கைகோள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சிங்கனஸ் என்ற ரொக்கட் ஊடாக இந்த செயற்கைகோள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஜயரத்ன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற துலானி சாமிகா என்ற மாணவியும் இணைந்து இந்த செயற்கை கோளை தயாரித்துள்ளனர். 1000 சென்றி மீற்றர் வரை சிறியதாக காணப்படும் இந்த செயற்கைக்கோள் 1.1 கிலோகிராம் நிறையை கொண்டுள்ளது. ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனத்தில்…
-
- 3 replies
- 717 views
-
-
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில், தற்போது பெய்துகொண்டிருக்கும் கன மழையை காரணமாக விமானங்கள் மத்தல விமானநிலையத்தில் தரையிறங்கின. பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஐந்து விமானங்கள், மத்தல விமான நிலையத்துக்கு தரையிறங்கியது. இன்று மாலை 4 மணிமுதல் அப்பகுதியில் கடுங்காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகின்றது. மலேசியா, இந்தோனேஷியா, சிங்கபூர், தோஹா கட்டார் ஆகிய விமான நிலையங்களிலிருந்து வருகைதந்த விமானங்களே இவ்வாறு மத்தலை விமான நிலையத்தில் தரையிறங்கியை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/54115
-
- 3 replies
- 727 views
-
-
யாழ்ப்பாணம் முகமாலையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளம் தாயார் உட்பட இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களே இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று காலை முகமாலை பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ஏதிர்பாராத விதமாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்று வெடித்து சிதறியது. …
-
- 0 replies
- 445 views
-
-
April 17, 2019 ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக பதிலளிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு எதிர்வரும் 29ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை குறித்து கோத்தாபயவிடம் இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான நிலையம், அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில், கடந்த 7ஆம் திகதி கலிபோர்னிய…
-
- 4 replies
- 692 views
-
-
ஆர்.விதுஷா) நாடளாவிய ரீதியில் கடந்த சனிக்கிழமையிலிருந்து இன்று காலை 6மணி வரையான காலப்பகுதியில் 31 வாகன விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதுடன்அவற்றில் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன் கிழமை இடம் பெற்ற ஊடகசந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் புத்தாண்டு காலப்பகுதி சம்பவங்கள் குறித்து தகவல்கள் தருகையில் மேலும் கூறியதாவது, புத்தாண்டு காலமான 13 ஆம் திகதி தொடக்கம் இன்று முற்பகல் 6 மணிவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 31 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் 42 பேர் வரையில் விபத்துக்களில் சிக…
-
- 0 replies
- 410 views
-
-
தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில் பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன. மக்கள் குடி நீர் உள்ளிட்ட நீர்த் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சிறியளவிலான நீர்த்தேக்கங்களில் நீர் வற்றியயதனால் கால்நடைகளும் குடிநீரின்றி அவதியுற்றுள்ளன. அந்த வகையில் கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் உள்ள 19 கிராம அலுவர் பிரிவுகளில் 15 கிராம அலுவலர் பிரிவுகள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பூநகரி பிரதேச செயலர் கிருஸ்னேந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் பூநகரி பிரதேசத்தில் 1600 குடும்பங்களைச் சேர்ந்த 5500 பேர் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 443 views
-
-
April 17, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்.கைதடி கோப்பாய் பாலத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். …
-
- 0 replies
- 402 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். குப்பிளான் தெற்கு மயிலங்காடு பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 48) அவரது சகோதரியான கந்தசாமி மைனாவதி (வயது 52) மற்றும் ரவிக்குமார் சுதா (வயது 38) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். யாழில்.இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் மழை பெய்தது. அதன் போது வீட்டு க்கு அருகில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த மூவரும் மழையின் காரணமாக தென்னை மரம் ஒன்றின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்க…
-
- 14 replies
- 1.5k views
- 1 follower
-
-
புலமைப் பரிசில் பரீட்சை போட்டிப் பரீட்சையாக மாறியுள்ளது – சித்தார்த்தன் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையானது மாணவர்களிடத்திலும் பெற்றோர்களிடத்திலும் போட்டிப் பரீட்சையாக மாறியுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையானது சாதாரன பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்று வசதியுடைய பாடசாலைகளுக்குச் சென்று படிப்பதற்கான ஒரு ஊக்குவிப்பாகவே ஆரம்பிக்கப்பட்டது. எனினும் தற்போது அவ்வாறு இல்லாமல்…
-
- 0 replies
- 413 views
-
-
தமிழர்களுக்கு நீதி கோரி நீண்ட நடைபயணம் – சிவாஜி அழைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை வழங்காத இலங்கை அரசாங்கத் தரப்பினரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்வரும், 26ஆம் திகதி பாரிய நடைபயணமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். போர்க்குற்றங்களுக்கான விசாரணைகளில் நீதி கிடைக்க வேண்டும், இலங்கை அரசாங்கம் தனது பொறுப்புக்கூறலை வெளிப்படுத்த வேண்டும் இவற்றினூடாகவே இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை வலியுறுத்தியே இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அ…
-
- 0 replies
- 518 views
-
-
முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் குறித்து கலந்துரையாடல் மாநகரம் தழுவிய ரீதியில் காணப்படும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் குறித்து மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டு. பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை மாநகர முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நகுலேஸ் மற்றும் கிழக்கு மாகாண ஊடகப் பேச்சாளர் சாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது மாநகரம் தழுவிய ரீதியில் காணப்படும் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் என்பவற்றை உயர்த்தும் வகையிலான …
-
- 0 replies
- 368 views
-
-
நல்லூர் பிரதேச சபை – தேவை மதிப்பீடும், மக்கள் கலந்துரையாடலும்… April 17, 2019 நல்லூர் பிரதேச சபை வட்டார அடிப்படையிலான தேவை மதிப்பீடும், மக்கள் கலந்துரையாடலும் வட்டார ரீதியாக நடைபெறவுள்ளது. பிரதேச சபை வட்டார ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் , திட்ட வரைபுகள், தேவைபாடுகள் , குறித்து , வட்டார ரீதியாக மக்களின் கருத்துக்களை கேட்கும் கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன. எதிர்வரும்(நாளை ) 18ஆம் திகதி 2ஆம் வட்டார (J/118, J/119) மக்கள் கலந்துரையாடல் மற்றும் 20 ஆம் திகதி 3ஆம் வட்டார (J/116, J/120) மக்கள் கலந்துரையாடல் ஆகியவை கோண்டாவில் ஆசிமட அரசடி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளன. எதிர…
-
- 0 replies
- 407 views
-
-
மன்னார் மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் April 17, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் மீன்பிடி மற்றும் கடல்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள அதே நேரத்தில் இலங்கையின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு தேவையான மீன் மற்றும் கடல் உணவு பொருட்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மன்னார் தீவு பகுதியானது நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு காணப்படுவதனால் பெரும்பாலன மக்கள் மீன்பிடி தொழிலையே செய்துவருகின்றனர் அதே போன்று தீவகத்திற்கு அப்பால் உள்ள வங்காலை தொடக்கம் சிலவத்துறை முள்ளிகுளம் வரையிலும் விடத்தல் தீவு தேவன்பிட்டி வெள்ளாங்குளம் பகுதி வரை…
-
- 0 replies
- 503 views
-
-
வடக்கில் இராணுவத் தளங்களை அகற்ற முடியாது: அரசாங்கம் தேசிய பாதுகாப்பு நலன்களைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய தேவை உள்ளமையால் வடக்கில் இராணுவத் தளங்களை வேறு இடத்துக்கு மாற்றவோ அல்லது வடக்கில் இருந்து படைகளை விலக்கவோ முடியாதென இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வடக்கில் படை விலக்கம் தொடர்பாக, அரசியல் ரீதியான ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ருவன் விஜேவர்த்தன இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கில் இராணுவத்தினர் நிலைகொண…
-
- 1 reply
- 517 views
-
-
பளை கரந்தாய்ப் பகுயில் உள் நுளைவுப் போராட்டத்தில் மக்கள் Apr 16, 20190 இன்று காலை 06 மணியளவில் தமது காணிகளுக்குள் உள் நுளைவுப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமது காணிகளில் கொட்டகைகளை அமைக்கும் பணியில் ஈடுபாடுள்ளனர் பளை கரந்தாய் பகுதி மக்கள்.பளை,கரந்தாய்ப் பகுயில் உள்ள மக்களின் 90 ஏக்கர் காணியை தென்னை அபிவிருத்தி சபை கைப்பற்றி மக்களை மீளக் குடியேற விடாது தடுத்து வைத்திருந்தனர்.இந்த நிலையில் மக்கள் பலதரப்பட்ட போராட்டங்களை நடத்தியும் காணிகள் கிடைக்கப் பெறாத நிலையில் உள் நுளைவுப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமது காணிகளில் கொட்டகை களை அமைக்கும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.(15) http://www.samakalam.com/செய்திகள்/பளை-…
-
- 1 reply
- 318 views
-