ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143266 topics in this forum
-
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்:சீ.வி.கே.சிவஞானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30.1 மற்றும் 36.1 ஆகிய தீர்மானங்களை அமுல்ப்படுத்த வேண்டுமென்பதே எங்களுடைய நிலைப்பாடு ஆகும்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமாகிய சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தினர். இதன் போது ஜெனிவாவில் இலங்கைக்கு மீளவும் கால அவகாசம் வழங்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையிலைலே அவர் மேற்கண்டவாறு தெ…
-
- 0 replies
- 219 views
-
-
1 Min Read February 28, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று வியாழக்கிழமை மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு,தமது கோரிக்…
-
- 0 replies
- 278 views
-
-
தனக்கு யாரும் அரசியல் கற்பிக்க வேண்டாமென சி.வி.கே. தெரிவிப்பு விடுதலைப்புலிகள் என்ற தீக்குள்ளிருந்து வந்தவன் தான் என்றும், தனக்கு யாரும் அரசியல் கற்பிக்க வேண்டாமென்றும் வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற யாழ்.மாநகர சபை அமர்வில் சீ.வி.கே.சிவஞானம் ஆணையாளராக இருந்தபோது, ஊழல் இடம்பெற்றதாகவும், அத்துமீறிய நியமனங்கள் வழங்கியதாகவும் முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா குற்றஞ்சாட்டியிருந்தார். அவரின் குற்றச்சாட்டு தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று, யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன…
-
- 1 reply
- 312 views
-
-
யாழில் பிரபல பெண்கள் கல்லூரியின், ஆரம்ப பாடசாலை அதிபரின் மிகப் பெரிய நிதி மோசடி…. February 28, 2019 யாழில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரி ஒன்றின் ஆரம்ப பாடசாலையின் அதிபர் மிகப் பெரும் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன் அது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன், வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றையும் நேற்று புதன்கிழமை அனுப்பிவைத்துள்ளார். குறித்த கடிதத்தில், வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு துணைபோகும் செயற்பாடு தொடர்பானது” எனக் குறிப்பிட்டு வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. குறித்…
-
- 0 replies
- 663 views
-
-
3 துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன – மறுநாள் காலை, பல்கலை மாணவர்கள் கொல்லப்பட்டதனை அறிந்தேன்… February 28, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மூன்று தடவைகள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது நள்ளிரவு வேளை. வீட்டுக்கு வெளியே செல்ல அச்சம் ஏற்பட்டதால் என்ன நடந்தது தெரியவில்லை. மறுநாள் காலையில் தான் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை அறிந்துகொண்டேன் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அண்மையாக உள்ள வீட்டில் வசிப்பவர் சாட்சியமளித்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அண்மையில் கடந்…
-
- 0 replies
- 662 views
-
-
முதலீட்டாளர்களுக்கும், புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கும் வதிவிட விசா… February 28, 2019 இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கும் நாட்டின் வதிவிட விசாவை வழங்குவதற்கு நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கையில் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 10 வருடகாலமும் 3 இலட்சம் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 5 வருடகாலமும் இலங்கையில் வசிப்பதற்கான விசா அனுமதியும் வழங்கத் தீர்மானிக்கட்டுள்ளது. அத்துடன் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக்கொண்டதனால் இலங்கை குட…
-
- 0 replies
- 716 views
-
-
2015ல் உருவாக்கிய புதியதொரு கலாசாரத்தில் ஏற்படும் மாற்றம் கவலையளிக்கிறது…. சந்திரிகா February 28, 2019 எதிரெதிர் துருவங்களாக இருந்த முக்கிய இரு கட்சிகளை இணைய வைத்ததன் ஊடாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதியதொரு கலாசாரத்தை தாங்கள் உருவாக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளர். இலங்கையில் ஆளுந்தரப்பு உறுப்பினர் ஒருவர் எதிர்தரப்பு உறுப்பினரை பொதுமேடை ஒன்றில் பெருமையாக பேசுகின்ற கலாசாரம் கடந்த காலங்களில் இருக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் அத்தகையதொரு கலாசாரத்தினை தாம் மாற்றியமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஏற்படும் மாற்றம் கவலையளிக்கின்ற போதும் இரு கட்சிகள் ஒன்றிணைந்த நிலையை தொடர்…
-
- 0 replies
- 252 views
-
-
கேப்பாப்புலவு மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் – சாந்தி வலியுறுத்தல் கேப்பாப்புலவு நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஒற்றுமையாக தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வலியுறுத்தியுள்ளார். கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் முல்லைத்தீவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் வட. மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, கேப்பாபுலவு பகுதியில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் 3 பேர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். குறித்த கலந்துரை…
-
- 3 replies
- 762 views
-
-
உயிருக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவித்து வயோதிபர் நீதிமன்றில் தஞ்சம்! தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிவித்து வயோதிபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று (புதன்கிழமை) தஞ்சமடைந்துள்ளார். இணுவில் பகுதியைச் சேர்ந்த 60-65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று தஞ்சமடைந்திருந்தார். இந்நிலையில், அவரை சிறைச்சாலையில் தங்க வைக்க உத்தரவிட்ட நீதிவான், தஞ்சமடைந்தவரின் மனநிலை தொடர்பில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அவரைச் சேர்ப்பித்து மருத்துவ சோதனைக்குட்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார். சிரேஷ்ட பொ…
-
- 0 replies
- 295 views
-
-
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மீது சிஐடி விசாரணை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்யாலங்கார உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சிலருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள் சிலர், சந்தேக நபர்களுக்கு இரகசியங்களை வெளியிட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலர் அண்மையில் திடீரென வசதி படைத்தவர்களாக மாறியுள்ளது குறித்தும் விசாரிக்கப்படவுள்ளது. நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த மூத்த…
-
- 0 replies
- 233 views
-
-
சிறிலங்காவில் ரஷ்ய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் குழு – ஒத்துழைப்பை வலுப்படுத்த முயற்சி ரஷ்யாவின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது. இந்தக் குழுவில், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளான மேஜர் ஜெனரல் அலெக்சாண்டர் சின்சென்கோ கேணல் சேர்ஜி உர்சென்கோ, லெப்.கேணல் றோமன் போப்ரஸ், விக்டர் பெட்ரோவ், றோமன் செபுர்னொவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் ரஷ்ய தூதுவர் யூரி பொறிசோவிச் மற்றும் ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் சிறிலங்கா அரச உயர்மட்டங்களுடனான பேச்சுக்களில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் நேற்று பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி ப…
-
- 1 reply
- 301 views
-
-
சீனா வசமுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க தூதுவர் ஆய்வு அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் குழு, சீன நிறுவனத்தின் வசமுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளது. நேற்று அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதிக்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்ட அமெரிக்க தூதுவர், அம்பாந்தோட்டை கடற்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி கொமடோர் அசோக விஜேசிறிவர்த்தனவைச் சந்தித்து பாதுகாப்பு ஒழுங்கமைப்புகள் குறித்து விசாரித்தார். இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்புக்குப் பொறுப்ப…
-
- 0 replies
- 256 views
-
-
மக்கள் விரும்பாத தீர்வை நாம் ஏற்க மாட்டோம் - இரா.சம்பந்தன் அரசியல் யாப்பு சீர்திருத்த முயற்சி ஆரம்பிக்கபட்டு பல படிமுறைகளை கடந்து சென்றுள்ளது.அதனை தொடர்ந்து நீடிக்காமல் அதனை அமுல்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் நிதானமாக முன்னெடுத்து வருகின்றோம்.அதற்காக இந்த அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு பின்னர் ஜனாதிபதியையும் பிரதமரையும் ஒன்றாக சந்தித்துள்ளேன். எதிர்வரும் 28 ஆம் திகதியும் பேச இருக்கின்றோம். அதில் அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைக்குமாறு அரசாங்கத்திடம் நான் கோரி இருக்கின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்றய தினம் மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்டக்கிளை பிரதேசக்கிளை ம…
-
- 10 replies
- 968 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றி தமது காணிகளை வழங்கக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் இன்று புதன் கிழமை(20) மாலை முதல் தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு சிலாவத்துறை கிராமத்தில் இருந்து 250 குடும்பங்கள் இடம் பெயர்ந்து கற்பிட்டி உள்ளடங்களாக வேறு இடங்களுக்குச் சென்றனர். யுத்தம் நிறைவடைந்த நிலையில் இடம் பெயர்ந்தவர்கள் 625 குடும்பங்களாக தமது சொந்த இடமான சிலாவத்துறைக்கு மீண்டும் 2009 ஆம் ஆண்டு …
-
- 1 reply
- 304 views
-
-
இலங்கையில் சமாதானம், பொறுப்புக் கூறல், மீளிணக்கம் ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபிறீலண்ட் வெளியிட்ட அறிக்கை இலங்கையில் சமாதானம், பொறுப்புக் கூறல், மீளிணக்கம் ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபிறீலண்ட் வெளியிட்ட அறிக்கை [Statement by Foreign Affairs Minister on support for peace, accountability, and reconciliation in Sri Lanka] **English text below** வெளியுறவு அமைச்சர் கௌரவ கிறிஸ்ரியா ஃபிறீலண்ட் அவர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாவதை முன்னிட்டு இந்த அறிக்கையை வெளியிட்டார்: “பொறுப்புக் கூறல் நடவடிக்கைகள், போரில் பாத…
-
- 0 replies
- 172 views
-
-
போர்க்குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு – அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சிறிலங்கா படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்கக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று, சிறிலஙகா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவையில் தாம் சமர்ப்பித்திருப்பதாக, மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சரான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இரண்டு தரப்பிலும் போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்கக் கோரும் வகையில் இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார். http://w…
-
- 25 replies
- 2.3k views
- 1 follower
-
-
இலங்கையில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி சம்பவமான மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஊடாக அதன் குற்றவாளிகள் யாரென நாட்டுக்குத் தெரியப்படுத்தியுள்ள நிலையில், அவர்களது அரசாங்கம் இருக்கும் வரை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க முடியாதென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பல உயிர்களைக் காவு கொண்டுள்ள கொலன்னாவ குப்பை மேட்டை விட அதிகமான குப்பையை மத்திய வங்கி பிணைமுறி ஊடாக அரசாங்கம் தம்மீது போட்டுக் கொண்டுள்ளதென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். தேசிய கணக்காளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 338 views
-
-
Editorial / 2019 பெப்ரவரி 27 புதன்கிழமை, பி.ப. 12:52 Comments - 0 Views - 81 வில்பத்து சரணாலயம் மற்றும் அதனை அண்டிய காட்டை அழித்து, குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதியன்று வழங்கப்படுமென, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (27) அறிவித்தது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக குமுதின் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்ட அறிவிப்பு விடுக்கப்பட்டது. …
-
- 0 replies
- 816 views
-
-
கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட ஒன்பது நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளுக்காக, சுமார் 6 மாத காலப்பகுதிக்கு, வருகைதரு விசா அனுமதிகளை வழங்க, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இந்த நடைமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும், இந்த நாடுகளின் பட்டியலில், தாய்லாந்து, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, தென்கொரியா ஆகிய நாடுகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/செய்திகள்/9-நாடுகளுக்கு-வருகைதரு-விசா/175-230123
-
- 1 reply
- 901 views
-
-
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட வாகன ஊர்வலத்துடன் கூடிய ,கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தை இன்று காலை வந்தடைந்து. யாழ்ப்பாணம் முதன்மை பேருந்து நிலையத்துக்கு,முன்பாக நடைபெற்ற கவனவீர்ப்பு போராட்டத்தின் பின்னர் கையெழுத்து சேகரிக்கப்பட்டது. கேப்பாப்பிலவு மக்களுடன், காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் இணைந்து “வடக்கு பகுதிகளில் இன்று வரை படையினர் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்போம் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் ந…
-
- 0 replies
- 329 views
-
-
February 27, 2019 கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரு பாடசாலைகளுக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று காலை கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார். கடந்த வருட இறுதியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிப்படைந்த 11 பாடசாலைகளை புனரமைப்பதற்காக ஆளுநர் வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த மாதம் 31.5 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 8 பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 3 பாடசாலைகளும் புனரமைக்கப்படுகின்றமை …
-
- 0 replies
- 298 views
-
-
February 27, 2019 வடக்கு மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் தலைமையில் வடமாகாண அலுவலகங்களினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளிற்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட இவ் மக்கள் சந்திப்பில் ஏராளமாக பொதுமக்கள் கலந்து கொண்டு வடமாகாண ஆளுனரை சந்தித்து தமது பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர். இதன் மூலமாக பொதுமக்கள் தமது பிரச்சினைக்கான தீர்வினை அல்லது…
-
- 0 replies
- 280 views
-
-
February 27, 2019 ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுமுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் எந்த தரப்பினரும் இதுவரை முறைப்பாடு செய்யவில்லை எனவும் மாத்தறை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் ஊடக இந்த விசாரணை முறைப்பாடின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாராவது முறைப்பாடு செய்தால் அது சம்பந்தமாக மற்றொரு விசாரணை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது …
-
- 0 replies
- 274 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) முல்லைத்தீவு, ஒட்டு சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றில் கிளைமோர் குண்டு, புலிக்கொடி, புலி சீருடை போன்றவை மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக் கணக்கில் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை நீண்ட விசாரணைகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே அவை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீஷெல்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து இந்த பணம் வைப்புச் செய்யப…
-
- 1 reply
- 584 views
-
-
ஜனாதிபதி கொலைச் சதி ; விடுதலையானார் இந்தியப் பிரஜை ; பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்தியப் பிரஜையான மெர்சாலின் தோமஸ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்தத் திட்டம் தொடர்பாக நாமல் குமாரவால் வெளியிடப…
-
- 1 reply
- 435 views
-