ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பிற்கும், தனது இந்திய பயணத்திற்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு - விஜயராம பகுதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில், தமிழ் ஊடகவியலாளர்களை இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை சந்தித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் மேற்கொண்ட இந்திய பயணத்திற்கும், ஆட்சி கவிழ்ப்பிற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கேள்விக்கு அளித்த பதிலில் அவர் இதனைக் கூறியிருந்தார். …
-
- 7 replies
- 1.3k views
-
-
7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை பயணிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்குள் நின்ற பெண்ணின் 7 பவுன் தாலிக் கொடி அறுத்தார் என்ற குற்றச்சாட்டில் சற்றுமுன்னர் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார். ஊர்காவற்துறையைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் பேருந்துக்காக யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அரியாலையைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் குறித்த பெண்ணின் தாலிக்கொடியை அறுத்து பொக்கெற்றில் வைத்துக் கொண்டு ஓட முற்பட்டுள்ளார். பெண் கூக்குரல் இட்டார். அதனால் அப்பகுதியில்…
-
- 3 replies
- 1.2k views
-
-
பெரும்பான்மையின் நாசூக்கான நகர்வினை உடன் நிறுத்துவதற்கு அனைத்து தரப்புக்களும் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என்று ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தயாராகும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அமுலாக்குவதன் ஊடாக ஜனநாயக குரல்களை நசுக்கி ஒட்டுமொத்தமாக எம்மீது அடிமைசாசனத்தினை எழுதுவதற்குத் தயாராகும் பெரும்பான்மையின் நாசூக்கான நகர்வினை உடன் நிறுத்துவதற்கு அனைத்து தரப்புக்களும் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும். புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம…
-
- 0 replies
- 216 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஆசிய கடல் மையத்தில் அமெரிக்க கடற்படை தளங்கள் அமைந்துள்ள நிலையில் அவர்களுக்கு இலங்கை இலக்கல்ல எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க கடற்படை கப்பல் இலங்கைக்கு வருவதால் அவர்களுக்கு இராணுவத்தளம் அமைத்துக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று பிரதமருக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எம்.பி, அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை எல்லையில் அமெரிக்க கடற்படை முகாம் அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது, இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் இல்லாமலும் பாராளுமன்ற அங்கீகாரம் …
-
- 0 replies
- 251 views
-
-
இலங்கை பொலிஸாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என கூறப்படும் பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துர மதுஷ் என்பவர் டுபாயில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் உட்பட 25 சந்தேகிகளை டுபாய் பொலிஸாரும் சிறிலங்காப் பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளதாக டுபாயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. கைதுசெய்யப்பட்டவர்களுள் இலங்கையைச் சேர்ந்த பிரபல பாடகர் ஒருவரும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளி நாட்டில் தலைமறைவான மாகந்துர மதுஷ் இலங்கையில் மிகவும் பயங்கரமான பாதாள உலகக் குழுவின் தலைவராக அறியப்படுகிறார். புலனாய்வுத் துறையின் பொறுப்பதிகாரி ஈ.எஸ் தர்மபிரியவை படுகொலை செய்தால் ஐம்பது லட்சம் ரூபா தருவதாக அவரின் சாரதியிடம் கப்பம் கோ…
-
- 3 replies
- 992 views
-
-
தமிழ்ச் செய்தியாளர் கோணாவில் பாடசாலை மாணவனின் பாதுகாப்பு கருதி குறித்த பாடசாலை ஆரம்பிக்கும் போதும் நிறைவுறும் போதும் குறித்த பகுதிகளில் காவல்துறை சுற்றுக்காவல் மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி காவல்துறை மா அதிபர் மகிந்த குணரட்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பணிக்கமைய பாடசாலைகளில் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனைபற்றி காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய மாணவன் அச்சுறுத்தப்பட்ட பின்னர் தாக்கப்பட்ட பல்வேறு மட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இன்றைய …
-
- 1 reply
- 594 views
-
-
நுண்கடன்களை பெற்ற பெண்களிடம் பாலியல் இலஞ்சம் ! நுண்கடன்களை பெற்றுள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களிடம் கடன் சேகரிப்பவர்கள் பாலியல் இலஞ்சம் கோருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் ஜுவான் ப்பலோ போல்ஸ் விகி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர், 40 ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடருக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, நுண்டகடன் திட்டம் வறுமையை போக்குவதற்காக கொண்டுவரப்பட்டது. ஆனால் எந்ததொரு முன்னேற்றமும் இலங்கையில் தெரியவில்லை. இந்நிலையில் நுண்கடன் திட்டம், தற்போது வறுமையிலுள்ள பெண்களை குறிவைத்தே மேற்கொள்ளப்…
-
- 1 reply
- 492 views
-
-
February 3, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நாளைய தினம் தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள சுதந்திரதின எதிர்ப்பு நிகழ்வுகளை நிராகரிப்பதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறு…
-
- 8 replies
- 1.2k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் குருநகர் இறங்கு துறையைத் துறைமுகமாக அபிவிருத்தி செய்து தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநரின் வாராந்த மக்கள் சந்திப்பு கைதடியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற போது குருநகர் கடற்றொழிலாளர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். ‘குருநகர் இறங்கு துறை ஆரம்ப காலத்தில் துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டது. எனினும் உள்நாட்டுப் போரின் காரணமாக அவை தகர்க்கப்பட்டு, தற்போது அதனை அண்டிய பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் துறைமுகம் அபிவிரு…
-
- 0 replies
- 196 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெளி வரும் என அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். மன்னார் மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை (06) 139 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ அவ்வாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 261 views
-
-
கிளிநொச்சி கண்டாவளையில் பெண்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஆடை வடிவமைத்தல் கண்காட்சி தொழில் வாய்ப்பின்றி இருக்கின்ற பெண்களுக்கான தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் கண்டாவளை பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் மூலம் ஆடை வடிவமைத்தல், உணவு தயாரித்தல் உள்ளிட்ட நான்கு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சியில் பங்கு பற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இந்த கண்காட்சியின் போது இடம்பெற்றுள்ளது. கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக கண்டாவளை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் கலந்து கொண்டிருந்தார். கண்டாவளை, கோரக்கன் கட்டு…
-
- 0 replies
- 225 views
-
-
இராணுவத்தால் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு!! பதிவேற்றிய காலம்: Feb 6, 2019 யாழ்ப்பாணம் காக்கைதீவு ஆனைக்கோட்டை முன்பள்ளியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்கா நேற்றுக் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பாதுகாப்பு படைக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் வழிகாட்டலில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது. நிகழ்வில் 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளும், இருவருக்கு சக்கர நாங்காலிகளும் வழங்கப்பட்டன. நிகழ்வில் 51 ஆவது படைக்கட்டளைத் தளபதி மெஜர் ஜெனரல் ரொசான் சௌவிரத்ன மற்றும் இராணுவ அதிகாரிகள், முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/story/11/இராணுவத்தால்-அமைக்கப்பட்ட…
-
- 0 replies
- 349 views
-
-
கால் நடைகளை உரிய மிருக வைத்திய பரிசோதனையுடன் இறைச்சிக்காக அறுக்க முடியும் : February 6, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்டத்தில் உள்ள கால் நடைகளுக்கு ‘கால் வாய்’ எனும் ஒரு வித நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், மன்னார் நகரில் உள்ள கால் நடைகளை மிருக வைத்திய பரிசோதனையின் பின்னர் உரிய அனுமதியை பெற்று இறைச்சிக்காக அறுக்க முடியும் என மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி. லெம்பேட் தெரிவித்தார். மன்னாரில் கால் நடைகளுக்கு ‘கால் வாய் நோய்த்தாக்கம் தொடர்பில் இன்று (6) அவரிடம் வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,, மன்னார் பகுதியை தவிர நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு அகிய பிரதேச செ…
-
- 0 replies
- 310 views
-
-
காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட யாழ்; பல்கலை மாணவர்களின் வழக்கு ஒத்திவைப்பு February 6, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் காவல்துறை …
-
- 0 replies
- 216 views
-
-
யாழ்.குருநகர் பகுதியில் விபத்து – கட்டடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உயிரிழப்பு யாழ்.குருநகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கட்டடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உயிரிழந்துள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் கட்டடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளரான செபஸ்ரியன்பிள்ளை அலெக்ஸ் என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். http://athavannews.com/யாழ்-குருநகர்-பகுதியில்/
-
- 0 replies
- 324 views
-
-
வெளிநாட்டு பால்மா என்ற பெயரில் பன்றிக்கொழுப்பு, மரக்கறி எண்ணெய்யை மற்றும் லக்டோ கலந்த பால்மாவே வருகின்றது என பிரதி அமைச்சர் புத்திக்க பதிரன சபையில் முன்வைத்த கருத்தினை அடுத்து சபையில் கடும் சர்ச்சை எழுந்தது. இத்தனை காலமாக பன்றி கொழுப்பையா பிள்ளைகளுக்கு கொடுக்கின்றோம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதுடன் முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய குழப்பம் ஏற்படும் என ஆளும் தரப்பின் முஸ்லிம் உறுப்பினர் சுட்டிக்காட்டினர். எனினும் இது உண்மையென விடயத்துக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில்வாய்மூல விடைக்கான நேரத்தில் மக்கள் …
-
- 2 replies
- 974 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பாரிய நிதிமோசடி குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு ஆதாரபூர்வமாக தகவல்களை முன்வைத்தும் குற்றவாளிகள் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டும் ஜனாதிபதியின் கைகளில் குற்றவாளியின் பெயர்கள் இருந்தும் கூட ஏன் இன்னும் அவர்கள் தண்டிக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார். பாரிய நிதி மோசடி மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை மீதான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து அது குறித்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். குற்றமிழைத்தவர் தண்டிக்கப்பட ஏன் இவ்வளவு கால தாமதம்? ஆணைக்குழு தய…
-
- 0 replies
- 426 views
-
-
தாதியர்களுக்கு எதிராக பொய்யான தகவல்கள் வெளியிடப்படுவதைக் கண்டித்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர் தவறான உறவில் ஈடுபட்டனர் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதில் எவ்வித உண்மைகள் இல்லை. இதை ஊடகங்கள் ஊடாக வைத்தியசாலை பண்ணிப்பாளர் தெளிவு படுத்த வேண்டும் என்று தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடடனர். வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி, ஊடகங்களை அழைத்து தாதியர்கள் மீதான குற்றச் சாட்டுக்களில் எவ்வித உண்மைகள…
-
- 0 replies
- 345 views
-
-
February 5, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn திம்புள்ள பத்தனை காவற்துறைப் பிரிவிற்குட்பட பத்தனை டெவான் பிரதேசத்தில் பெண் ஒருவரால் வீடொன்றிற்குள் சட்டவிரோதமாக நடத்திச் செல்லப்பட்ட, பாரிய அளவிலான கசிப்பு தயாரிப்பு நிலையம் ஒன்றை விசேட போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் சுற்றி வளைத்ததாக…
-
- 0 replies
- 200 views
-
-
February 5, 2019 யாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது. அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவும் இல்லை . விசாரணைகளும் நடைபெறவில்லை. என யாழ்.போதான வைத்திய சாலை பணிப்பாளர்கள் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் 500 க்கும் மேற்பட்ட தாதியர்கள் கடமையாற்றும் புனிதமான இடம். எனவே இங்கு கடமையாற்றுபவர்கள் புனிதமாக கடமையாற்றுகி…
-
- 0 replies
- 333 views
-
-
February 5, 2019 முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில், தீவிர விசாரணைகளை முன்னெடுக்குமாறு, காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சகல காவற்துறை நிலைய அதிபர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறான விருந்துபசாரங்கள் போதை வர்த்தகர்களின் தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்படுவதாகவும், இவர்களால் முன்னெடுக்கப்படும் விருந்துபசாரங்களில் விஷ போதைப்பொருள்கள் விநியோகிக்கப்படுவதால் காவல்துறை மா அதிபர் இவைத் தொடர்பில் கவனம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும் விருந்துபசாரங்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றமைத் தொடர்பில் பரிசோதனைகளை முன்னெ…
-
- 0 replies
- 202 views
-
-
பீல்ட் மார்சல் பதவிக்கு கிடைக்க வேண்டிய கௌரவம் கிடைக்கவில்லை… February 5, 2019 பீல்ட் மார்சல் பதவிக்கு கிடைக்க வேண்டிய உரிய கௌரவம் கிடைக்கவில்லை எனவும், தன்னுடைய உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே தான் இம்முறை தேசிய தின விழாவில் கலந்துக்கொள்ளவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இந்த அரசாங்கம் தனக்கான அமைச்சுப் பதவியை பரிந்துரை செய்தது ஆனால் இந்த நாட்டு அரசமைப்புக்கு எதிராக செயற்பட்டவர்கள் தனக்கான அமைச்சுப் பதவியை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/2019/112255/
-
- 2 replies
- 497 views
-
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் யாரும் முன்வைக்கவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு விஜயராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை தமிழ் செய்தி ஆசிரியர்களுடனான விசேட சந்திப்பு ஒன்றை நடத்தினார். இதன் போது கருத்துத் தெரிவித்த மகிந்த ராஜபக்ஷ, மொத்த சம்பளமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே தம்மிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் கோரியதாகவும், அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் யாரும் கோரவில்லை என்றும் கூறினார். கடந்த வருடம் ஒக்டோபர் மா…
-
- 0 replies
- 298 views
-
-
1.95 பில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு அமைச்சரவை அங்கீகாரம் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 1.95 பில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. பலாலி விமான நிலையத்தை 1965 மில்லியன் ரூபா செலவில், அபிவிருத்தி செய்யும் திட்டம் ஒன்றுக்கு கடந்த ஆண்டு ஒக்ரோபர் 23ஆம் நாள், சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில், அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், சிறிலங்கா அமைச்சரவையில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான புதிய அமைச்சரவைப் பத்திரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,…
-
- 2 replies
- 639 views
-
-
பொறுப்புக்கூறலில் ஈடுபாடு இல்லை – சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிருப்தி பொறுப்புக்கூறல் செயல்முறையில் சிறிலங்கா வேகமான முன்னேற்றங்களை காண்பிக்கவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஜெனிவாவில் நேற்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட், பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போதே, சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக்கூறல் செயல்முறைகளில் சில முன்னேற்றங்களையே எட்டியுள்ளதாக குறிப்பிட்டார். பொறுப்புக்கூறலில் சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாகவும், சீரான அணுகுமுறையை கடைப்பிடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்த…
-
- 1 reply
- 302 views
-