ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் உள்ள மக்கள் பிசாசு பயத்தில் உறைந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த பிசாசு ஒரு கையில் உயிருடன் இரத்தம் வழிந்தோடும் கோழி ஒன்றை கையில் வைத்திருப்பதாகவும் மற்ற கையில் இரத்தம் தோய்ந்து காணப்படுவதாக பிசாசை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர் என தெற்கின் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முதலில் இந்த பிசாசை கண்டவர்கள் ஏனையோருக்கு கூறிய போதிலும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளாது கேலி செய்துள்ளனர். எனினும் பிசாசை பார்த்தவர்கள் சில புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கிய பின்னர், தாமும் அதனை கண்டுள்ளதாக சிலர் கூறியுள்ளனர். …
-
- 0 replies
- 300 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை நாளையதினம் விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த மனு இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மனுதாரர் தொடர்பில் எடுக்க வேண்டிய சட்டதிட்டங்கள் தொடர்பில் நாளை அறிவிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ள நிலையில் குறித்த மனு மீதான விசாரணை நாளை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது டீ.ஏ.ராஜபக்ஸ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து கோத்…
-
- 0 replies
- 644 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்து மத விவகார பிரதி அமைச்சராக இந்து மதத்தை சாராதவர் நியமிக்கபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசால் இந்து மத மக்கள் அவமதிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரிவித்து அகில இலங்கை சைவ மகா சபை குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். http://globaltamilnews.net/2018/83461/
-
- 0 replies
- 204 views
-
-
தலைமன்னார் கடற்பகுதியூடாக கடந்த வெள்ளிக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்கு சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு மீனவர்கள் 5 நாட்களின் பின் இன்று புதன் கிழமை(13) மதியம் யாழ் புங்குடுதீவு கடற்;கரையில் சடலங்களாக கரை ஒதுங்கியுள்ளதாக தெரிய வருகின்றது. தலைமன்னார் மேற்கு கிராமத்தைச் 32 வயதான தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ மற்றும், 37 வயதான தோ.எமல்ரன் கூஞ்ஞ ஆகிய இரு சகோதரர்களும் கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற்காக படகு ஒன்றில் சென்றுள்ள நிலையில் காணாமல் போயிருந்தனர். இவர்களுடைய படகு இயந்திரம் பழுதடைந்திருந்தால் வட கடலிலே இவர்கள் தொழிலை மேற்கொண்டதால் இவர்கள் யாழ் பகுதி அல்லது இந்திய …
-
- 0 replies
- 150 views
-
-
கோத்தா அதிபரானால் நாட்டை விட்டு ஓடிவிடுவேன் – மேர்வின் சில்வா 2020இல் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சிறிலங்காவின் அதிபரானால், தான் நாட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று தெரிவித்துள்ளார், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “ மகிந்த ஆட்சிக்காலத்தில், வெள்ளை வான் கலாசாரத்தை உருவாக்கியவர் கோத்தாபய ராஜபக்ச தான். அந்தக் காலகட்டத்தில் மக்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், பசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும் தான் நாட்டை ஆட்சி செய்தார்கள். அப்போது நாட்டுக்கு வந்த முதலீட்டாளர்கள…
-
- 1 reply
- 983 views
-
-
கோத்தாவின் சீனப் பயணம் – மகிந்தவிடம் கேள்வி எழுப்பிய அமெரிக்க தூதுவர் கார்வண்ணன்Jun 13, 2018 | 3:08 by in செய்திகள் கோத்தாபய ராஜபக்சவின் அண்மைய சீனப் பயணம் தொடர்பாகவும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கேள்வி எழுப்பியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் இருந்து விடைபெறவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, மகிந்த ராஜபக்சவை அவரது விஜேராம மாவத்தையில் உள்ள, வதிவிடத்தில் சந்தித்தார். இதன் போதே கோத்தாபய ராஜபக்ச தொடர்பாக, மகிந்த ராஜபக்சவிடம் அதுல் கெசாப் சில விடயங்களைக் கூறியுள்ளார். கோத்தாபய ராஜபக்ச விரும்பப்படாதவர் என்று அதுல் கெசாப் …
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவில் பாரிய அளவில் கனிய மணல் அகழ நடவடிக்கை!! முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் பெருமளவு கனிய மணலை அகழ்வதற்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர் அனுப்புவதற்கு வட.மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வட.மாகாணசபையின் 124வது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை சபைக்கு சமர்பித்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சபையில் கருத்துத் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய எல்லை கிராமங்களிலிருந்து 1984ம் ஆண்டு மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். பின்னர் மக்கள் மீள்குடியேறியபோது ம…
-
- 0 replies
- 537 views
-
-
மன்னாரில் நான்கு வீடுகளுக்கு கொட்டப்பட்ட மண்ணில் மனித எச்சங்கள்? மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்த அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒரு தொகுதி மண் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த மண்ணிலும் மனித எச்சங்கள் காணப்படலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இந்நிலையை நிவர்த்தி செய்ய மன்னாரில் மண் கொள்வனவு செய்யப்பட்ட 4 வீடுகளின் உரிமையாளர்கள், கிராம அலுவலகர் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர். மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் இருந்த அகழ்வு செய்யப்பட்ட மண்ணை கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கொள்வனவு செய்திருந்த…
-
- 0 replies
- 467 views
-
-
7 ஆயிரம் ரூபாவுடன், வட மாகாண சபையில் தவராசாவை தேடும் கிழக்கு பல்கலை மாணவர்கள்… June 12, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக வழங்கிய பணத்தை வடமாகாணஅவைத் தலைவர்சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா திருப்பித் தரும்படி கொண்டிருந்த நிலையில் கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் மேற்படிப் பணத்தை மக்களிடம் சேகரித்து இன்றை ய தினம் காலை வடமாகாணசபைக்குக் கொண்டுவந்துள்ளனர். மே-18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணசபையினால் நினை வுகூரப்பட்டது. இதற்காக மாகாணசபை உறுப்பினர்களிடம் 7500ரூபாய் அறவீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க் கால் நினைவேந்தலை வடமாகாணசபை செய்யவில்லை. அதனை கறுப்பு உடையணிந்த சி…
-
- 2 replies
- 1.3k views
-
-
அங்கஜன் உள்ளிட்ட 7 புதிய அமைச்சர்கள் – இந்து சமய விவகாரம், முஸ்லிம் அமைச்சரிடம் சிறப்புச் செய்தியாளர்Jun 12, 2018 | 6:56 by in செய்திகள் இரண்டு இராஜாங்க அமைச்சர்களும், ஐந்து பிரதி அமைச்சர்களும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக இன்று முற்பகல் பதவியேற்றனர். சற்றுமுன்னர், சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர். சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராக ரஞ்சித் அலுவிகார நியமிக்கப்பட்டுள்ளார். மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக லக்கி ஜெயவர்த்தன பொறுப்பேற்றுள்ளார். அதேவேளை, பிரதி அமைச்சர்களாக, ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 1.1k views
-
-
சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி பேரணி – மாவையை அவமானப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் வடமராட்சி கிழக்கில் அத்துமீறி – வாடிகளை அமைத்து கடலட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்களை வெளியேற்றக் கோரி, யாழ். நகரில் நேற்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைமையகத்தில் இருந்து யாழ். மாவட்டச் செயலகம் வரை இந்தப் பேரணி நடத்தப்பட்டது. அதையடுத்து. யாழ். மாவட்ட அரச அதிபரிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று யாழ். மாவட்டத்தில் அரை நாள் அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், யாழ். மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் வணிக நிலையங்கள் அடைக்கப்பட்டிருந்தன. ஏன…
-
- 3 replies
- 555 views
-
-
கோத்தாவை நிறுத்தக் கூடாது – மகிந்தவிடம் அமெரிக்கத் தூதுவர் அடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் சார்பில் கோத்தாபய ராஜபக்ச களமிறக்கப்படக் கூடாது என்றும் அதனை மேற்குலகம் விரும்பவில்லை என்றும், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் கூறியுள்ளார். நம்பகமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும், காலைக்கதிர் நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் நேற்றுமுன்தினம் இரவு மகிந்த ராஜபக்சவை அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். சுமார் ஒன்றரை மணி ந…
-
- 3 replies
- 782 views
-
-
மைத்திரிக்கு பொதுஜன முன்னணி ஆதரவளிக்காது – பீரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு அளிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தற்போதைய அரசாங்கத்தின் ஒரு அங்கம் மாத்திரமல்ல. அவரே உயர்பீடமாகவும் இருக்கிறார். 2020 அதிபர் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக, சிறிலங்கா பொதுஜன முன்னணி, ஒத்த கொள்கையுடைய கட்சிகளுடன் பரந்துபட்ட கூட்டணியை அமைக்கும். தற்போதைய அரசாங்கத்தில் நாட்டு மக்கள் பெரும் துயரங்களை அனுபவிக்கிறார்கள். அதனை …
-
- 0 replies
- 593 views
-
-
நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறப்போவதாக கூட்டமைப்பு அறிவிப்பு தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என கூறப்பட்ட புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் அரசாங்கம் ஆதரவு வழங்கப் போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதவினை கூட்டமைப்பு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே சர்வதேசமும் விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்க…
-
- 12 replies
- 1.8k views
-
-
விடைபெறும் அமெரிக்க தூதுவருக்கு விருந்தளித்தார் சிறிலங்கா அதிபர் கொழும்பில் பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார். கடந்த சனிக்கிழமை சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த இராப்போசன விருந்து அளிக்கப்பட்டது. இதில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றி விடைபெறும் அதுல் கெசாப், தமது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். இதன்போது. நினைவுப் பரிவுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. http://www.puthinappalakai.net/2018/06/12/news/31350
-
- 0 replies
- 346 views
-
-
இணைத்தள ஆசிரியரை நாடு கடத்துமாறு சிறிலங்கா அதிபர் கோரவில்லையாம் லங்கா இ நியூஸ் ஆசிரியர் பிரதீப் சந்துருவன் சேனாதீரவை, கைது செய்யுமாறு அல்லது சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்புமாறு பிரித்தானியத் தூதுவரிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கோரினார் என்று வெளியான செய்திகளை அதிபரின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றில் வெளியான இந்தச் செய்தி பொய்யானது என்றும், சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிசுடனான சந்திப்பு மற்றும், லங்கா இ நியூஸ் ஆசிரியரை நாடு கடத்துவது அல்லது கைது செய்வது பற்றி வெளியான செய்திகள் பொய்யானது என்றும், அதில் கூறப்பட்டுள்ளது. http://www.p…
-
- 0 replies
- 278 views
-
-
சம்பந்தர் போன்றவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்த சிங்கள அமைச்சர் - வெளிவருகிறது திரைமறைவு நடவடிக்கைகள் · Gokulan · 1 hour ago 'நாடாளுமன்றில் எதிர்கட்சி தரப்பிலும், ஆளும் கட்சி தரப்பிலும் அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக சண்டைபிடித்துக்கொள்வார்கள். ஆனால் உணவு விடுதிக்குச் சென்றால் ஒன்றாக அமர்ந்து சிரித்துக்கொண்டு உணவு உண்பார்கள்'. அதேபோல் நாடாளுமன்ற அவைக்குள் கடும் வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி சண்டைபிடித்தவர்கள் வெளியில் வந்ததும் 'மச்சான் பொருட்படுத்த வேண்டாம்' என்ற கூறி கட்டி அணைத்துக்கொள்வார்கள்'. ஆனால் இந்த அரசியல்வாதிகளது ஆதரவாளர்களோ கைகலப்பில் ஈடுபட்டு, உயிரை மாய்த்துக…
-
- 0 replies
- 1.1k views
-
-
செயற்கைத் தீவு யாருக்கு? ; இழுபறியில் இலங்கை - சீனா (இராஜதுரை ஹஷான்) அம்பாந்தோட்டை துறைமுகத்தின் வெளிப்புறத்தில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை தீவு யாருக்கு சொந்தம் என்று தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இடம்பெற்று வருகின்றதாக பாராளுமன்ற உறுபபினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் வெளிப்புறத்தில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை தீவு யாருக்கு சொந்தம் என்று தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு இடம்பெற்று வருகின்றன. இதற்கு முழுப் பொறுப்பினையும் தேசிய அரசாங்கமே ஏற்க வேண்டும். சீன நிறுவனத்திற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தினை கையளிக…
-
- 0 replies
- 763 views
-
-
விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார்! June 10, 2018 தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை முக்கியஸ்தராக செயற்பட்ட போராளியொருவர் இன்று காலை மாரடைப்பினால் மரணமாகியுள்ளார். திருகோணமலை மாவட்ட அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளராக கடமையாற்றிய ஐங்கரன், இன்று அதிகாலை மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார். http://www.pagetamil.com/7871/
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
யாழில் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணி…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டு வருகின்ற வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணியொன்று யாழில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இப் பேரணி நடைபெற்றது. யாழ் பிரதான வீதியிலுள்ள சமாச முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி பிரதான வீதுயூடாக யாழ் மாவட்டச் செயலகத்தை சென்று நிறைவடைந்த்து. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கே மேலும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டுமெனக் கோ…
-
- 1 reply
- 296 views
-
-
அகழ்வு பணியை நேரில் பார்வையிட்ட ஆயர் மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற மனித எலும்புகள் தொடர்பான அகழ்வு பணியை மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்ரர் சோசை ஆகியோர் இன்று (11) நேரில் சென்று அவதானித்துள்ளனர். குறித்த அகழ்வுப்பணி மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 11 ஆவது நாளாகவும் இன்றும் (11) மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அகழ்வு-பணியை-நேரில்-பார்வையிட்ட-ஆயர்/71-217425
-
- 0 replies
- 361 views
-
-
தாமரைக் கோபுரத்தில் நடந்த இடர் -கிளிநொச்சி இளைஞன் உயிரிழப்பு!! கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக் கோபுரத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி வழுந்து உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்ததால் இளைஞன் தவறி விழுந்தான் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/16/தாமரைக்-கோபுரத்தில்-நடந்த-இடர்-கிளிநொச்சி-இளைஞன்-உயிரிழப்பு.html
-
- 1 reply
- 787 views
-
-
மரணப்படுக்கையிலும் தமிழ் முஸ்லிம் உறவை வலியுறுத்திய மக்கள் காதர் ஊடகவியலாளர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் புதுப்பிப்பு: ஜூன் 10 20:30 ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்குமான உறவுக்கும் நல்லிணக்கத்திற்கும் தனது இறுதிக்கணம் வரை குரல் கொடுத்துவந்த மன்னாரைச் சேர்ந்த முன்னணி ஊடகவியலாளரும் எழுத்தாளருமான �மக்கள் காதர்� என்று அறியப்பட்ட முகைதீன் அப்துல் காதர் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 75 வது வயதில் இயற்கை எய்தினார். முற்போக்குச் சிந்தனையாளரான இவர் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்துக்கும் ஒற்றுமைக்கும் தற்புகழ்ச்சியின்றிச் செயலாற்றி வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
தென்மராட்சியில் கடையடைப்பு!! வடமராட்சி கிழக்கில் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி நின்று கடலட்டை பிடிப்பதற்கு எதிராக தென்மராட்சிப் பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் யாவும் இன்று காலை மூடப்பட்டிருந்தன. எனினும் சந்தை இயங்கியது. கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய இந்தக் கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டது. http://newuthayan.com/story/10/தென்மராட்சியில்-கடையடைப்பு.html
-
- 1 reply
- 639 views
-
-
பழைய மாணவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டு- கொக்குவில் இந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!! யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், அதே பாடசாலையின் பழைய மாணவர் இருவரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் இனம்தெரியாத சிலரால் தாக்கப்பட்டார். குறித்த ஆசிரியர் கடமை முடிந்து வீடு திருப்பிக் கொண்டி…
-
- 0 replies
- 306 views
-