ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
அடிநிலை மக்களின் காணிப்பிரச்சனைகள்- தீர்வின் முன் உதாரணம் சிவாபசுபதி கமம்… இங்கிருந்து தொடங்க வேண்டும் – குளோபல் தமிழ்ச் செய்திகள்… சிவாபசுபதி கமம் 55 குடும்பங்களுக்கு பகிரந்தளிக்கப்பட்டுள்ளநிலையில் காணியை வழங்கிய உரிமையாளர்களுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பன்னங்கண்டி சிவாபசுபதி கமத்தில் 1990 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வந்த மக்களுக்கு குறித்த காணிகளை காணி உரிமையாளர்கள் அவர்களுக்கு சொந்தமாகவே வழங்கியுள்ளனர். கடந்த வருடம் மார்ச் மாதம் குறித்த மக்கள் தாங்கள் குடியிருக்கும் காணிகளுக்கு அனுமதிபத்திரம் மற்றும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித…
-
- 3 replies
- 973 views
-
-
கொழும்பில் இப்படியொரு தொடர்மாடியில் மனித வாழ்க்கையா? 'இது நாங்க நாப்பது வருஷம் உண்டு உறங்கி வாழ்ந்த வீடு. நாங்க தொழில் செய்யுற இடம் பக்கத்துல இருக்கு. எங்கட பிள்ளைகள் படிக்கிற பள்ளிக்கூடம் ரெண்டு, கண்ணும் தெரியாம நோயாளியா இருக்கிற என் மனைவிக்கு தொடர்ந்து சிகிச்சை கொடுக்கிற வைத்தியசாலை எல்லாம் இங்க பக்கத்துலேயே இருக்கு. இப்ப வந்து கட்டடம் இடிஞ்சு விழப்போகுது, எல்லாரும் வெளியேறுங்கன்னு சொன்னா நாங்க எங்க போறது?" வேகந்தை விதானகே வீதியிலுள்ள அன்டர்ஸன் தொடர்மாடி குடியிருப்பில் பி1, பி2 பிரிவுகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகளை வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது. இந் நிலையில் இடிந்துவிழும் நிலையிலுள்ள கட்டடத்தில் பல வருடங்களாக வசிக…
-
- 0 replies
- 823 views
-
-
கற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் இராணுவத்தினரால் அழிக்கப்படுகின்றதா ? கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள ஊற்றுப்புலம் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரும் கற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் நிறைந்து காணப்படுகின்ற பிரதேசத்தில் அதனை அழிக்கும் நடவடிக்கையினை இராணுவத்தினர் மேற்கொள்கின்றனரா என.பொது மக்கள் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளனர் இந்த வரலாற்று எச்சங்கள் காணப்படும் காட்டுக்குள் கடந்த சில தினங்களாக இராணுவத்தினர் மாலை வேளைகளில் சென்று வருவதனை பொது மக்கள் அவதானித்துள்ளனர். அத்தோடு நேற்றைய தினம்( செவ்வாய் ) பிரிகேடியர் தர இராணுவ அதிகாரிகள் சகிதம் சென்று குழுவினர் நீண்ட நேரமாக குறித்த பிரதேசத்தில் இருப்பதனை கேள்வியுற்…
-
- 0 replies
- 324 views
-
-
பிரதமர் ரணில் 28ஆம் திகதி வடபகுதிக்கு விஜயம் : செயலகங்களில் விசேட கூட்டங்களுக்கும் ஏற்பாடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை வடமாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அன்றைய தினம் விஜயம் செய்யும் பிரதமர் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார். இந்த மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பில் நேரில் ஆராயும் நோக்கிலேயே இந்த விஜயம் இடம்பெறவுள்ளது. அன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு விசேட கூட்டமொன்றையும் நடத்தவுள்ளார். அன்று பிற்பகல் யா…
-
- 0 replies
- 503 views
-
-
பிணை முறி மோசடியில் தேடப்படும், அர்ஜூன் மகேந்திரன் FTA உருவாக்கத்தில் ஈடுபட்டாரா? இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் முக்கிய பங்கை வகித்துள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.நேற்று (22.05.18) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் இதனை சுட்டிக்காட்டிய அவர், பிணை முறி மோசடியில் தேடப்பட்டு வரும் ஒருவர், எவ்வாறு இந்த செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். இதேவேளை சிங்கப்பூருடனான உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதும், அதனை அவசரமாக செய்துகொள…
-
- 0 replies
- 411 views
-
-
தன்மானத்தை விற்றுப் பெறும் ஐக்கியம் எமக்கு தேவையில்லை இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மணோ கணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற ந…
-
- 0 replies
- 265 views
-
-
யாழ். பல்கலைக் கழகத்திற்கு, ஒரு சிலரின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் கரும்புள்ளி ஏற்படுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது-துளசி முள்ளிவாய்க்கால் தின நிகழ்வுகளின்போது, முன்னாள் போராளியான துளசி யாழ். பல்கலைக் கழக மாணவர்களினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட செய்தி வெளியாகியதை தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றுவருகின்ற நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் அளப்பரிய பங்காற்றிய யாழ். பல்கலைக் கழகத்திற்கு, ஒரு சிலரின் தனிப்பட்ட செயற்பாடுகளினால் கரும்புள்ளி ஏற்படுத்தப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாதது எனவும், முள்ளிவாய…
-
- 0 replies
- 383 views
-
-
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடத்தப்பட்டதையடுத்து தென்பகுதியில் இனவாதத்தை கிளப்பும் வகையிலான செயற்பாடுகளில் அரசியல் கட்சிகளும் அமைப்புக்களும் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. உண்மையிலேயே இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரும் வகையிலேயே வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பரவலாக நடத்தப்பட்டிருந்தன. 18ஆம் திகதி…
-
- 0 replies
- 360 views
-
-
மண்டைதீவு இராணுவ முகாமின் காணி உரிமையாளர்கள் தொடர்பு கொள்ளவும்: கஜதீபன் வேண்டுகோள்! மண்டைதீவில் இராணுவ முகாம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு வட.மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். மண்டைதீவுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் ஒன்றை மேற்கொண்ட வட.மாகாணசபை உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் விந்தன் கனகரத்தினம் ஆகியோர் அப்பகுதியின் கிராமசேவகர் மற்றும் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மண்டைதீவின் நன்னீர் வளமுள்ள பகுதியில் சுமார் 18ஏக்கர் பரப்பளவில் இராணுவ முகாம் அமைந்துள்ளது. இதன் உரிமையாளர்களான மக்கள் பல இடங்களிலும் வசித்து வருகின்…
-
- 0 replies
- 245 views
-
-
அகவணக்கம் இல்லை; அவமானப்படுத்தப்பட்ட மாவை: இன்று முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன? முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று மிக உணர்வெழுச்சியுடன் நடந்து முடிந்தது. வடமாகாணசபையின் ஒழுங்கமைப்பில் நடந்த இந்த நினைவேந்தலில் பின்னணியில் நடந்த- வெளியில் வராத சங்கதிகள் நிறைய உள்ளன. வெளிப்பார்வைக்கு சிக்கலின்றி தோன்றினாலும், பின்னணியில் நிறைய சிக்கல்களும், குழப்பங்களும் ஏற்பட்டன. இன்று காலையில் நினைவேந்தலை குழப்பும் விதமாக மாணவர்கள் நடந்து கொண்டபோதும், மாகாணசபை தரப்பிலிருந்து விட்டுக்கொடுப்புடன் நடந்ததால், அனைத்தும் சுமுகமாக முடிந்துள்ளது. வடமாகாணசபை மற்றும் ஜனநாயக போராளிகள் தரப்பிலிருந்து அதிகளவான விட்டுக்கொடுப்பு செய்ததாலேயே இது சாத்தியமானது. தலைமை செயலக அணியின…
-
- 9 replies
- 1.5k views
-
-
மனோகணேசன் என்னை தீண்டினால், அவரின் கடந்த காலத்தை தூசு தட்டுவேன் – சிவாஜி எச்சரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மலையாக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களில் ஒருவராக அமைச்சர் மனோகணேசன் இருப்பதனால் , அரசியல் நாகரிகம் இன்றி அவரை விமர்சித்தால் , அது மலையாக மக்களை புண்படுத்தும் என்பதனால் இன்று விமர்சிக்கவில்லை. என்னை மீண்டும் சீண்டினால் விமர்சிப்பேன் என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை உறுப்பினரை அமைச்சர் மனோகணேசன் ‘கோமாளி’ என விளித்து தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சிவாஜிலிங்கம் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்க…
-
- 3 replies
- 817 views
-
-
மின்சார இணைப்பில் சிக்குண்டு யானை உயிரிழப்பு - செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு விசுவமடு தேராவில் பகுதியில் காட்டுயானை ஒன்று படையினரின் மின்சார இணைப்பில் சிக்குண்டு இன்று (21) காலை உயிரிழந்துள்ளது. இப்பகுதியில் உள்ள 68 ஆவது படைப்பிரிவினர் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக மின்சார இணைப்பை வழங்கியுள்ளனர். இதில் சிக்குண்டு யானை உயிரிழந்துள்ளது. யானையின் உடலை பரிசோதனை மேற்கொண்ட வடபிராந்திய வனஜீவராசிகள் திணைக்களத்தின் கால்நடை மருத்துவ உத்தியோகத்தர் பா.கிரிதரன், “யானை மின்சாரத்தாக்குதலுக்கு உள்ளாகியே உயிரிழந்துள்ளது. குறித்த யானை 35 அகவையுடையது. இது இன்னும் நீண்ட காலம் வாழக்கூடியது என்றும் வடக்கில் இவ்வாறான இன யானைகள் மூன்றையே காட…
-
- 1 reply
- 594 views
-
-
யாழில் ஒப்பரேசன் ஆவா!! – தாவடியில் வளைத்துப் பிடித்தது பொலிஸ்!! யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் வைத்து கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். நீர்வேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று தெரிவிக்கப்படும் முக்கிய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் வைத்து கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 08 ஆம் திகதி நீர்வேலி செம்பாட்டுப் பி…
-
- 2 replies
- 659 views
-
-
கோத்தபாய ஆசையில் கொட்டியதா மண்? – விண்ணப்பம் நிராகரிப்பாம்!! 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் நோக்குடனே கோத்தபாய இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தார் என்று கூறப்படுகின்றது. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் கோரிக்கையை அமெரிக்க அரசு நிராகரித்துள்ளது என்று கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்கக் குடியுரிமை கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமையில் இருந்து விலகிக் கொள்ளும் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தார். அமெரிக்கக் க…
-
- 0 replies
- 445 views
-
-
சிவாஜிலிங்கத்தை கைதுசெய்ய வேண்டும் -செஹான் சேமசிங்க (இராஜதுரை ஹஷான்) வடக்கு மாகண சபைக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தேவையென்றால் தலைகீழாகவும் பறக்கவிடுவோம் என்று அரசியலமைப்பிற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம். கே . சிவாஜிலிங்கத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்கு மிகவும் ஆபத்தான சூழலையே வடக்கு மாகாண சபை உருவாக்கியுள்ளது. எனவே தேசிய பாதுகாப்பிற்கு முரணாக செயற்படும் வடக்கு மாகாண சபையினை காலதாமதமின்றி கலைத்துவிட வேண்டும். வடக்கு மாகண கொடியை அரைக்கம்பத்திலும்…
-
- 1 reply
- 369 views
-
-
வெலிக்கடை சிறை படுகொலைகள்: ரங்கஜீவவின் தொலைபேசியினை ஆராயும் குற்றப் புலனாய்வுப் பிரிவு (எம்.எப்.எம்.பஸீர்) வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் படு கொலைகள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியூமால் ரங்கஜீவவின் தொலைபேசியை குற்றப்புலனாய்வுப் பிரிவு விஷேட ஆய்வுகளுக்குட்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று கொழும்பு மேலதிக நீதிவான் சமலீ வீரசூரியவுக்கு அறிவித்தது. அத்துடன் இந்த கொலைகளுக்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பதை கண்டறியவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் சாட்சிகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்த…
-
- 0 replies
- 380 views
-
-
அமைச்சரவை இணைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன அண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் வெளியிட்ட கருத்து குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட உள்ளது. நாளைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது கூட்டு எதிர்க்கட்சியினர் இது குறித்து கேள்வி எழுப்பத் தீர்மானித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த வெற்றிக் கொண்டாட்டங்களை நடாத்தாத இந்த அரசாங்கம், வடக்கில் புலிகளின் நினைவேந்தல்களை நடாத்த அனுமதி வழங்கியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கில் பாடசாலைகளில் மாகாண மற்றும் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. பா…
-
- 0 replies
- 338 views
-
-
கோத்தபாயவின் – சுயநல அரசியல் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் தம்பியும் முன்னாள் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து விசமத்தனமான கருத்துக்களைச் சிங்கள மக்கள் மனங்களில் பரப்பத் தொடங்கியுள்ளார். இப்படியே போனால் மற்றொரு போரை நாடு எதிர்கொள்ளவேண்டி வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் மே 18ஆம் திகதி நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வை விடுதலைப் புலிகளை நினைவுகூரும் செயற்பாடு என்று வேண்டுமென்றே திரித்துக் கூறியிருக்கிறார் கோத்தபாய ராஜபக்ச. போரில் இறந்த விடுதலைப் புலிகள் உறுப்ப…
-
- 0 replies
- 371 views
-
-
ரணிலை வீழ்த்துவதற்கு கூறிய பொய் எனக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது -கோத்தபாய என்னால் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பது மங்கள சமரவீரவுக்கும், என்னை விமர்சிக்கும் நபர்களுக்கும் நன்றாக தெரியும். அவ்வாறு தெரிந்தே எனக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை முன்வைக்கின்றனர். அன்று ரணிலை வீழ்த்த பொய்களை கூறியவர்கள் இன்று என்னை வீழ்த்தவும் அதே பொய்களை கூறுகின்றனர். ஆனால் நான் சாதித்துகாட்டுவேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். நாம் ஒருபோதும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் போராடவில்லை. பயங்கரவாதிகளுடன் மட்டுமே போராடினோம் எனவும் அவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 373 views
-
-
சுன்னாகத்து நீரில் எண்ணெய்: நொதேர்ன் பவரிலும் சந்தேகம்!! சுன்னாகம் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்தமைக்கு நொதேர்ன் பவர் நிறுவனமும் காரணமாக இருக்கலாம் என்று மல்லாகம் நீதிமன்றில் நேற்றுத் தெரிவிக்கப்பட்டது. மையச் சுற்றாடல் அதிகார சபையின் முன்னைய பணிப்பாளர் நாயகமும் தற்போதைய பிரதிப் பணிப்பாளர் நாயகமுமான கோலித இமால் முத்துக்கொட இவ்வாறு தெரிவித்தார். நிலத்தடி நீரில் தண்ணீர் கலந்தமை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜீட்சன் முன்னிலையில…
-
- 0 replies
- 361 views
-
-
கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அடைமழை! 9 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் பல பாகங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என திணைக்களம் இன்று விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கொழும்பு, கம்பஹா, பதுளை, நுவரெலியா, குருணாகல், இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மலைக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் மண் சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாக கட்டட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இது குறித்து மக்கள் மிகுந்…
-
- 8 replies
- 2.6k views
-
-
தேசிய அரசு ஆட்சிக்கு வருமுன் கூறிய வாக்குறுதிகளை மறந்துள்ளது - சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு (இராஜதுரை ஹஷான்) தமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமையானது தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்முன் கூறிய வாக்குறுதிகளை மறந்துள்ளமையினை எடுத்துக் காட்டுகின்றது என சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அவ் அமைப்பினர் மேலும் தெரிவித்திருப்பதாவது, தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது அரசியல் கைதிகள் விடயத்திற்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குறுதிகள் வழங்கியது . ஆனால் இதுவரை காலமும் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதும…
-
- 0 replies
- 160 views
-
-
5 பேரின் மரணத்துக்கு காரணமான மர்ம நோய்! இலங்கை செல்வோர் கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள் கடந்த சில நாட்களாக தென்மாகாணத்தில் 5 பேரின் மரணத்துக்கு காரணமான சுவாச நோய் பற்றிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் ஆய்வுகூட அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நோயானது பிரதானமாக Influenza எனும் Virus இனால் உருவாகும் நியூமோனியா (Pneumonia) வினால் ஏட்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க நேற்று (18/05/2018) தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையைத் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவ்வறிக்கையில் டாக்டர் ஜயசிங்க மேலும் தெரிவித்தார். கடந்த சில வாரங்களாக கராப்பிட்டிய ப…
-
- 6 replies
- 1.2k views
-
-
முள்ளிவாய்க்காலில் “காக்கா அண்ணன்” மௌனவிரதம்… முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான “காக்கா அண்ணன்” மௌன விரதம் மேற்கொண்டார் நேற்றைய(18.05.18) தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட காக்கா அண்ணன் மே,18, மற்றும் நவம்பர் 27 ஆகிய நாட்கள் மௌனவிரதத்திற்கு உரிய நாள் என தனது பதிவேட்டில் எழுதியிருந்தார். “தமிழனின் குரல் மௌனிக்கப்பட்ட நாள் இன்று எங்களை நிம்மதியாக அழவிடுங்கள் என்று விடும் கோரிக்கை பரிகசிப்படும் போது நாம் என்ன செய்வது” என்று எழுதிய குறிப்பு ஒன்றையும் கையில் ஏந்தியவாறு மௌன விரதத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காக்கா அண்ணன் விடுதலைப் புலிகளின் மூத்…
-
- 12 replies
- 2.6k views
-
-
கிழக்கில் அநாதரவாக வாழுகின்றோமோ என ஏங்கும் மக்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை தந்தேன்.
-
- 0 replies
- 191 views
-