Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கனடிய மார்க்கம் முதல்வருடன் யாழ். மாநகர முதல்வர் சந்திப்பு 07 Sep, 2022 | 10:00 AM கனடா மார்க்கம் மாநகர முதல்வர் ஃபிராங்க் ஸ்கார்பிரிக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. கனடா மார்க்கம் மாநகர சபையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இரண்டு மாநகர சபை முதல்வர்களும் தங்களுடைய மாநகர சபையின் செயற்பாடுகள் தொடர்பில் பரஸ்பர கருத்துக்களை பரிமாற்றிக்கொண்டனர். இதன்போது, யாழ். மாநகர முதல்வர் இலங்கை அரசாங்கம் எம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினை எங்களுடைய மக்கள் மிக நீண்ட காலமாக கோரி வருகின்றார்கள். அவர்களின் அந்த நீண்ட க…

  2. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும், அவரது ஆதரவாளர்களும் தம்மை தாக்கியதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரான பிரபாகரன் குற்றம் சாட்டி இருந்தார். இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மறுத்துள்ளார். இந்தச் சம்பவத்தில் தானும், மற்றுமொரு மாநகரசபை உறுப்பினரான கந்தையா அருமைலிங்கமும் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரபாகரன் தமிழோசைக்குத் தெரிவித்து இருந்தார். மாநகரசபையால் கட்டப்பட்ட புதிய கடைகளின் ஒதுக்கீடு குறித்த ஒரு விவகாரம் காரணமாகவே தாம் தாக்கப்பட்டதாகவும் பிரபாகரன் கூறினார். இதற்கிடையே தனக்கு விடுத்த அழைப்பின் பேரிலேயே தான் மட்டக்களப்பு மாநகர மேயரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற கூட்டத்தி…

    • 0 replies
    • 849 views
  3. இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கனடாவும் இந்தியாவும் பேச்சுவார்த்தை 20 November 10 02:06 am (BST) இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கனடாவும் இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடா நோக்கி சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கனடா மற்றும் இந்திய புலனாய்வுப் பிரிவு உயரதிகாரிகளுக்கு இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. கனேடிய புலனாய்வுப் பிரிவின் ரொபர்ட் பி பெடனும், இந்திய புலனாய்வுப் பிரிவின் ராஜீவ் மாதூர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக்…

  4. ஈழமா? படிப்பா? விடுதலைப் புலிகளுக்கு இடமில்லை என்று யாழ் பல்கலைக்கழகத்தில் அச்சுறுத்தும் சுவரொட்டிகளால் பதற்றம் ‐ இராணுவப் புலாய்வினரே ஒட்டியுள்ளனர் இன்று காலை விடிந்த பொழுது ஈழமா? படிப்பா? என்ற கேள்விக்குறிகளுடன் விடுதலைப் புலிகளுக்கு இடமில்லை என்று அச்சுறுத்துகிற சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. இதனால் பல்கலைகழகச் சூழலில் கடும் பதற்றமும் குழப்பமும் நிலவுவதாக குளோபல் தமிழ் செய்திகளின் செய்தியாளர் தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவ விடுதிகளிலும் இந்த சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது. பல்லைக்கழக பாதுகாப்பு விதிமுறைகளை தாண்டி வந்து மிக மர்மமான முறையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈழத்த…

  5. ந. ஜெயகாந்தன் தனியார் பஸ்களில் பயணக்கட்டணங்களை செலுத்தும்போது பணத்திற்கு பதிலாக முற்கொடுப்பனவு அட்டையை பயன்படுத்தும் திட்டம் விரைவில் நாடெங்கிலும் செயற்படுத்தப்படுமென தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது; தனியார் பஸ்களில் செல்லும் பயணிகள் பணத்திற்குப் பதிலாக முற்கொடுப்பனவு அட்டையை பயன்படுத்தக் கூடிய வகையில் அதற்கான இயந்திரத்தை பயன்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் இதனை செயல்படுத்துவதில் சில சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றன. அவ்வாறான சிக்கல்களுக்கு தீர்வுகண்டு உரிய நிதி மற்றும் தொடர்பாடல் நிறுவனங்களின் உதவியுடன் மிக விரைவில் அந்த த…

  6. அமைச்சரவை மாற்றத்தினால் ஐதேகவுக்குள் புகைச்சல் சிறிலங்கா அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புகைச்சல் எழுந்துள்ளது. எட்டு அமைச்சர்கள், மூன்று இராஜாங்க அமைச்சர், ஒரு பிரதி அமைச்சர் ஆகியோர் நேற்று சிறிலங்கா அதிபர் முன்னிலையில் பதவியேற்றனர். இவர்களில் 11 பேர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவையில் பெரியளவிலான மாற்றங்கள் செய்யப்படும் என்றும், மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், நேற்று நடந்த சிறியளவிலான அமைச்சரவை மாற்றம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவை மாற்ற நிகழ்வு முடிந…

  7. ரணிலுக்கு எதிராக... ஜப்பானில், போராட்டம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தங்கியிருக்கும் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலுக்கு முன்பாக இலங்கையர்கள் இந்த அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1301544

  8. இலங்கையின் ஆடுகளத்தில் இந்தியா – சீனாவுக்கு அடுத்து அமெரிக்கா களமிறங்குகிறதா? இலங்கையின் கிராமிய அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் தொண்டர் சமாதான படையணி என்ற பெயரில் அமெரிக்காவின் அணி ஒன்று இலங்கையில் வியாபிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படையணியின் தலைவரை அமெரிக்க ஜனாதிபதியே நியமிப்பார். அப்படையணியை இலங்கையில் காலூன்றச் செய்வது குறித்த உடன்படிக்கைக்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது என பேராசிரியர் விஸவவித்ததாரண தெரிவித்துள்ளார். அரசாங்கம் முன்னெடுத்துள்ள வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்ட அவர…

    • 3 replies
    • 400 views
  9. தமிழருக்கு தண்ணீர் காட்டும் இந்திய மத்திய அரசாங்கம் தமிழீழத்தின் பல பகுதிகளில் பலமான புலிகள், அரசு மோதல்கள் நிறைந்துள்ள வேளையில் தமது முப்படையினருக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என நினைத்து சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ச இந்தியா நாட்டுக்கும், பாகிஸ்தான் நாட்டுக்கும் அவசர தொலைபேசி அழைப்புக்களைச் செய்து, உடனடியாக புலிகளிடம் இருந்து எங்கள் துருப்புக்களைக் காப்பாற்றுங்கள் எனக் கேட்டதாகவும். அதற்கு பாகிஸ்தான் சரி சொன்னதாகவும், மற்றும் இந்தியா தமிழ் நாட்டுக்குத் தெரியாமல் பாகிஸ்தான் மூலம் தனது உணவு, ஆயுதத்தளபாடங்களை அனுப்பி வைத்திருப்பதாக தெரிய வருகிறது பயிற்சி பெற சென்ற இலங்கை காவல்துறையினரை திருப்பி அனுப்புவதாக கூறி வேறு மாநிலத்தில் வைத்து பயிற்சி வழங்குவது குற…

  10. செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 7, 2010 பட்டிப்பளை,பச்சைக்கொடி,சுவாமிமலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிழியாமடு கறுவாசோலை கண்டத்தில் தமிழ் மக்களின் சுமார் 150 ஏக்கர் காணிகளில் சிங்கள மக்கள் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடமிருந்து காணி உரிமையாளர்களுக்கு இவ்வருட செய்கை பண்ணுவதற்கு குத்தகையைப் பெற்றுக்கொடுப்பதுடன், தொடர்ந்து காணியுரிமையாளர்களுக்கு காணியினை மீட்டு வழங்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பியுள்ள மகஜரில் தெரிவித்துள்ளதாவது;இக்காணிகளுக்கான ஆவணங்கள் அரசினால் அப்போது தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டன. 1986,1990 ஆம் ஆண்டு காலப்பகுதிய…

  11. தாம் கேட்கும் போதெல்லாம் இந்தியாவிடம் இருந்து உதவிகள் கிடைப்பதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், வெளிநாடுகளுடனான சிறிலங்கா இராணுவத்தின் உறவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சிறிலங்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான உறவின் ஒரு பகுதியாகவே, சிறிலங்காப் படையினரில் 80 வீதமானவர்களுக்கு இந்தியா பயிற்சிகளை வழங்குகிறது. நாம் இந்திய இராணுவத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம். இந்தியா மிகவும் உதவியாக உள்ளது. எமது படையினருக்கான மேலதிக வெளிநாட்டுப் பயிற்சித் தேவைகளை நிறைவேற்றுகிறது. பாகிஸ்தானும் கூட, சிறிலங்கா இராணுவத்துக்குப் பயிற்சி வசதிகளை வழங்கி…

  12. முஸ்­லிம்­களின் துன்பம், வலியை எம்மால் உணர முடி­கின்­றது.! தமிழ் மக்­களின் உரி­மைக்­காக வழங்கும் அழுத்­தங்­களை போன்று முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான அடக்­கு­மு­றை­க­ளையும் கவ­னத்தில் கொண்டு இம்­முறை ஜெனிவா தீர்­மானம் அமைய வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழர் என்ற உணர்வில் எமது உரி­மைக்­காக இணைந்து போரா­ட­வேண்­டிய காலம் வந்­துள்­ளது என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். அடக்­கு­மு­றை­களின் கொடு­மை­யினை அனு­ப­வித்­த­வர்கள் என்ற ரீதியில் முஸ்லிம் மக்கள் மீதான அடக்­கு­மு­றையை எம்மால் உணர முடி­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார். நேற்று வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில்…

  13. வெடுக்குநாறி மலை தொடர்பான வழக்கில் இருந்து ஆலயம் நிர்வாகம் விடுதலை! வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஆலயத்தின் நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை ஆயர்படுத்துமாறு வவுனியா நீதவான் பொலிஸார் உத்தரவிட்டுள்ளார். வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் தொடர்ச்சியாக…

  14. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட மாட்டாது – சுதந்திரக் கட்சி:- 16 ஆகஸ்ட் 2014 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யாது கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமயை இல்லாதொழிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிக…

  15. வெளிநாடுகளில் குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான மருந்து இலங்கையில் இல்லை – மருந்தக உரிமையாளர்கள் சங்கம் இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான மருந்து திரவங்கள் இலங்கையில் பயன்பாட்டில் இல்லை என்று தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகளை கருத்திற்கொண்டு உயர்தர மருந்துகளை மாத்திரமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்தன தெரிவித்துள்ளார். கடந்த வாரம், காம்பியாவில் ஒரு வகை இருமல் மருந்து காரணமாக 70 குழந்தைகள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்…

  16. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுடன் யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் கீழ்த்தரமான இராஜதந்திர செயற்பாடுகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்று ஜாதிக ஹெல உறுமய சாடியுள்ளது. கொழும்பு ஊடகவியலாளர்களிடம் ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் சம்பிக்க ரணவக்க கூறியதாவது: தற்போதைய சமரில் நாங்கள் வெற்றியடைந்து வருகிறோம். விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து யுத்த நிறுத்தத்தை விரும்புகின்றனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னைய யாழ். முற்றுகையின் போது இந்தியா உள்ளிட்ட நாடுகள் எமது இராணுவத்தினரை மீட்கவோ யுத்த நிறுத்தத்தை உருவாக்கவோ முன்வரவில்லை. சிறிலங்கா நட்பு சக்திகளோடு இராணுவ உறவை முன்னெடுத்து பயங்கரவாதிகளைத்…

  17. தமிழர் தாயகம், தமிழர் தேசியம் என்ற சிந்தனைகளுடன் செயற்படும் தமிழர்களை இலங்கை அரசாங்கமானது அடக்கி ஒடுக்கப் பார்க்கிறது. அது மட்டுமின்றி, அவ்வாறான சிந்தனைகளைக் கொண்டோர் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் அரசு முயற்சிக்கிறது. என பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளரான என். வித்தியாதரன் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்ட பின்னர் நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்குட்படுத்தியமை தொடர்பில் கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தமிழர் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் சக்திகளின் குரல்களைச் செவிமடுக்க வேண்டுமே தவிர, அவர்களின் குரல் வளைகளை நசுக்க முயற்சிக்கக் கூடாத…

  18. கொழும்பு மாநாகர முதல் பெண் மேயராக ரோஸி சத்தியப்பிரமாணம் (எம்.எம்.மின்ஹாஜ்) கொழும்பு மாநகர சபையின் பிரச்சினைகளை தீர்த்து பலமான கொழும்பை நாம் உருவாக்குவோம் என கொழும்பு மாநகர சபையின் முதல் பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார். கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றோர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், கொழும்பு மாநகர சபை என்பது தம…

  19. யாழ். செம்மணி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைக்க உதவி கோரல்! யாழ்ப்பாணம் செம்மணி மயானத்தில் மின்னுலை அமைக்க பொதுமக்களின் பங்களிப்பைக் கோர மயான பரிபாலனசபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக செம்மணி மயான பரிபாலனசபையின் தலைவர் லயன் சி. இலட்சுமிகாந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்திக் குறிப்பில், 2010ஆம் ஆண்டில் செம்மணி மயான பரிபாலனசபையின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு பொது மக்கள்,தொழில்முனைவோர்,மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் 60 இலட்சம் ரூபா செலவில் மயானம் புனரமைக்கப்பட்டது. இதுவரை விறகையே எரிபொருளாகக் கொண்டு இம்மயானம் இயங்கி வருகின்றது.தற்போது சூ…

  20. கொழும்பு மாவட்டத்தின் மஹரகம நகர சபையின் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மூன்று வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அரச தரப்பின் உறுப்பினர்கள் மூவர் வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களித்ததுடன், எதிர்க்கட்சியிலிருந்து இருவர் ஆதரவாக வாக்களித்தமை இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். நகர சபையில் ஊழல் மோசடிகள் நிறைந்துள்ளதாக குற்றம் சாட்டி அண்மையில் நகர சபைக் கட்டிடத்தின் கூரை மீதேறி உண்ணாவிரதம் இருந்த உப தலைவர் சேனக களுபோவிலவும் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளார். இதே வேளை வலப்பனை பிரதேச சபையின் அடுத்த வருடத்திற்கான வரவு - செலவுத்திட்டப் பிரேரணை அறிக்கை நேற்று 21ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வின் போது சமர்ப்பிக்கப்பட்ட போது தோல்விய…

  21. இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை பிற்போக்கான செயற்பாடு: இன்னர் சிற்றி பிரஸ் _ வீரகேசரி நாளேடு 12/29/2010 8:54:53 AM இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிற்போக்கான செயற்பாடு தொடர்ந்ததாக இன்னர் சிற்றி பிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் என கடந்த 17ஆம் திகதி பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளார். எனினும் கடந்த 23ஆம் திகதி இந்தக்குழு இலங்கைக்கு செல்வது குறித்த திட்டங்கள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை என, சபையின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இன்னர் சிட்டி பிரஸிடம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பின்னர…

  22. கொழும்பு மேயர் பதவிக்கு மனோ கணேசன், அனோமா போட்டி: கூட்டமைப்பு உறுப்பினர்களையும் இணைக்க மனோ கணேசன் தீர்மானம். [Tuesday, 2011-01-04 04:52:01] நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தைப் பிரதநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபையின் முதல்வர் வேட்பாளராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் போட்டியிடவுள்ளதாக அந்தக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் உறுப்பினர்கள் மனோ கணேசன் தேர்தலில் போட்டியிடுவதை விரும்புவதாகவும், அதன் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமது கட்சி எதிர்வரும் 7ம் திகதி கூடி முடிவெடுக்கும் எனவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் குமரகுருபரன் தெரிவித்தார். இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் …

  23. சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளின் போது, சிறிலங்கா அரசாங்கம் புரிந்து இனப்படுகொலைகள் குறித்தும் விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு நியமித்துள்ள சர்வதேச விசாரணைக்குழு இதனை உறுதி செய்திருக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையின் போது இனப்படுகொலைகள் குறித்த விசாரணை இடம்பெறாது என்று முன்னதாக கூறப்பட்டது. எனினும் இந்த விடயத்தை உள்ளடக்குமாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் சில கோரிக்கை மனு ஒன்றை விசாரணைக்குழுவிற்கு அனுப்பி இருந்தனர். இதற்கு விசாரணைக்குழுவில் இருந்து மறுமொழி கிடைக்கப் பெற்றிருப்பதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து வடமாக…

  24. தோல்வியும் வெற்றி தான் – என்கிறார் மகிந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தாலும், தமக்கு வெற்றியே என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்றிரவு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு முடிந்த பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச, “சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், முடிவு மாறியிருக்கும். முதலில் எமக்கு 54 வாக்குகள் தான் இருந்தன. இப்போது, 76 வாக்குகளாக அதிகரித்துள்ளது. இது எமக்கு வெற்றி தான்” என்று அவர் தெரிவித்தார். http://www.puthinappalakai.net/2018/04/05/news/30…

    • 1 reply
    • 360 views
  25. http://meenakam.com"]லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் (விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.)இம்ரான்-பாண்டியன் யாழ்ப்பாணம், கொக்குவில், பிரம்படி பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்) கொக்குவில் – யாழ் 23.03.1960 – 09.01.1988 இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.