ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
மன்னாரில் அகழப்பட்ட மண்ணில் பற்கள் மற்றும் எலும்பு எச்சங்கள் மன்னாரில் அகழப்பட்ட மண்ணில் பற்கள் மற்றும் எலும்பு எச்சங்கள் மன்னார் லங்கா சதோச விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழப்பட்ட மண்ணில் இருந்து பற்கள் மற்றும் எலும்புத் துண்டுகள் இன்று மீட்கப்பட்டன. மன்னார் நகர நுழைவாயிலில் பகுதியில் இயங்கிய லங்கா சதோச விற்பனை நிலையம் முழுமையாக உடைக்கப்பட்டு அங்கு புதிய கட்டடம் அமைக்கும் நடவடிக்க…
-
- 0 replies
- 103 views
-
-
அரசியல் கைதிகள் இருவர் இன்று விடுவிக்கப்பட்டனர் அரசியல் கைதிகள் இருவர் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர். கடந்த பத்து வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான இவர்களின் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் இன்று விடுவிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு முன்னால் அரசதலைவர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதி சனத் பொன்சேகா ஆகியோரை சுதந்திரத் சதுக்கத்தில் வைத்து கொலை செய்ய சதி தீட்டம் திட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் பு…
-
- 3 replies
- 576 views
-
-
பாதிக்கப்பட்டோரின் காயங்களை ஆற்றுப்படுத்துவதன் முக்கியத்துவம் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்றுவதற்கு முன்னைய அரசாங்கம் பொருத்தமான நல்லிணக்க வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமன்றி, நல்லிணக்கத்தை முன்னெடுக்காமல் சமூகங்களுக்கிடையில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகளே கடந்த காலத்தில் திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கடந்த அரசாங்கம் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தாம் வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்…
-
- 0 replies
- 155 views
-
-
அளவுக்கதிகமான இராணுவத்தினர் இருப்பதே பிரச்சினை! வடக்கில் அளவுக்கதிகமான இராணுவத்தினரைக் குவித்து வைத்திருப்பதன் மற்றொரு விளைவு, நேற்றுமுன்தினம் உடையார் கட்டில் மடை திறந்திருக்கிறது. தமது பாவனைக்குரிய குளத்து நீரைப் பயன்படுத்தி இராணுவத்தினர் விவசாயம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே உடையார்கட்டு விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தமது சிவில் பாதுகாப்புப் படையினர் மூலம் நடத்திவரும் பெரும் பண்ணைகளின் தேவைக்காகக் குளத்து நீரைப் பயன்படுத்தி வருகின்றார்கள். இவ்வாறு குளத்தின் கணிசமான நீர் இயந்…
-
- 0 replies
- 371 views
- 1 follower
-
-
இலங்கை – பாகிஸ்தான் இணை அறிவிப்பு சொல்லளவில் மட்டும்தானா? உலக பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயற்படுவதற்கு இலங்கையும், பாகிஸ்தானும் இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று முழு உலகமும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்து வருகின்றது. பயங்கரவாதிகள் ஈவு இரக்கமற்ற வகையில் அப்பாவி மக்களின் உயிர்களை பறித்தெடுத்து வருகின்றனர். பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் அணிதிரண்டு போராடி வருகின்ற போதிலும், அவற்றால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இலங்கையின் நீண்ட கா…
-
- 0 replies
- 211 views
-
-
குண்டு துளைக்காத கார்கள் ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டன கடந்த யுத்தகாலத்தின் போது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருந்த, குண்டு துளைக்காத அதிசொகுசு கார்கள் மற்றும் ஜீப்கள் என்பன இன்று (26) ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டன. 8 கார்கள் மேற்கு கடலின் மிக ஆழமான பகுதியில் தள்ளி மூழ்கடிக்கப்பட்டதாக கடல் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் பெறுமதியான பாகங்கள் அனைத்தும் அகற்றப்பட்ட பின்னரே இவற்றை ஆழ்கடலில் மூழ்கடித்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு பயன்படுத்திய “வெலின்” என்ற கப்பலும் எதிர்வரும் நாட்களில் அழிக்கப்படவ…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறுமி சங்கீதாவின் கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா! மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபம் எமது மண்ணில் தொடரக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம, நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 12 replies
- 1.6k views
-
-
சிறந்த கல்வி கற்ற தமிழ் தலைவர்களை புலிகள் கொன்றொழித்தனர்… இரண்டாம் நிலை இளம் தமிழ் தலைவர்களுக்கு தட்டுப்பாடு… இரண்டாம் நிலை இளம் தமிழ் தலைவர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கியத்தை கட்டியெழுப்புதவற்காக ஒன்றிணைந்து செயற்படக்கூடிய தலைவர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் படையினர் தமிழ் மக்களுடன் யுத்தத்தில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் நிலை தமிழ்த் தலைவர்கள் உருவாக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சிறந்த கல்வி கற்ற தமிழ் தலைவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கொ…
-
- 9 replies
- 891 views
-
-
வெசாக் வாரத்தில் பௌத்த வழிபாடுகளுக்கு முதன்மை – சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள் மே 07 இல் இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே முதலாம் திகதி இடம்பெறவுள்ள கூட்டங்களையும் பேரணிகளையும் அத்தினத்துடன் இணைந்ததாக கொண்டாடப்படும் வெசாக் வாரத்தை கருத்திற்கொண்டு மே 07 ஆம் திகதிக்கு பிற்போடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மகா சங்கத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை தொடர்ந்துவரும் வாரத்தில் பௌத்த சமய கொண்டாட்டங்களை நாடுபூராகவும் கோலாகலமாக மேற்கொள்வதற்கு மகா சங்கத்தினரி…
-
- 0 replies
- 258 views
-
-
இரணைமடுவிலிருந்து கிளிநொச்சிக்கு குடிநீர் விநியோகிப்பதிலும் நெருக்கடி.. இரணைமடுகுளத்திலிருந்து கிளிநொச்சிக்கு குடிநீரை விநியோகிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி நிலை எதிர்காலத்தில் மிகவும் மோசமான நிலையை அடையும் வாய்ப்பு உருவாகலாம் என்றும் சம்மந்தப்பட்ட திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சிக்கான குடிநீர் விநியோகம் என்பது இரணைமடுகுளத்திலிருந்து கிளிநொச்சிகுளத்திற்கு நீர் பெறப்பட்டு அங்கிருந்து நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் நீர் குடிநீருக்காக பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு தற்போது 14 கிராம அலுவலர் பிரிவுகளில் விநியோகிப்பட்டு வருகின்றன தற்போது நாள் ஒன்றுக்கு 200 மீற்…
-
- 0 replies
- 313 views
-
-
வட மாகாண சபை மற்றும் முதலமைச்சர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம்… வட மாகாண சபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் அலுவலகங்களை முற்றுகையிட்டு வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வட மாகாணத்தில் 646 பேர், தொண்டர் ஆசிரியர்களாக இருந்து வரும் நிலையில், நேர்முகத் தேர்வு மூலம் 182 பேருக்கு மாத்திரம் நிரந்தர நியமனம் வழங்க தற்போது ஏற்பாடாகியிருப்பதால் இவர்கள் இன்று ஆர்ப்பாட்ட்ததில் ஈடுபட்டனர். வட மாகாண சபையின் 119 வது அமர்வு இன்று இடம்பெற்ற நிலையில் இவர்கள் மாகாணசபை மற்றும் முதலமைச்சர் அலுவலகங்களின் கதவுகளில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தமது நிபந்தனைகளை நிறைவேற்ற சகல உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்குமாறு இவர்கள்…
-
- 0 replies
- 331 views
-
-
யாருடைய அழுத்தங்களுக்கும் பயந்து முஸ்லிம்கள் தமது பெண்கள் கறுப்பு அபாயா அணிவதையோ நமது கலாசார விழுமியங்களை பாதுகாப்பதையோ விட்டுக்கொடுக்க முடியாது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதலுக்கு காரணம் அபாயாவோ வேறு உணவுகளோ அல்ல. மாறாக எப்படியாவது முஸ்லிம்களை தாக்க வேண்டும் அவர்கள் பொருளாதாரத்தை அழிப்பதன் மூலம் அடிமைப்படுத்த வேண்டும் என்ற உலகளாவிய திட்டத்தின் எதிரொலியே இந்த நிகழ்வுகளாகும். அன்று நாம் ஹலாலை விட்டுக்கொடுத்ததன் மூலம் எமது நல்லிணக்கத்தையும், பௌத்த மதத்தின் மீதான மரியாதையையும் காட்டினோம். ஆனால் அதனை அடிமைத்தன வ…
-
- 1 reply
- 392 views
-
-
TNA + EPDP + SLFP = வல்வெட்டித்துறை நகர சபை – கூட்டமைப்பு வசமானது… வல்வெட்டித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பு கைப்பற்றியது . வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக கோணலிங்கம் கருணாந்தராஜா , பிரதித் தவிசாளராக ஆறுமுகம் ஞானேந்திரா தேர்வாகினர். வல்வெட்டித்துறை நகர சபை முதலாவது அமர்வு இன்றைய தினம் (27) உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது. அதன் போது தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு கோணலிங்கம் கருணானந்தராஜாவை பிரேரித்தனர். மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவினர் சபாரட்ணம் செல்வேந்திரனைப் பிரேரித்தனர். அதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 6 உற…
-
- 1 reply
- 375 views
-
-
கிளிநொச்சியில் கொள்ளையர்களின் அட்டகாசம் மக்கள் அச்சத்தில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சமீப காலமாக கிளிநொச்சி பகுதிகளில் உள்ள கோயில்கள், வர்த்தகநிலையங்கள் வீடுகள் என பல இடங்களில் கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் ( 27-03-2018) இன்று அதிகாலை 2.00 மணியளவில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் வாள் மற்றும் கத்தி முனையில் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர் அப்பகுதிக்கு சென்ற கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரை அழைத்து அவரை கத்திமுனையில் வைத்து கொள்ளையில் ஈடுபட்டபோது அயல் வீடுகளிருந்து சத்தங்கள் எழும்பியதையடுத்து கொள்ளையர்கள் தப்பிசெல்ல முயன்றுள்ளனர் அயலவர்கள் விரட்டிசென்று உந்துருலியை பிடித…
-
- 1 reply
- 481 views
-
-
ஜெனிவாவில் அரசுக்கு தோல்வி பொறுப்புக்கூறலில் சிறிது கால அவகாசம் வழங்கிப்பார்ப்போம் என்கிறது கூட்டமைப்பு (ஆர்.யசி) அரசாங்கத்திற்கு இன்னும் சிறிது கால அவகாசம் கொடுத்து பொறுப் புக்கூறலையும் நீண்ட கால நல்லிணக்க செயற்பாடுகளையும் வெற்றிகொள்ள அனுமதிக்கவும் அதனை நிராகரிக்கும் பட்சத்தில் சர்வதேசசமூகத்துடன் இணைந்து நெருக்கடிகளை கொடுக்கவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயார் என கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். இம்முறை ஜெனிவாவில் அரசாங்கம் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளக. பொறுப்புக்கூறலை நிராகரித்தமையினாலேயே…
-
- 6 replies
- 521 views
-
-
விஜயகாந்தின் ஆசைக்கு தடைபோட்ட அதிகாரிகள்!! விஜயகாந்தின் ஆசைக்கு தடைபோட்ட அதிகாரிகள்!! யாழ்ப்பாணம் மாநகர சபை க்குத் தெரிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் நேற்று நடந்த மாநகரசபையின் அமர்வில் கலந்துகொள்ள சிறை சாலை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் அது நிராகரிக்கப்பட்டது. முற்போக்கு தமிழ் தேசியக் க…
-
- 2 replies
- 749 views
-
-
புலிகள் பயன்படுத்திய தொலைத் தொடர்புக் கருவி மீட்பு Mar 27, 2018 புலிகள் பயன்படுத்திய தொலைத் தொடர்புக் கருவி மீட்பு விடுதலைப் புலிகள் கடந்தகாலப் போரின்போது பயன்படுத்திய (ICOM ic-v82 vhs transceiver) ஐகொம் வோக்கி கருவி ஒன்று இன்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நந்திக்கடல் பகுதியில் முதியவர் ஒருவர் தனது சொந்த காணியை துப்பரவு செய்யும் போதே இந்தக் கருவி மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 351 views
-
-
கூட்டமைப்பின் முடிவு ஏப்ரல் 2இல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய நாடாளுமன்றக் குழு, அடுத்த மாதம் 2ஆம் திகதி, கொழும்பில் சந்தித்து, தீர்மானத்தை எடுக்குமெனவும் அதுவரைக்கும், தங்களுடைய நிலைப்பாடு என்னவென்று தெளிவாகக் கூற முடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர முதல்வர் தெரிவின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துக் கூறும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். “ஒன்றிணைந்த எதிரணி, அதாவது ராஜபக்ஷ தரப்பினரால் கொண்டுவரப்படுகின்ற இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, முதல்கட்டமாக நகர்த்தப்படுகின்ற ஒரு காய் என்பது எங்கள…
-
- 2 replies
- 631 views
-
-
யாழ். மாநகர சபையில் இன்று பலப்பரீட்சை பரபரப்பான அரசியல் சூழலில் யாழ்ப்பாண மாநகரசபையின் முதலாவது அமர்வு இன்று காலை நடைபெறவுள்ளது. கடந்த பெப்ரவரி 10ஆம் நாள் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் யாழ்ப்பாண மாநகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் முதலாவது கூட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் முதலாவதாக, மாநகர முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகரசபையில், தனித்து ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 23 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனினும், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மாநகர முதல்வர் தெரிவில் பலத்த எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது. அதிகபட்சமாக 1…
-
- 19 replies
- 1.9k views
-
-
பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளில் இன்று பலப்பரீட்சை எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத- யாழ். மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளுக்கான முதல்வர்கள் தெரிவு இன்று நடைபெறவுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில், பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஈபிடிபி-2, சுயேட்சைக் குழு-1, தமிழர் விடுதலைக் கூட்டணி-1 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தன. இந்த நிலையில் இன்று நடைபெறும் நகர முதல்வருக்கான தெரிவின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வேட்பாளர்களை நிறுத்தும் என்று எதிர்…
-
- 2 replies
- 468 views
-
-
ஐ.தே.க. எமக்கு துரோகம் இழைத்துள்ளது ; பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் ; த.மு.கூ. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். தலவாக்கலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆளும் கட்சியின் பங்காளியாக நாம் இருக்கின…
-
- 0 replies
- 381 views
-
-
சிறிலங்காவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்குப் பயணம் சிறிலங்காவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு, ஒன்பது நாட்கள் பயணமாக இன்று சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, கடந்த வியாழக்கிழமை கொழும்பில் உள்ள ஹில்டன் விடுதியில், சீனத் தூதுவர் செங் ஷியுவான், வரவேற்பு உபசாரம் ஒன்றை அளித்தார். அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேரைக் கொண்ட இந்தக் குழுவினர், சீனாவின் பீஜிங் நகருக்கும், குவாங்டோங் மாகாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். கன்ரன், சென்ஷென், ஹுய்சோ நகரங்களுக்கும், துறைமுகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும், இவர்கள்…
-
- 1 reply
- 338 views
-
-
கடற்படையின் உழவு இயந்திரம் மோதி முன்னாள் போராளி பலி! இலங்கை கடற்படைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் மோதியதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையரான 42 வயதுடைய அடைக்கலம் கொன்சலஸ் என்ற முன்னாள் போராராளியே இவ்வாறு பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறையில் கடற்தொழிலில் ஈடுபட்ட நிலையில் கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியபோது பூநகரி சங்குப்பிட்டியில் எந்தவிதமான சமிக்ஞைகளும் இன்றி நின்ற கடற்படையின் உழவு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட கம்பியில் மோதி, தடுமாறிய நில…
-
- 0 replies
- 237 views
-
-
சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.! சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்க 58 ஆம் நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும். எனவே பொதுமக்கள் சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்கள் கைவசமிருந்தால் உடனடியாக அருகிலுள்ள வங்கிகளில் மாற்றிக்கொள்ளவும். …
-
- 0 replies
- 212 views
-
-
கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கை (எம்.எம்.மின்ஹாஜ்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கக் கூடிய பலம் எம்மிடம் உள்ளது. இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பர் என கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு குறித்து எமக்கு எந்தவொரு அச்சமும் இல்லை. எமது வெற்றியாகும் உறுதியாகும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வினவிய ப…
-
- 0 replies
- 227 views
-