Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னாரில் அகழப்பட்ட மண்ணில் பற்கள் மற்றும் எலும்பு எச்சங்கள் மன்னாரில் அகழப்பட்ட மண்ணில் பற்கள் மற்றும் எலும்பு எச்சங்கள் மன்னார் லங்கா சதோச விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழப்பட்ட மண்ணில் இருந்து பற்கள் மற்றும் எலும்புத் துண்டுகள் இன்று மீட்கப்பட்டன. மன்னார் நகர நுழைவாயிலில் பகுதியில் இயங்கிய லங்கா சதோச விற்பனை நிலையம் முழுமையாக உடைக்கப்பட்டு அங்கு புதிய கட்டடம் அமைக்கும் நடவடிக்க…

  2. அரசியல் கைதிகள் இருவர் இன்று விடுவிக்கப்பட்டனர் அரசியல் கைதிகள் இருவர் கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர். கடந்த பத்து வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான இவர்களின் குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் இன்று விடுவிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு முன்னால் அரசதலைவர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் இராணுவத் தளபதி சனத் பொன்சேகா ஆகியோரை சுதந்திரத் சதுக்கத்தில் வைத்து கொலை செய்ய சதி தீட்டம் திட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் பு…

  3. பாதிக்­கப்­பட்­டோரின் காயங்­களை ஆற்­றுப்­ப­டுத்­து­வதன் முக்­கி­யத்­துவம் யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் பாதிக்­கப்­பட்ட மக்­களின் காயங்­களை ஆற்­று­வ­தற்கு முன்­னைய அர­சாங்கம் பொருத்­த­மான நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. அது­மட்­டு­மன்றி, நல்­லி­ணக்­கத்தை முன்­னெ­டுக்­காமல் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் மேலும் விரி­சலை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­களே கடந்த காலத்தில் திட்­ட­மிட்ட ரீதியில் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. கடந்த அர­சாங்கம் யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் தாம் வடக்கு, கிழக்கில் பாரிய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்…

  4. அள­வுக்­க­தி­கமான இரா­ணு­வத்­தி­னர் இருப்­பதே பிரச்­சினை! வடக்­கில் அள­வுக்­க­தி­க­மான இரா­ணு­வத்­தி­ன­ரைக் குவித்து வைத்­தி­ருப்­ப­தன் மற்­றொரு விளைவு, நேற்­று­முன்­தி­னம் உடை­யார் கட்­டில் மடை திறந்­தி­ருக்­கி­றது. தமது பாவ­னைக்­கு­ரிய குளத்து நீரைப் பயன்­ப­டுத்தி இரா­ணு­வத்­தி­னர் விவ­சா­யம் செய்­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­வித்தே உடை­யார்­கட்டு விவ­சா­யி­கள் இந்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இந்­தப் பகு­தி­யில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னர் தமது சிவில் பாது­காப்­புப் படை­யி­னர் மூலம் நடத்­தி­வ­ரும் பெரும் பண்­ணை­க­ளின் தேவைக்­கா­கக் குளத்து நீரைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றார்­கள். இவ்­வாறு குளத்­தின் கணி­ச­மான நீர் இயந்­…

  5. இலங்கை – பாகிஸ்­தான் இணை அறி­விப்பு சொல்­ல­ள­வில் மட்­டும்தானா? உலக பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு இலங்­கை­யும், பாகிஸ்­தா­னும் இணங்­கி­யுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. இன்று முழு உல­க­மும் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­த­லுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றது. பயங்­க­ர­வா­தி­கள் ஈவு இரக்­க­மற்ற வகை­யில் அப்­பாவி மக்­க­ளின் உயிர்­களை பறித்­தெ­டுத்து வரு­கின்­ற­னர். பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக உலக நாடு­கள் அணி­தி­ரண்டு போராடி வரு­கின்ற போதி­லும், அவற்­றால் அதைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. இலங்­கை­யின் நீண்ட கா…

  6. குண்டு துளைக்காத கார்கள் ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டன கடந்த யுத்தகாலத்தின் போது ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருந்த, குண்டு துளைக்காத அதிசொகுசு கார்கள் மற்றும் ஜீப்கள் என்பன இன்று (26) ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டன. 8 கார்கள் மேற்கு கடலின் மிக ஆழமான பகுதியில் தள்ளி மூழ்கடிக்கப்பட்டதாக கடல் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் பெறுமதியான பாகங்கள் அனைத்தும் அகற்றப்பட்ட பின்னரே இவற்றை ஆழ்கடலில் மூழ்கடித்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு பயன்படுத்திய “வெலின்” என்ற கப்பலும் எதிர்வரும் நாட்களில் அழிக்கப்படவ…

  7. சிறுமி சங்கீதாவின் கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா! மனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபம் எமது மண்ணில் தொடரக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்டமூலம, நீதித்துறை சட்டம், சட்டக் கல்விப் பேரவை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …

    • 12 replies
    • 1.6k views
  8. சிறந்த கல்வி கற்ற தமிழ் தலைவர்களை புலிகள் கொன்றொழித்தனர்… இரண்டாம் நிலை இளம் தமிழ் தலைவர்களுக்கு தட்டுப்பாடு… இரண்டாம் நிலை இளம் தமிழ் தலைவர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கியத்தை கட்டியெழுப்புதவற்காக ஒன்றிணைந்து செயற்படக்கூடிய தலைவர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். இலங்கையில் படையினர் தமிழ் மக்களுடன் யுத்தத்தில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் நிலை தமிழ்த் தலைவர்கள் உருவாக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சிறந்த கல்வி கற்ற தமிழ் தலைவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கொ…

    • 9 replies
    • 891 views
  9. வெசாக் வாரத்தில் பௌத்த வழிபாடுகளுக்கு முதன்மை – சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள் மே 07 இல் இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே முதலாம் திகதி இடம்பெறவுள்ள கூட்டங்களையும் பேரணிகளையும் அத்தினத்துடன் இணைந்ததாக கொண்டாடப்படும் வெசாக் வாரத்தை கருத்திற்கொண்டு மே 07 ஆம் திகதிக்கு பிற்போடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மகா சங்கத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை தொடர்ந்துவரும் வாரத்தில் பௌத்த சமய கொண்டாட்டங்களை நாடுபூராகவும் கோலாகலமாக மேற்கொள்வதற்கு மகா சங்கத்தினரி…

  10. இரணைமடுவிலிருந்து கிளிநொச்சிக்கு குடிநீர் விநியோகிப்பதிலும் நெருக்கடி.. இரணைமடுகுளத்திலிருந்து கிளிநொச்சிக்கு குடிநீரை விநியோகிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி நிலை எதிர்காலத்தில் மிகவும் மோசமான நிலையை அடையும் வாய்ப்பு உருவாகலாம் என்றும் சம்மந்தப்பட்ட திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சிக்கான குடிநீர் விநியோகம் என்பது இரணைமடுகுளத்திலிருந்து கிளிநொச்சிகுளத்திற்கு நீர் பெறப்பட்டு அங்கிருந்து நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் நீர் குடிநீருக்காக பெறப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு தற்போது 14 கிராம அலுவலர் பிரிவுகளில் விநியோகிப்பட்டு வருகின்றன தற்போது நாள் ஒன்றுக்கு 200 மீற்…

  11. வட மாகாண சபை மற்றும் முதலமைச்சர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம்… வட மாகாண சபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் அலுவலகங்களை முற்றுகையிட்டு வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வட மாகாணத்தில் 646 பேர், தொண்டர் ஆசிரியர்களாக இருந்து வரும் நிலையில், நேர்முகத் தேர்வு மூலம் 182 பேருக்கு மாத்திரம் நிரந்தர நியமனம் வழங்க தற்போது ஏற்பாடாகியிருப்பதால் இவர்கள் இன்று ஆர்ப்பாட்ட்ததில் ஈடுபட்டனர். வட மாகாண சபையின் 119 வது அமர்வு இன்று இடம்பெற்ற நிலையில் இவர்கள் மாகாணசபை மற்றும் முதலமைச்சர் அலுவலகங்களின் கதவுகளில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தமது நிபந்தனைகளை நிறைவேற்ற சகல உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்குமாறு இவர்கள்…

  12. யாருடைய‌ அழுத்த‌ங்க‌ளுக்கும் ப‌ய‌ந்து முஸ்லிம்க‌ள் த‌ம‌து பெண்கள் க‌றுப்பு அபாயா அணிவ‌தையோ ந‌ம‌து க‌லாசார‌ விழுமிய‌ங்க‌ளை பாதுகாப்ப‌தையோ விட்டுக்கொடுக்க‌ முடியாது என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து, முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ தாக்குத‌லுக்கு கார‌ண‌ம் அபாயாவோ வேறு உண‌வுக‌ளோ அல்ல‌. மாறாக‌ எப்ப‌டியாவ‌து முஸ்லிம்க‌ளை தாக்க‌ வேண்டும் அவ‌ர்க‌ள் பொருளாதார‌த்தை அழிப்ப‌த‌ன் மூல‌ம் அடிமைப்ப‌டுத்த‌ வேண்டும் என்ற‌ உல‌க‌ளாவிய‌ திட்ட‌த்தின் எதிரொலியே இந்த‌ நிக‌ழ்வுக‌ளாகும். அன்று நாம் ஹ‌லாலை விட்டுக்கொடுத்த‌த‌ன் மூல‌ம் எம‌து ந‌ல்லிண‌க்க‌த்தையும், பௌத்த‌ ம‌த‌த்தின் மீதான‌ ம‌ரியாதையையும் காட்டினோம். ஆனால் அத‌னை அடிமைத்த‌ன‌ வ…

  13. TNA + EPDP + SLFP = வல்வெட்டித்துறை நகர சபை – கூட்டமைப்பு வசமானது… வல்வெட்டித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பு கைப்பற்றியது

. வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராக கோணலிங்கம் கருணாந்தராஜா , பிரதித் தவிசாளராக ஆறுமுகம் ஞானேந்திரா தேர்வாகினர்.

 வல்வெட்டித்துறை நகர சபை முதலாவது அமர்வு இன்றைய தினம் (27) உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது.

 அதன் போது தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு கோணலிங்கம் கருணானந்தராஜாவை பிரேரித்தனர். மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழுவினர் சபாரட்ணம் செல்வேந்திரனைப் பிரேரித்தனர்.

 அதனை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 6 உற…

  14. கிளிநொச்சியில் கொள்ளையர்களின் அட்டகாசம் மக்கள் அச்சத்தில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சமீப காலமாக கிளிநொச்சி பகுதிகளில் உள்ள கோயில்கள், வர்த்தகநிலையங்கள் வீடுகள் என பல இடங்களில் கொள்ளைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் ( 27-03-2018) இன்று அதிகாலை 2.00 மணியளவில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் வாள் மற்றும் கத்தி முனையில் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர் அப்பகுதிக்கு சென்ற கொள்ளையர்கள் வீட்டின் உரிமையாளரை அழைத்து அவரை கத்திமுனையில் வைத்து கொள்ளையில் ஈடுபட்டபோது அயல் வீடுகளிருந்து சத்தங்கள் எழும்பியதையடுத்து கொள்ளையர்கள் தப்பிசெல்ல முயன்றுள்ளனர் அயலவர்கள் விரட்டிசென்று உந்துருலியை பிடித…

    • 1 reply
    • 481 views
  15. ஜெனி­வாவில் அர­சுக்கு தோல்வி பொறுப்­புக்­கூ­றலில் சிறிது கால அவ­காசம் வழங்­கிப்­பார்ப்போம் என்­கி­றது கூட்­ட­மைப்பு (ஆர்.யசி) அர­சாங்­கத்­திற்கு இன்னும் சிறிது கால அவ­காசம் கொடுத்து பொறுப்­ புக்­கூ­ற­லையும் நீண்­ட ­கால நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளையும் வெற்­றி­கொள்ள அனு­ம­திக்­கவும் அதனை நிரா­க­ரிக்கும் பட்­சத்தில் சர்­வ­தேசசமூ­கத்­துடன் இணைந்து நெருக்­க­டி­களை கொடுக்­கவும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தயார் என கூட்­ட­மைப்பின் ஊடக பேச்­சாளர் எம்.எ.சுமந்­திரன் எம்.பி தெரி­வித்தார். இம்­முறை ஜெனி­வாவில் அர­சாங்கம் முன்­னெ­டுத்த அனைத்து முயற்­சி­களும் தோல்­வியில் முடிந்­துள்­ளக. பொறுப்­புக்­கூ­றலை நிரா­க­ரித்­த­மை­யி­னா­லேயே…

    • 6 replies
    • 521 views
  16. விஜ­ய­காந்­தின் ஆசைக்கு தடை­போட்ட அதி­கா­ரி­கள்!! விஜ­ய­காந்­தின் ஆசைக்கு தடை­போட்ட அதி­கா­ரி­கள்!! யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை க்குத் தெரிவு செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்­தால் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள விஜ­ய­காந்த் நேற்று நடந்த மாந­க­ர­ச­பை­யின் அமர்­வில் கலந்­து­கொள்ள சிறை சாலை உயர் அதி­கா­ரி­க­ளி­டம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார். எனி­னும் அது நிரா­க­ரிக்­கப்­பட்­டது. முற்­போக்கு தமிழ் தேசி­யக் க…

  17. புலிகள் பயன்படுத்திய தொலைத் தொடர்புக் கருவி மீட்பு Mar 27, 2018 புலிகள் பயன்படுத்திய தொலைத் தொடர்புக் கருவி மீட்பு விடுதலைப் புலிகள் கடந்தகாலப் போரின்போது பயன்படுத்திய (ICOM ic-v82 vhs transceiver) ஐகொம் வோக்கி கருவி ஒன்று இன்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நந்திக்கடல் பகுதியில் முதியவர் ஒருவர் தனது சொந்த காணியை துப்பரவு செய்யும் போதே இந்தக் கருவி மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. …

  18. கூட்டமைப்பின் முடிவு ஏப்ரல் 2இல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சம்பந்தமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய நாடாளுமன்றக் குழு, அடுத்த மாதம் 2ஆம் திகதி, கொழும்பில் சந்தித்து, தீர்மானத்தை எடுக்குமெனவும் அதுவரைக்கும், தங்களுடைய நிலைப்பாடு என்னவென்று தெளிவாகக் கூற முடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர முதல்வர் தெரிவின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துக் கூறும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். “ஒன்றிணைந்த எதிரணி, அதாவது ராஜபக்ஷ தரப்பினரால் கொண்டுவரப்படுகின்ற இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, முதல்கட்டமாக நகர்த்தப்படுகின்ற ஒரு காய் என்பது எங்கள…

  19. யாழ். மாநகர சபையில் இன்று பலப்பரீட்சை பரபரப்பான அரசியல் சூழலில் யாழ்ப்பாண மாநகரசபையின் முதலாவது அமர்வு இன்று காலை நடைபெறவுள்ளது. கடந்த பெப்ரவரி 10ஆம் நாள் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் யாழ்ப்பாண மாநகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் முதலாவது கூட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் முதலாவதாக, மாநகர முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகரசபையில், தனித்து ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 23 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனினும், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மாநகர முதல்வர் தெரிவில் பலத்த எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது. அதிகபட்சமாக 1…

  20. பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளில் இன்று பலப்பரீட்சை எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத- யாழ். மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளுக்கான முதல்வர்கள் தெரிவு இன்று நடைபெறவுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலில், பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஈபிடிபி-2, சுயேட்சைக் குழு-1, தமிழர் விடுதலைக் கூட்டணி-1 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தன. இந்த நிலையில் இன்று நடைபெறும் நகர முதல்வருக்கான தெரிவின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வேட்பாளர்களை நிறுத்தும் என்று எதிர்…

  21. ஐ.தே.க. எமக்கு துரோகம் இழைத்துள்ளது ; பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் ; த.மு.கூ. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். தலவாக்கலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆளும் கட்சியின் பங்காளியாக நாம் இருக்கின…

  22. சிறிலங்காவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்குப் பயணம் சிறிலங்காவின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு, ஒன்பது நாட்கள் பயணமாக இன்று சீனாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, கடந்த வியாழக்கிழமை கொழும்பில் உள்ள ஹில்டன் விடுதியில், சீனத் தூதுவர் செங் ஷியுவான், வரவேற்பு உபசாரம் ஒன்றை அளித்தார். அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தலைமையில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேரைக் கொண்ட இந்தக் குழுவினர், சீனாவின் பீஜிங் நகருக்கும், குவாங்டோங் மாகாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். கன்ரன், சென்ஷென், ஹுய்சோ நகரங்களுக்கும், துறைமுகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும், இவர்கள்…

  23. கடற்படையின் உழவு இயந்திரம் மோதி முன்னாள் போராளி பலி! இலங்கை கடற்படைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் மோதியதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையரான 42 வயதுடைய அடைக்கலம் கொன்சலஸ் என்ற முன்னாள் போராராளியே இவ்வாறு பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறையில் கடற்தொழிலில் ஈடுபட்ட நிலையில் கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியபோது பூநகரி சங்குப்பிட்டியில் எந்தவிதமான சமிக்ஞைகளும் இன்றி நின்ற கடற்படையின் உழவு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட கம்பியில் மோதி, தடுமாறிய நில…

  24. சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்.! சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாணயத்தாள்களை வேண்டுமென்றே சேதப்படுத்தல் 1949 ஆம் ஆண்டு இலக்க 58 ஆம் நிதி சட்டத்திற்கு அமைவாக தண்டப்பணம் அல்லது சிறைத்தண்டனை வழங்கக்கூடிய குற்றமாகும். எனவே பொதுமக்கள் சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்கள் கைவசமிருந்தால் உடனடியாக அருகிலுள்ள வங்கிகளில் மாற்றிக்கொள்ளவும். …

  25. கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கை (எம்.எம்.மின்ஹாஜ்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கக் கூடிய பலம் எம்மிடம் உள்ளது. இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பர் என கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு குறித்து எமக்கு எந்தவொரு அச்சமும் இல்லை. எமது வெற்றியாகும் உறுதியாகும் என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வினவிய ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.