ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
கூட்டமைப்பை உடைக்க முற்படுபவர்களை கருணா அம்மான் போல் பார்கிறாராம்: முன்னாள் வடக்கு உறுப்பினர் கூட்டமைப்பை உடைக்க முற்படுபவர்களை கருணா அம்மான் போல் பார்கிறேன் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும், ரெலோ கட்சியின் உறுப்பினருமான செந்தில் நாதன் மயூரன் தெரிவித்தார். வவுனியா சாஸ்திரிகூளாங்குளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரைகூட்டம் நேற்று (26.01) கூட்டமைப்பு வேட்பாளர் மருத்துவர் பத்மநாதன் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. இப் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், எங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் எதற்கு எடுத்தாலும் இரண்டு கோடி, இரண்டு கோடி அவர்களுக்கு ந…
-
- 1 reply
- 278 views
-
-
முதலமைச்சரால் முழந்தாளிட வைக்கப்பட்ட அதிபர் 7 மணிநேரம் சாட்சியம் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமிந்த தசநாயக்கவினால், முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் ஆர். பவானி ஏழு மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் பவானி நேற்று, சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார். இதன் போது அவர் சுமார் 7 மணிநேரம் சாட்சியம் அளித்துள்ளார். அதேவேளை, ஊவா மாகாண கல்வி அமைச்சின செயலர் சந்தியா அம்பன்வல உள்ளிட்ட 6 அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு …
-
- 9 replies
- 601 views
-
-
தமிழக மீனவர்களுக்காக தனிச்சட்டம் இயற்ற முடியாது: இலங்கை அரசு கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்காக தனிச்சட்டம் இயற்ற முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.15 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியது. இதற்கு தமிழக மீனவர்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வர அழுத்தம் கொடுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். பிரதமர் மோ…
-
- 2 replies
- 729 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் பரந்தனில் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் இன்று (27) மாலை பரந்தன் பொதுச் சந்தையில் பகுதியில் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் எதிர்க் கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்மந்தன் கலந்துகொண்டார். உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட இவ் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் சாள்ஸ் நிர்மலனாதன் மாகாண சபை உறுப்பினகளான பசுபதிப்பிள்ளை குருகுலராஜா அரியரத்தினம் கட்சியின் வட்டார வேட்ப்பாளர்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்;. …
-
- 0 replies
- 207 views
-
-
தேவை செயல்களே வாக்குறுதிகள் அல்ல!! வடக்கு – கிழக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பிடம் உள்ள விடுவிக்கப்படக்கூடிய காணிகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தலைமையில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச தலைவர் செயலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற உயர்மட்டச் சந்திப்பொன்றிலேயே இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த வாக்குறுதியின் மட்டிலும் அதன் பின்னரான செயற்திட்டத்தின் மட்டிலும் வடக்கு – கிழக்கு மக்கள் சந்தேகக்கண் கொண்டே பார்க்கின்றனர் என்பதே யாதார்த்தம். இராணுவத்…
-
- 0 replies
- 333 views
-
-
ஆச்சரியப்படுத்திய மைத்திரிபால!! ஆச்சரியப்படுத்திய மைத்திரிபால!! மைத்திரி நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது தமிழ் வானொலி ஒன்றின் அதிகாரி தமிழில் கேள்வியொன்றைக் கேட்டார். அந்தக் கேள்வி கேட்ட பின்னர் அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்துச் சொல்ல சிரேஷ்ட மொழிபெயர்ப்பாளரும் அரச தலைவர் செயலக அதிகாரியுமான ராகுலன் தயாராகினார். ஆனால், அதற்குள் முந்திக்கொண்ட அரச தலைவர் “”தம்பி சொல்ல…
-
- 1 reply
- 269 views
-
-
தாஜுதீன் படுகொலை: மகிந்தவின் உறவினர்களிடம் விசாரணை!! தாஜுதீன் படுகொலை: மகிந்தவின் உறவினர்களிடம் விசாரணை!! பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலைசெய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உறவினர்கள் சிலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று அறிவித்தார். இந்த வழக்கு, கொழும்பு பிர…
-
- 0 replies
- 318 views
-
-
இறால் பிடிப்பில் மீனவர் ஆர்வம்!! இறால் பிடிப்பில் மீனவர் ஆர்வம்!! வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடல் ஏரியில் இறால் பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இறால் பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த கடல் ஏரியில் இறால்களின் பெருக்கம் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. இறால்கள் பிடிப்பதற்கு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது…
-
- 0 replies
- 267 views
-
-
புலிகளின் சொத்துக்களை விற்க அரசு திட்டம்!! புலிகளின் சொத்துக்களை விற்க அரசு திட்டம்!! தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அரசு தயாராகி வருவதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சுமார் 1.5 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திற்கு அருகாமையில் காணப்படும்…
-
- 0 replies
- 400 views
-
-
அங்கஜனும் திலங்க சுமதிபாலவும்… யாழ் நகரிற்கு இன்று சென்றிருந்த அமைச்சர் திலங்க சுமதிபால மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர், மண்டைதீவு பகுதியில் சர்வதேச விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப்பதற்கான நிலப் பகுதி பிரதேசத்தை பார்வையிட்டுள்ளனர் இதன் போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் எமது இளைஞர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஊடாக பல்வேறு திறமைகளை வெளிப்படுதிவருகின்றனர் இதன் மூலம் பாடசாலை விளையாட்டு வீரர்களும் தேசிய அளவில் பிரகாசிக்க முடிகின்றது சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைவதும் மேலும் மனதளவில் நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, கிரிக்கெட் துறையிலும் தடம் பதிப்பதிக்கும் நிலையில், பாடசாலை மட்டத்தில் ச…
-
- 0 replies
- 254 views
-
-
2020 இல் ரணிலை ஜனாதிபதியாக்குவோம் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐ.தே.கவை விரட்டும் சூழ்ச்சி (ஆர்.யசி) உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னரும் பிரதான இரண்டு கட்சிகளின் தேசிய அரசாங்கமே முன்னெடுக்கப்படும். 2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து களமிறங்கி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் போராட்டத்தை கையாளும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியை தேசிய அரசாங்கத்தில் இருந்து வீழ்த்தும் சூழ்ச்சி இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் வென்னப்புவ பிரதேசத்தில் நேற்று முன்தினம்…
-
- 0 replies
- 287 views
-
-
காத்தான்குடியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மஹிந்த பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் காத்தான்குடி நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் ஏ.எல்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்…
-
- 4 replies
- 448 views
-
-
வெளிநாட்டுக் கடனாக நாட்டுக்குள் வந்த 9 ட்ரில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது? * நிதி அமைச்சில் எந்தவித ஆவணங்களும் இல்லை * 3 வருட அரச வருமானம் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றம் புதிய கொடூர மோசடி கும்பல் கூட்டணிக்கு எதிராக ஊடகங்கள் செயற்பட வேண்டும் - ஊடக நிறுவன தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி கடந்த பத்து வருட காலப்பகுதியில் 10 ட்ரில்லியன் ரூபா வெளிநாட்டு கடனாக இலங்கை பெற்றுள்ள போதிலும் ஒரு ட…
-
- 1 reply
- 290 views
-
-
இலங்கை - இந்திய உறவு அடுத்த நிலைக்கு உயர்வு : தரன்ஜித் சிங் சந்து இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான இரு நாட்டு உறவுகள் மேலும் வலுவான முறையில் விரித்தியடைந்துள்ளதென அந்திய உயர்ஸ்தாணிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார். இரு நாட்டு தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் விரித்தியடைந்துள்ள அந்நியோன்ய உறவை எடுத்துக்காட்டுகின்றன. இதனால் கடந்த காலங்களில் பல துறைகளிலும் இலங்கையில் பரந்தளவில் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள முடிந்தது. இந்தியாவின் 69 ஆவது குடியரசுதின நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் , இந்திய குடியரசுத் த…
-
- 5 replies
- 654 views
-
-
இலங்கை இராணுவம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்துக்கு பரிந்துரை இலங்கை இராணுவத்தை மீள்புனரமைப்பு செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட குழுவிலிருந்து இலங்கை அரசாங்கத்துக்கு முதல் தடவையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பரிந்துரைகளுக்கு மூலகாரணம், தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அரச சார்பற்ற அமைப்புக்களும் இலங்கைக்கு அண்மையில் வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழுவிடம் முன்வைத்த முறைப்பாடுகள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த முறைப்பாடுகளில் பாரிய குற்றச்சாட்டுக்கள் வட மாகாண முதலமைச்சரினால் முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய சங்கத்தின் உயர் மட்ட குழுவினால் 26 பக்கங்களைக் கொண்ட அறி…
-
- 3 replies
- 513 views
-
-
சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழில் ஆரம்பம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. தொடர்ந்து மூன்று நாட்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. யாழ்.மாநகர சபை மைதானத்தில் 09ஆவது தடவையாக இக் கண்காட்சி நடைறுகின்றது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , மத்திய தொழில் துறை அமைச்சர் தயாகமகே , சிறுவர் மகளீர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜன் , யாழ்.மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முறை நடைபெறும் இக் கண்காட்சியில் 300 காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் இந்திய வர்த்தக தொழித்துற…
-
- 4 replies
- 1.1k views
-
-
அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படைத் தளம்- ஜப்பானிய தளபதி எச்சரிக்கை இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடற்படை நடவடிக்கைகள் விரிவடைந்து வருவது குறித்து ஜப்பானிய கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானோ எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ சீனக் கடற்படை தளது நடவடிக்கைகளை உறுதியாக விரிவுபடுத்தி வருகிறது. இந்தியாவைச் சுற்றி கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக சீனா தனது நிதியை முதலீடு செய்து வருகிறது. பிராந்தியத்தில் தனது இராணுவத் தளங்களின் வலையமைப்பை உறுதியாக விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. சீனாவின் கடற்படை விரிவாக்க மூலோபாயத்துக்கு உதவும் கட்டமைப்புகளுக்கு உதாரணமாக, பாகிஸ்தானின் குவடார் துறைமுகம், சீனாவி…
-
- 5 replies
- 512 views
-
-
வாகன விபத்தில் இராணுவ வீரர் படுகாயம் : மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி மட்டக்களப்பு - திருகோணமலை நெடுஞ்சாலை, கிண்ணியா பகுதியில் இன்று பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவ வீரர் பஸ் வண்டி ஒன்றை முந்திச் செல்ல முற்படுகையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தினால் கீழே வீசி எறியப்பட்ட இராணுவ வீரர் படுகாயங்களுக்குள்ளாகி மயங்கிய நிலையிலேயே கிண்ணியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/29979
-
- 0 replies
- 206 views
-
-
திட்டங்களை குழப்பும் வடக்கு முதலமைச்சர்!! திட்டங்களை குழப்பும் வடக்கு முதலமைச்சர்!! மாவட்டச் செயலகத்தால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்க ளைக் குழப்புகின்ற வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் செயற்படுகின்றார் என வடக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா குற்றம்சாட்டி னார். வடக்கு மாகாண சபையின் 116ஆவது அமர்வு அவைத…
-
- 1 reply
- 428 views
-
-
கோத்தாவின் பாதுகாப்பு ரணில் தான்!! கோத்தாவின் பாதுகாப்பு ரணில் தான்!! போட்டுடைத்தார் மைத்திரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படாமைக்கு, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று அதிரடியாகத் தெரிவித்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. கோத்தபாயவைக் கைதுசெய்யவேண்டாம் என்று தாம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இவ்வாறு தெரிவித்தார் அரச தலைவர்…
-
- 1 reply
- 271 views
-
-
பூர்வீக குடிகள் கால் நீட்டி இருக்க முடியாதவாறு நாட்டை சூழ அந்நியர்- மஹிந்த இந்நாட்டின் பூர்வீக குடிகளான சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கால் நீட்டி இருக்க முடியாத அளவுக்கு எமது நாட்டைச் சூழவும் வெளிநாட்டவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கடன் சுமையைக் காட்டி நாட்டு மக்களை ஏமாற்றி நாட்டின் முக்கிய தளங்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் இந்தியாவுக்கு, திருகோணமலைத் துறைமுகம் இந்தியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுக்கும் விற்பனை செய்துள்ளது. இவ்வாறு இலங்கையைச் சுற்றியும் வெளிநாட்டவ…
-
- 1 reply
- 221 views
-
-
மாளிகைப்பிட்டி கிராம மக்களை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் வெளியேறிச்செல்ல பலவந்தம் : மக்கள் விசனம் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மாளிகைப்பிட்டி கிராமத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்ற சில குடும்பங்களை அங்கிருந்து வெளியேறிச்செல்லுமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாளிகைப்பிட்டி கிராமத்தில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மேலாக சுமார் 69 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். எனினும் குறித்த கிராமத்தில் 2000 ஆண்டிற்கு மேற்பட்ட தொல்பொருள் பெறுமதியான கட்டிடம் ஒன்று குறித்த பகுதியில் காணப்படுவதாக தொல்பொருள் …
-
- 0 replies
- 178 views
-
-
“ தாஜுடீன், லசந்த, மகேஸ்வரன் கொலை விசாரணைகளை துரிதப்படுத்துங்கள்” வஸீம் தாஜுடீன், லசந்த விக்ரமதுங்க, முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் ஆகியோர்களின் கொலை விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அதன் உண்மை நிலை நாட்டுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுப்பாராயின் மக்கள் அவரை மற்றுமொரு தடவை நாட்டின் ஜனாதிபதியாக்குவார்கள் என அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்தார். பொலநறுவை,ஹிங்குரான்கொடயில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவி…
-
- 0 replies
- 257 views
-
-
போதையில் நின்ற காவற்துறையினர் இளைஞரை போதையாக்கினர்… போதையில் நின்ற காவற்துறையினர் , பொதுமகன் ஒருவர் போதையில் வாகனம் செலுத்தியதாக பொய் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்கள் என சட்டத்தரணி யால் யாழ்.நீதவான் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை, இளைஞர் ஒருவர் போதையில் மோட்டார் சைக்கிளில் செலுத்தினார் என யாழ்.காவற்துறையினர் வழக்கு தாக்கல் செய்து இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தினார்கள். அதன் போது குறித்த இளைஞர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தி. கணதீபன் குற்றசாட்டை மறுத்ததுடன், காவற்துறையினர் மதுபோதையில் பொய் வழக்கு சோடித்துள்ளனர் என காவற்துறையினர்மீது கு…
-
- 0 replies
- 215 views
-
-
சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை பெற இந்திய அரசு உதவ வேண்டும் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுகளை நாம் பெற்றுக் கொள்வதற்கு இந்திய அரசு எமக்கு உதவ வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ் இந்திய உதவி துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 69 ஆவது குடியரசு தின நிகழ்வுகளின் ஒன்று கூடல் நேற்று (27) மாலை தனியார் விடுதியொன்றில் யாழ் இந்திய உதவி துணைத்தூதுவர் அ.நடராஐன் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டார் இதன்போது உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர், குற்றாலத்தில் இடியிடித்தால் கோயம்புத்தூர் விளக்கு அணைவது போல …
-
- 0 replies
- 302 views
-