ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
அரசமைப்பு உருவாக்கத்தில் ’ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பு இல்லை’ எந்தவோர் ஏகாதிபத்திய நாடுகளின் விருப்பத்துக்கு அமையவும், அரசமைப்பைக் கொண்டுவரத் தீர்மானிக்கவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், இது இலங்கைப் பிரச்சினை எனவும் குறிப்பிட்டார். சட்டக் கல்விகளுக்கான கல்லூரியின் ஏற்பாட்டில், கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில், "மெய்மையை நோக்கிய தேசிய கலந்துரையாடல்" என்ற தலைப்பில் நேற்று (21) இடம்பெற்ற கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், "எமது நாட்டுப் பிரச்சினைகளை, ஜெனீவாவிலோ, அமெரிக்காவிலோ கலந்துரையாடுவதற்க…
-
- 0 replies
- 209 views
-
-
சம்பந்தனும் ரணிலுமே நாட்டை ஆள்கின்றனர் .! ஜனாதிபதியை விடவும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கே அதிகாரங்கள் உள்ளது. நாட்டினை பிளவுபடுத்தும் அரசியல் அமைப்பினை உருவாக்குவதில் இவர்களே முன்னின்று செயற்பட்டு வருவதாக ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இவர்களின் சகல முயற்சிகளையும் தோற்கடித்து நாட்டை காப்பாற்ற மக்களை ஒன்றிணைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய மக்கள் சபையின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிலையில் அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும்…
-
- 0 replies
- 313 views
-
-
பிரதமரின் இந்திய விஜயத்துக்குப் பின்னர் அதிரடி மாற்றம்? அழகன் கனகராஜ் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர்பதவி நிலைகளில், முழுமையான மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத் தரப்பினரும் ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாகவே அரசாங்கம், இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. அந்தத் தரப்பினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை அடிக்கொருதடவை சந்தித்து, தெளிவுபடுத்தியதன் பயனாகவே, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்…
-
- 0 replies
- 206 views
-
-
கடற்படை தளபதிக்கு ஆறு மாத பதவி நீடிப்பு.! கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் சிறிமெவன் ரணசிங்கவுக்கு ஆறு மாத பதவி நீடிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 19 ஆம் திகதி தனது 55 வயதை பூர்த்தி செய்த நிலையிலேயே மேலும் ஆறு மாதங்களுக்கு கடற்படை தளபதியாக பணியாற்ற ஜனாதிபதியினால் இந்த பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 ஆவது கடற்படைத் தளபதியான சிறிமெவன் ரணசிங்க, முன்னாள் தளபதி சின்னையாவின் பதவி காலத்தின் பி ன்னர் ஜனாதிபதியினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியே நியமிக்கப்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்…
-
- 0 replies
- 198 views
-
-
பத்தரமுல்லை பகுதி சொகுசு வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற வைபவம் ஒன்று இடம்பெற்ற இடத்துக்கு அருகில் உள்ள சொகுசு வீடொன்றினை சுற்றி வளைத்து ஆயுதங்கள் பலவற்றை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் அவ்வீட்டில் இருந்த பத்தரமுல்ல - தயலங்கம வடக்கைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் சகோதரர்களான 57,49 வயதுகளை உடைய இருவரை கைது செய்த விஷேட அதிரடிப் படையினர் அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் கையளித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கொஸ்வத்தை, காட்சு பல்கலைக்கழகத்தின் வைத்திய இரசாயன கூட அலுவலர்களின் வருடாந்த ஒன்றுகூடலுக்கு பிரதம விருந்…
-
- 0 replies
- 190 views
-
-
மூகாம்பிகை அம்மனை வழிபட்ட பிரதமர் ரணில் : நாளை மோடியுடன் சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் நேற்று வழிபாடுகளை மேற்கொண்டார். நேற்று முற்பகல் 11.15 மணியளவில் கொல்லூர் அருகே உள்ள அரசிரூர் உலங்குவானூர்தி இறங்கு தளத்தில் வந்திறங்கிய பிரதமர், ரணில் விக்கிரமசிங்க அங்குள்ள விடுதி ஒன்றில் தயாராகிக் கொண்டு மூகாம்பிகை அம்மன் ஆலயத்துக்குச் சென்றார். நேற்று முற்பகல் 11.50 மணியளவில் அங்கு பிரதமருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.. முகாம்பிகை அம்மனை தரிசித்த பின்னர், அவர்…
-
- 0 replies
- 266 views
-
-
3 ஆவது முறையாக நிறுத்தப்பட்ட ஞானவைரவா் ஆலய காணி அளவீடு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தொண்டமான்நகா் கிராமத்தில் உதிரவேங்கை வைரவா் ஆலயத்திற்குச் சொந்தமான ஞானவைரவா் விளையாட்டுக் கழகம் பயன்படுத்தும் காணியினை தனியார் ஒருவருக்கு வழங்கும் நோக்குடன் நில அளவை மேற்கொள்ளும் முயற்சி மூன்றாவது தடவையாகவும் பொது மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றுக் காலை குறித்த பகுதிக்கு கரைச்சி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோா் நில அளவை செய்வதற்கு சென்றபோது, ஒன்று திண்ட பொது மக்கள் நில அளவை செய்ய விடாது தடுத்து நிறுத்தியதோடு, தங்களின் ஆட்சேபனையும் எழுத்தும் மூலம் அதிகாரிகளிடம் கை…
-
- 0 replies
- 263 views
-
-
-
- 2 replies
- 362 views
-
-
(Dr. Hasan Basree Teaching Hospital Anuradhapura) இலங்கை நாடு பல்லின,பல்மத மக்கள் வாழும் நாடு. பெரும்பான்மைச் சிங்களவர், இலங்கை + இந்திய தமிழர்கள், முஸ்லிம்கள் பறங்கியர் என பலவின மக்கள் வாழும் தேசம். மொழிரீதியாக பார்க்கையில் இலங்கையில் இரு மொழிகளே பிரதானம். சிங்களம் + தமிழ். வடகிழக்கு மலையக தமிழர்களும் சரி, இலங்கையில் எப்பாகத்தில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்களும் சரி தமிழையே தாய்மொழியாக கொண்டுள்ளனர். ஒரு இனமானது மொழியை அடிப்படையாகக் கொண்ட பூர்வீக கலாசார பண்புகளைக் கொண்ட படியினால் இலங்கை வாழ் முஸ்லிம்களும் கூட தமிழர்களே. தமிழினத்தைச் சேர்ந்தவர்களே என்ற ஒரு வாதம் நிலவி வருகிறது தமிழ் அரசியற் தலைவர்கள் மத்தியில். வடகிழக்கில் பெரும்பான்மையாக வாழும் நாட்டின் இரு சிறுபான்மை …
-
- 3 replies
- 1.1k views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும், மகளிர் பொறுப்பாளருமாகிய ஜான்சிராணி சலீம் வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்து உள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் முஸ்லிம்கள் மீது வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பது தொடர்பாக இவர் விடுத்து உள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். இவரின் அறிக்கை வருமாறு:- காலி ஹிந்தோட்டையில் முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்குள் கடந்த சனிக்கிழமை இரவு காடையர்கள் புகுந்து வீடுகளுக்கு தீ வைத்ததுடன் வாகனங்களுக்கும் தீ மூட்டி சென்று உள்ளனர். இதனால் ஏற்பட…
-
- 5 replies
- 788 views
-
-
ஆவா குழுவை தொடர்ந்து தாரா குழுவினரும் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் தாரா குழுவை சேர்ந்த இருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் கோப்பாய் காவல்துறையினர் இணைந்து கைது செய்துள்ளனர். வடமராட்சி அச்சுவேலி பத்தமேனி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடையவர்களே கைது செய்யபப்ட்டு கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். யாழ்.இராச பாதை வீதியில் சோதனை இன்று திங்கட்கிழமை, காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் கோப்பாய் காவல்துறையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அதன் போது அந்த வீதி வழியாக சந்தேகத்திற்கு …
-
- 4 replies
- 482 views
-
-
காலி – ஜின்தோட்டையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு வன்முறைகளின் போது, பல வீடுகளும், வர்த்தக நிலையங்களும், வாகனங்களும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. வெளியிடத்தில் இருந்து வந்த சிங்களக் காடையர்களே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். “வெள்ளிக்கிழமை இரவு வந்த வெளியிடத்தை சேர்ந்த குழுவினரே முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாக அங்கு சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார். “இந்த வன்முறைகளின் போது அந்த பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியிலுள்ள பௌத்த விகாரை ஒன்றுக்கு அருகிலேயே இந்த வன்முறைகளை மேற்கொண்ட குழுவினர…
-
- 19 replies
- 1.1k views
-
-
குச்சவெளி மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகளுக்கு பொலிஸார் முட்டுக்கட்டை! திருகோணமலை, குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த சிரமதானப் பணிகள் குச்சவெளிப் பொலிஸாரினால் இடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தேசிய மாவீரர் நாள் நினைவேந்தலினை முன்னிட்டு, குச்சவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள், முன்னாள் போராளிகள், மற்றும் மாவீரர் குடும்பங்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் சிரமதானப்பணியினை முன்னெடுத்திருந்தனர். இதன் போது அங்கு சென்ற குச்சவெளிப் பொலிஸார் அனைவரையும் திருப்பி அனுப்பியுள்ளனர். இதுகுறித்து, புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவர் க.இன…
-
- 0 replies
- 829 views
-
-
“பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைவிரித்தாடுகின்றது” பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தற்போது தலைவிரித்தாடுவதாக பொதுபலசேனா எச்சரித்துள்ளது. இலங்கையில், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயங்களா எனவும் அவ் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. இராஜகிரிய நாவல வீதியில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும் பேதே பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பய…
-
- 3 replies
- 307 views
-
-
Lamborghini Huracán Coupé LP 610-4 ரக மோட்டார் வாகன கார் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மோட்டார் வாகனம் துறைமுகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் வாகனத்தை பெவரியன் மோட்டார் உரிமையாளர் ஜே.ஹமீட் என்ற பெண் ஒருவரே கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த மோட்டார் வாகனம் துறைமுகத்தில் உள்ள நிலையில் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது. இலங்கையில் பெண்ணொருவர் அதிக பெறுமதி கொண்ட காரை கொள்வனவு செய்தமை தொடர்பில் பல்வேறு மட்டங்கள் அதிகம் பேசப்படுகிறது http://puttalamtoday.com/
-
- 2 replies
- 730 views
-
-
o ஆபத்தான இந்திய மருத்துவக் கழிவு வடக்குக் கடலில் கொட்டப்படுகின்றதா? காலாவதியான மருந்துப் பொருள்கள், ஆயிரத்துக்கும் மேலான கண்ணாடிப் போத்தல்கள், பொலித்தீன்கள், ஊசிவகைகள் போன்ற மருத்துவக் கழிவுகள் கடந்த மூன்று நாள்களாக வடமராட்சி தொண்டமானாறு கடற்பரப்பில் கரையொதுங்குகின்றன. இவை ஆபத்தான மருத்துவக் கழிவுகளா என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்தப் பொருள்கள் இந்தியாவிலிருந்தே இங்கு வருகின்றன என சுகாதாரப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். பொருள்களில் உள…
-
- 12 replies
- 2.2k views
-
-
முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் வடக்கு முதலமைச்சர் அடுத்த கட்டத் தலைமையை உருவாக்குவதற்குத் தமிழர்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இணைத்தலைவர் பதவியை வகிக்கும் தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் வைத்தே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இன்றைய தலைவர்கள் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மறைந்த காமராசர் பாணியில் அரசியலில் பின்னால் ஒதுங்கி நின்று தமிழரின்அரசியல் இயந்திரத்தை இயக்கவேண்டுமெனவும் அவர் மேலும் …
-
- 0 replies
- 412 views
-
-
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஈ.பி.டி.பி தனித்தே எதிர்கொள்ளும் – டக்ளஸ் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தனித்தே போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்ற நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக பல இடங்களில் தனித்தும் சில இடங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருடன் நட்புறவைப் பேணும் முகமாக இணைந்தும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பிராந்திய கூட்டு தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகளை ஈ.பி.டி.பி முன்னெடுத்து வருகின்றது என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நேற்றையதினம்(21.11.2017) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந…
-
- 1 reply
- 390 views
-
-
ஜனாதிபதி, பிரதமர், நீதித்துறை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்துங்கள் அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கோரிக்கை (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவது தொடர்பாக ஜனாதி பதி, பிரதமர், நீதித்துறை அதிகாரிகள் பங்கேற்கும் விசேட கூட்டமொன்றினை உட னடியாக நடத்தவேண்டுமென எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சபையில் நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரளவிடத்தில் கோரிக்கை விடுத்தார். அரசியல் கைதிகள் விடுதலையால் நாடு பிளவடையப்போவதாக குழுவொன்று அச்சுறுத்துவதற்கு அர…
-
- 3 replies
- 407 views
-
-
ஐயா விக்கி, முதலில் உங்களை வாழ்த்துகிறேன்.உங்கள் மக்களுக்காக நீங்கள் பேசுகிறீர்கள்.அந்த தைரியமும் ஆளுமையும்,ஆர்வமும் உங்களிடம் இருக்கின்றது. எங்கள் மக்களுக்குக்காகப் பேசுவதற்கு எங்களிடம் யாருமில்லை.நாங்கள் தெரிவு செய்த அரசியல்வாதிகளைத்தான் நீங்கள் கைக்குள் போட்டுக்கொண்டீர்களே. ஆனாலும் நன்றியுள்ளவர்கள் எங்கள் அரசியல்வாதிகள். உப்பிட்ட உங்களை உள்ளளவும் நினைக்கிறார்கள். சொஞ்சோற்றுக்கடன் தீர்க்க துரியோதனனோடு இருக்கிறார்கள் எங்கள் கர்ணர்கள்.அதுதான் பாண்டவர் சமுகம் நாங்கள் பேச்சிழந்து நிற்கிறோம். ‘’மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறிய முஸ்லீம்களே வட கிழக்கு இணைப்பிற்கு எதிரானவர்கள்’’ என்றொரு கருத்தைக் கூறியிருக்கிறீர்கள்.ஐயா வரலாறு பேசுகிறீர்களா?நாமும் வரல…
-
- 6 replies
- 975 views
-
-
கோட்டாபய விரைவில் கைது செய்யப்படுவார்...மஹிந்த ராஜபக்ஸ முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபயவை விரைவில் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு சுகந்ததாச விளையாட்டரங்கில் இன்று(21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசுக்கு எதிராக செயற்படும் அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "தற்போதைய அரசு பலிவாங்கும் நடவடிக்கையை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்றால் அவர்களின் முதலாவது இலக்கு தான் என்றும்,அதற்கு பிறகு குடும்ப உறுப்பினர்கள் இலக்கு வைக…
-
- 1 reply
- 454 views
-
-
சிறுபான்மை இனங்கள் பிரச்சினைகளை தட்டிக் கேட்க வேண்டும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களாகிய நாங்கள் தமிழ் பேசுகின்றவர்களாக அடக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்கள் என்ற அடிப்படையில் எங்களுக்கான பொதுவான பிரச்சினைகளைத் தட்டிக்கேட்கின்ற தைரியத்துடன் முன் செல்லவேண்டும். இவ்வாறு தெரிவித்தார் வவுனியா மாவட்ட இலங்கைத் தமிழரசுகட்சியின் தலைவரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான மருத்துவர் ப.சத்தியலிங்கம். வவுனியா மாவட்ட முஸ்லிம்களுக்கும் இடையே சிறப்புச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் த…
-
- 0 replies
- 192 views
-
-
புதிய தேசியக் கொடி பற்றி கலந்துரையாட நல்ல வாய்ப்பு! வடமாகாணக் கல்வி அமைச்சர் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்ற மறுத்தார் என்ற விடயம் இப்போது பூதாகாரமாக்கப்பட்டு வருகின்றது. தமிழர்களின் இனவாதம் என்று இதனை வர்ணித்திருக்கிறது ஜே.வி.பி. அதேபோன்று மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது ஒரு மிகப் பெரியவிடயம் என்பதாகத் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். “வடக்கிலும் இனவாத மனோநிலை உருவாகியுள்ளது. வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் தேசியக் கொடியை ஏற்ற மறுத்திருக்கின்றார். இது தொடர்பில் தமிழ்த் தேசி…
-
- 0 replies
- 293 views
-
-
யாழில்.வாள் குழுவை கட்டுப்படுத்த STF களத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கும், வாள் வெட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்தவும் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், ரோந்து நடவடிக்கை தொடர்பாக பொது மக்கள்அச்சமடைய வேண்டாமென்றும் விசேட காவல்துறை அதிரடிப் படையின் உயர் அதிகாரி இன்று தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. அவற்றினை க்கு கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதுடன், வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேகத்திற…
-
- 5 replies
- 1.1k views
-
-
மாகாண முதல்வரை சிறைப்பிடித்த வேலையில்லாப் பட்டதாரிகள் வேலையில்லாப் பட்டதாரிகள் மத்திய மாகாண முதல்வரை சிறைப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலையில்லாப் பட்டதாரிகள் குழுவொன்று தமக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரக் கோரி மத்திய மாகாணசபை வளாகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மாகாண முதல்வர் சரத் ஏக்கநாயக்க மற்றும் சில மாகாண சபை உறுப்பினர்கள் மாகாண சபையினுள் இருந்தனர். திடீரென பட்டதாரிகள் மாகாண சபையின் அனைத்து வாயிற்கதவுகளையும் ஆக்கிரமித்துக்கொண்டு, கதவுகளைத் திறக்க முடியாதபடி முடக்கினர். இதனால், மாகாண முதல்வர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் வெளியேற வழியின்றித் தடுமாறினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உ…
-
- 0 replies
- 263 views
-