ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடைவிதிக்குமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்புகளை தடைபெற்றுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதியளித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகள் வருமாறு, 1. யுனைடெட் தௌஹீத் ஜமாஅத் - United Thowheed Jamaath (UTJ) 2. சிலோன் தௌஹீத் ஜமாஅத் - Ceylon Thowheed Jamaath (CTJ) 3. இலங்கை தௌஹீத் ஜமாஅத் - Sri Lanka Thowheed Jamaath (SLTJ) 4. அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் - All Ceylon Thowheed Jamaath (ACTJ) 5. ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா - Jamiyyathul Ansaari Sunnaththul Mo…
-
- 12 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவில் அண்மைக்காலத்தில் 11 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என்று 7 ஊடக அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 813 views
-
-
11 கிலோ கஞ்சாவுடன் வடமராட்சி இளைஞர் கைது Share பருத்தித்துறை – வியாபார மூலைப் பகுதியில் ஒருதொகைக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 27 வயதுடைய இளைஞர் ஒருவரே 11 கிலோ கஞ்சாவுடன் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பிரியந்தவின் வழிகாட்டுதலில் பருத்தித்துறைப் பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://newuthayan.com/story/31700.html
-
- 0 replies
- 161 views
-
-
11 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான தங்கங்களுடன் விமான நிலையத்தில் பெண் ஒருவர் கைது By DIGITAL DESK 5 14 JAN, 2023 | 03:49 PM (எம்.வை.எம்.சியாம்) சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு 11 கோடி 15 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான தங்கத்தால் செய்யப்பட்ட கடன் அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு தங்க நகைகளுடன் பெண் ஒருவர் சனிக்கிழமை (14) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் சென்னையில் இருந்து அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக தெரிவித்த போதிலும் அவரிடம் மேற்க…
-
- 0 replies
- 598 views
- 1 follower
-
-
11 கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் நாளை போராட்டம் Share 11 கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை முன்பாக நாளை முற்பகல் 10 மணியளவில் போராட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவை போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் பேரவை அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது: யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தொற்று நோய்கள் மூலமான இறப்புகளைத் தடுப்பதற்கு அதியுச்ச தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொதுக் கட்டடத்தில் உள்ள …
-
- 0 replies
- 324 views
-
-
11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் மோசமான குற்றங்களுடன் தொடர்புடைய 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக, விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பு- நாலந்த கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “கடந்தகாலத்தில், நாட்டை உறைய வைத்த கொடூரமான ஒரு படுகொலையுடன் தொடர்புடைய, 11 படையினர் மீதே இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர், சிறிலங்கா அரசாங்கம் இராணுவத்தினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புலம்பெ…
-
- 0 replies
- 615 views
-
-
11 தசாப்தங்களின் பின் வடபகுதி புகையிரதப்பாதை புனரமைப்பு கொழும்பு - யாழ்ப்பாணம் வரையான புகையிரதப் பாதையில் மஹவையிலிருந்து தாண்டிக்குளம் வரையான புகையிரதப் பாதை சுமார் 110 வருடங்களுக்குப் பின்னர் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா குறித்த பகுதிக்கான விஜயத்தினை மேற்கொண்ட பின்னர் இந்தப் பாதையை புனரமைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதில் 120 கிலோ மீற்றர் தூரத்திற்கான பகுதியே இவ்வாறு புனரமைக்கப்படவுள்ளதாக இலங்கைப் புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்தோடு, புனரமைப்பு வேலைகளுக்காக 25 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் புனரமைப்புப் பணிகளை இந்…
-
- 0 replies
- 393 views
-
-
11 தமிழக மீனவர்கள் நவ.8இல் விடுவிப்பு: இலங்கை First Published : 05 Nov 2010 02:01:49 PM IST ராமேஸ்வரம், நவ.5: தங்கள் கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீன்வர்கள் 11 பேரை நவ.8ஆம் தேதி திங்கள் கிழமையன்று விடுவிப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற 11 தமிழக மீன்வர்களை வரும் நவ.8 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று நடுக்கடலில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கவிருப்பதாக இன்று இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளது என்று மண்டபம் கடலோர காவல்படை அதிகாரி டி.எஸ்.சைனி தெரிவித்துள்ளார். தற்போது அந்த மீன்வர்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில், இலங்கையிலுள்ள நெடுந்தீவு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர். கடந்த நவ.3ஆம…
-
- 0 replies
- 441 views
-
-
11 தமிழர்கள் கடத்தல் குறித்து பொய் உரைக்கிறார் வீரவன்ச பெற்றோர்கள் விசனம் “கடற்படையினரின் சாட்சியங்களின் அடிப்படையில்தான் கொமடோர் தசநாயக்க கைது செய்யப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறுவதைப் போன்று எங்கள் பிள்ளைகளுக்கு விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்புமில்லை. அரசியலுக்காக விமல் வீரவன்ச பொய் உரைக்கிறார்” இவ்வாறு தலைநகரில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்களின் பெற்றோர் கவலை வெளியிட்டனர். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். “எமது பிள்ளைகள் கடத்தப்பட்டு காணா…
-
- 1 reply
- 393 views
-
-
11 தமிழர்கள் கடத்தல்: தசநாயக்க உட்பட 5 பேருக்குப் பிணை 11 தமிழர்கள் கடத்தல்: தசநாயக்க உட்பட 5 பேருக்குப் பிணை 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் சந்தேகநபரான முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டோர் டி.கே.பி.தசநாயக்க உட்பட ஐந்து பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றால் இன்று பிணை வழங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு தலைநகர் கொழும்பில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கடந்த ஜுலை மாதம் 12ஆம் திகதி கொமாண்டோர் டி.கே.பி.தசநாய…
-
- 0 replies
- 248 views
-
-
11 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயம்: முன்னாள் கடற்படை பேச்சாளருக்கு சிக்கல் 2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், சந்தேகநபராக, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் ஒருவர் பெயரிடப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகாது தவித்து வரும், கடற்படையின் லுத்தினல் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை கைதுசெய்யுமாறு, கோட்டை நீதவான் லங்கா ஜெயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோல், குறித்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிர…
-
- 3 replies
- 858 views
-
-
11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கிய சாட்சி- பழிவாங்கப்படுகின்றார் 2012ம் ஆண்டு கொமாண்டர் கிரிசான் வெலகெதர இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிற்கு முக்கிய தகவலொன்றை வழங்கியிருந்தார். கொழும்பில் கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்களும் திருகோணமலையில் உள்ள கடற்படை தளத்திலேயே தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்ற முக்கிய தகவலை அவரே உறுதிப்படுத்தினார். இலங்கை கடற்படையின் புலனாய்வு அதிகாரியான வெலெகெதரவிற்கு குறிப்பிட்ட தளத்தில் அப்பாவிகள் தடுத்துவைக்கப்படுகின்றனரா என்பதை கண்டறிவதற்கான பொறுப்பை 2009 ம் ஆண்டு கடற்படை தளபதி வழங்கியிருந்தார். வேலெகெதர வழங்கிய தகவல்கள் 11 தமிழ் இளைஞர்கள் எங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் என்ற முக்…
-
- 0 replies
- 432 views
-
-
11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு... காணாமல் ஆக்கப்பட்ட, வழக்கு விசாரணை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட சார்பாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள…
-
- 0 replies
- 130 views
-
-
11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம் – வசந்த கரன்னகொட குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி! தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி, வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர வேண்டாம் என்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில், இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணி…
-
- 1 reply
- 578 views
-
-
11 தமிழ் இளைஞர்கள் கடத்தல்: கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக திறந்த மன்றில் ஆஜர் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக இன்று திறந்த மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். கடற்படை வைத்தியசாலையிலிருந்து அம்பியூலன்ஸ் வண்டியில் அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், சக்கர நா…
-
- 1 reply
- 410 views
-
-
11 தமிழ் இளைஞர்கள் கடத்தி, காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு! adminDecember 1, 2023 கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் இருந்து தமிழ் இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 28 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொட, தன்னை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு அவ…
-
- 1 reply
- 256 views
-
-
11 நாட்களுக்குப் பின்னர்.. எரிவாயு, விநியோகம் ஆரம்பம். நாட்டில் 11 நாட்களுக்குப் பின்னர் இன்று (புதன்கிழமை) முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முதன்மையாக வணிகங்கள், தகனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எரிவாயு இருப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், குறைந்த எண்ணிக்கையிலான வீடுகளுக்கு எரிவாயுவை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது. நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பலின் எரிவாயு தரையிறக்கம் 6 நாட்களுக்கு பின்னர் நேற்று ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1286988
-
- 1 reply
- 126 views
-
-
11 பதக்கங்களை வென்று யாழ். இந்து மாணவர் சாதனை news வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற தடகளப் போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி 8 தங்கப்பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம், 2 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 11 பதக்கங்களை பெற்றுள்ளது. இதில் ஆர்.செந்தூரன் 15 வயது பிரிவு ஆண்களுக்கான உயரம் பாய்தல் நிகழ்வில் தங்கப் பதக்கம் வென்றார். வி.யஸ்மினன் 19 வயது பிரிவு ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப் பதக்கத்தை யும் முப்பாய்சலில் வெள்ளிப் பதக்கத்தையும் 19 வயது பிரிவு ஆண்களுக்கான 4*100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்திலும் 4*400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்திலும் தங்கப்பதக்கத்தையும் பெற்றார். வடமாகாண தடகளப் போட்டியில் 15 வயதுப்பிரிவு ஆண்களுக்கான சிறந்த மைதான நிகழ்வுக்கான வீரராக…
-
- 11 replies
- 748 views
-
-
11 பேரை காவுகொண்ட யாழ் விபத்து : 'தமிழர்கள் எம்மீது வெறுப்பாக இருப்பார்கள் என நினைத்தோம். ஆனால் தமிழ் மக்களே எமக்கு பூரண உதவிகளை வழங்கினார்கள்' : கண்ணீருடன் தெரிவித்த உறவுகள் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இவ்விபத்தில் சிக்கிய எமது உறவுகளை தமிழ் மக்கள் உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததோடு சகல உதவிகளையும் செய்தனர். சிங்களவர்கள் மீது வெறுப்பாக இருப்பார்கள் என நினைத்துகொண்டிருந்த நிலையில் விபத்தில் தமிழ் மக்களே எமக்கு பூரண உதவிகளை வழங்கினார்கள் என விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவுகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். விபத்து சம்பவத்தையடுத்து உயிரிழந்தவர்களி…
-
- 1 reply
- 431 views
-
-
11 பேர் ஐ.தே.கவில் இணைவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 11 பேர், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர் என, தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிவிலகிக்கொண்டாலும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அமைக்கும் என்றும் அந்த தகவல் தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு, இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், ஆட்சியை தக்கவைத்து கொள்வதில் ஆளும் தரப்பினர் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில…
-
- 0 replies
- 179 views
-
-
(நா.தனுஜா) பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலிருப்பதற்கு சட்டமா அதிபர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராகவும் தமக்குரிய நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (7) காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கொழும்பிலுள்ள உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக அமைதிவழியிலான கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு கப்பம் பெறும் நோக்கில் 5 மாணவர்கள் உள்ளடங்கலாக 11 பேர் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்று 13 வருடங்கள் கடந்து…
-
- 0 replies
- 179 views
-
-
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்படாட்டுப் பகுதியில் படைகள் ஆழ ஊடுருவி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் ஒன்பது மாணவர்;கள் உட்படப் பதினொரு பேர் உயிரிழந்தனர் என்பது முழுக் கட்டுக்கதை எனத் தெரிவித்திருக்கிறா.. ஆனந்த சங்கரி. நுகெகோடை குண்டு வெடிப்பைக் கண்டித்துப் பத்திரிகைக்களுக்குத் தாம் விடுத்த அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தை அவ. தெரிவித்திருக்கிறா.. 17 பேர் உயிரிழக்கவும் 35 பேருக்கு அதிகமானோர் காயமடையவும் காரணமாக அமைந்த அப்பாவிகள் மீது நுகேகொடையில் நடத்தப்பட்ட கொடூரக் குண்டுத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மிருகத்தனம் புலிகளின் நெஞ்சில் இறுகியிருப்பதால் அவர்கள் தங்களை சீர்திருத்திக் கொள்ளமாட்டார்கள். புலிகளின் கட்டுப்பட்டுப்; பிரதேசத்துக்குள் ஆழ ஊடு…
-
- 14 replies
- 2.7k views
-
-
11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை : அறிவிப்பு வெளியானது ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கும் சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275653
-
- 0 replies
- 136 views
-
-
11 மாணவர்களுக்கு கிளிநொச்சி நீதவான் அறிவுரை கிளிநொச்சி சாந்திபுரம் பிரதேச பாடசாலை மாணவர்கள் 11 பேர் பாடசாலைக்கு சமூகமளிக்காது மதுபானம் அருந்தி சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தர்பத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இன்று (19) ஆஜர்படுத்தப்பட்டனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலே அவர்கள் கைது செய்யப்பட்டு மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்பத்தில் குறித்த மாணவர்களின் பெற்றோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பதில் நீதவான் எஸ். சிவபால சுப்ரமணியம் உத்தரவிட்டார். 8 மாணவர்களுடைய பெற்றோர்கள் மாத்திரமே ஆஜரா…
-
- 0 replies
- 226 views
-
-
11 மாணவர்களை கடத்தி கொலைசெய்து கடலில் போட்டனர் : பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டார் பொன்சேகா (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பதினொரு மாணவர் படுகொலை, அவன்கார்ட் ஊழல் வாதிகள் என முக்கியமான குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் இவர்களுக்கு உள்ளதென எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைமீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்…
-
- 13 replies
- 1.1k views
-