Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் – அரசாங்கம் முதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசியல் சாசனம் அமைப்பது தொடர்பில் முதலில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். உத்தேச அரசியல் சாசனம் அமைக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பில் மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நபரைச் சுற்றி காணப்படும் அதிகாரங்களை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய …

  2. சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்ளூர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட போதே குறித்த 13 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 100 கிலோ கிராம் மீன், 3 பைபர் இழைப் படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் ஆகியன இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் 13 மீனவர்களையும் மேலதி விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். …

  3. புனர்வாழ்வளிக்கப்பட்ட ‘புலிகள் பொறுப்பல்ல’ “யாழ்ப்பாணத்தில், அண்மைக் காலமாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளுடன், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லை” என்று, புனர்வாழ்வளிப்பு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தெரிவித்தார். “நான் இதனை, நம்பிக்கையுடனும் மிகவும் பொறுப்புடனும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் அவர் குறிப்பிட்டார். வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில், நேற்று (15) இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்…

  4. ஐ.தே.மு.தலை­வர்கள் இன்று ஜனா­தி­ப­தி மைத்திரியுடன் சந்­திப்பு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தலை­வர்கள் இன்று புதன்­கி­ழமை இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர். ஜனா­தி­பதி மாளி­கையில் இந்த சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் அல­ரி­மா­ளி­கையில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­தி­லேயே இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை அடுத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களை மதிய போசன விருந்­து­ப­சா­ரத்­திற்…

  5. யோஷித்த ராஜபக் ஷவிடம் இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜ­ப­க் ஷ­விடம் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று மூன்­றரை மணி நேரம் சிறப்பு விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர். செஞ்­சி­லுவை சங்­கத்­தினால் முன்னாள் முதற் பெண்­மணி ஷிரந்தி ராஜ­ப­க் ஷவின் 'சிரி­லிய சவிய' அமைப்­புக்கு வழங்­கப்­பட்டு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2015ஆம் ஆண்டு ஜன­வரி 20 ஆம் திகதி வரை அந்த அமைப்பின் கட்­டுப்­பாட்டில் இருந்த (WP) KA-0642 எனும் டிபண்டர் வாகனம் தொடர்பில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. குறித்த டிபண்டர் வாக­னத்தின் நிறம் மாற்­றப்­பட்­டமை தொடர்பில் ஏற்­பட்­டுள்ள சந்­தே­கங்­களை முன்­னி­று…

  6. கிளிநொச்சியை சூழும் அபாயம் : 815 பேருக்கு இதுவரை டெங்கு நோய்த்தொற்று கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறு அதிகரித்துள்ள நுளம்புகள் டெங்குநோயாளிகளைக் கடிக்கநேரிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிதீவிரமாக டெங்குநோய்த்தாக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வுப்பிரிவினர் எச்சரித்துள்ளனர். தை மாதத்திலிருந்து நேற்று வரையான 227 நாட்களில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் மொத்தம் 815 பேர் டெங்குகாய்ச்சலால் பீடிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவர்…

  7. ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவிலான பக்தர்கள் நல்லூர் முருகன் ஆலயத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் வெளிநாட்டு முருக பக்தர்களும் நல்லூரை நோக்கி படையெடுத்துள்ளனர். இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ள முருக பக்தர்கள் தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர். குறிப்பாக ஆண்கள் மேலாடையின்றி ஆலயத்திற்குள் சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர். இதேவேளை, அங்கு இடம்பெறும் பூஜைகளிலும் வெளிநாட்டவர்கள் ஆர்வமாகவும், பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாள…

  8. 20ஆம் திருத்­தத்தை எதிர்த்து 10 வழக்­கு­கள் தாக்­க­லா­கும் நாடா­ளு­மன்­றுக்கு திருத்­தம் வர முன்பே முடக்­கத் திட்­டம் நாடா­ளு­மன்­றத்­தில் கொண்­டு­வ­ரத் திட்­ட­மி­டப்­பட்­டுள்ள 20ஆவது திருத்­தச்­சட்ட வரை­வுக்கு எதி­ராக, உயர் நீதி­மன்­றத்­தில் 10 மனுக்­க­ளைத் தாக்­கல் செய்ய அர­சி­யல் கட்­சி­கள் மற்­றும் சிவில் அமைப்­பு­கள் திட்­ட­மிட்­டுள்­ளன. அனைத்து மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை ஒரே நாளில் நடத்­தும் வகை­யில் அர­ச­மைப்­பில் திருத்­தம் செய்­வ­தற்­கான 20ஆவது திருத்­தச்­சட்ட வரைவு முன்­வைக் கப்­பட்­டுள்­ளது. இதற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத் தில் மனுக்­க­ளைத் தாக்­கல் செய்­வ­தற்கு, பவ்­ரல் மற்­றும் கபே அமைப்­பு­கள் தயா…

  9. A-380 விமானம் இன்று முதல் சேவையில் உலகின் மிகப்பெரிய விமானத்தின் மூலம் விமான போக்குவரத்தில் ஈடுபட இன்று முதல் இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கமைய கட்டுநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்கும், மிகப்பெரிய விமானம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக அதன் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை மிகப்பெரும் பொருட் செலவில் புனரமைக்கப்பட்டது. அதற்கமைய உலகின் மிகப்பெரிய விமானமான A-380 என்ற விமானமே கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்றைய தினம் தரையிறங்கவுள்ளது. குறித்த விமானம் தனது விமான சேவையை பொதுவான முறையில் தொடர்ந்து மேற்கொள்ளும் என போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவர…

    • 14 replies
    • 1.3k views
  10. தமிழர்கள் ஏன் பொலிஸில் இணைய வேண்டும்; சி.வி விளக்கம் ow தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட கிழக்கு பகுதில் பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர் யுவதிகள் இணைந்து பணியாற்றுவதன் ஊடாக மொழி ரீதியிலான சிக்கலை தீர்த்துக்கொள்ள முடியுமெனவும் அவர் வலியுறுத்தினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையில இன்று சந்திப்பு ஒ…

  11. சக்தி டிவி செய்திகள் 15 08 2017 , 8PM

  12. மாகாணங்களின் கழிவு முகாமைத்துவ நடைமுறைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவுசெய்யப்படல் வேண்டும் – ஜனாதிபதி நாட்டில் ஏற்பட்டுள்ள கழிவுகளை அகற்றுதல் தொடர்பான பிரச்சினைக்கு அடுத்த வருடத்தில் நிலையான தீர்வொன்றினை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்படுவதுடன், இவ்வருட இறுதிக்குள் 09 மாகாணங்களிலும் கழிவு முகாமைத்துவத்திற்கான உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி நிறைவுசெய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை முறைமைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலின போதே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கினார். கொழும்பு மற்றும் அதன…

  13. பதிவு செய்யப்படாத மருத்துவனை வவுனியாவில் சுற்றிவளைப்பு!! வவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனை ஒன்று இன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அங்கிருந்த மருந்து வகைகளும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை எமது திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. மருந்துவகைகள் எவ்வாறானவை எனத் தெரியவில்லை. மருந்துகள் அனைத்தும் நீதிமன்றில் ஒப்படைக்கப்படும். மருந்துகள் சோதனைக்காக அனுப்பப்படும் என்று வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் குறிப்பிட்டார். இந்த வைத்தியசாலை ஹோமியோபதி சிகிச்சைகளை வழங்குகின்றது. மாத்தளையில் இருந்து வவுனியா வந்து சிகிச்சை வழங்கப்படுகின்றது …

  14. எதிர்ப்புக்களை எதிர்கொள்கிறார் வடக்கு முதலமைச்சர் முன்­னாள் போரா­ளி­கள் தொடர்­பாக வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்த கருத்­துக்­குப் பல்­வேறு தரப்­புக்­க­ளி­ட­மி­ருந்­தும் எதிர்ப்­புக் கிளம்­பி­யுள்­ளது. கூட்­ட­மைப்­பின் ஒரு பங்­கா­ளிக் கட்­சி­யான ரெலோ அமைப்­பின் சார்­பில் இதற்கு உட­ன­டி­யா­கவே கண்­ட­னம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அமைப்­பின் செய­லா­ள­ரான ந.சிறி­காந்தா இது தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு அனுப்பி வைத்­துள்ள செய்­திக்­கு­றிப்­பில், தமிழ் மக்­க­ளின் பேரா­த­ர­வு­டன் பத­விக்கு வந்த சி.வி.விக்­னேஸ்­வ­ரன், போரா­ளி­க­ளுக்கு எதி­ராக இவ்­வா­றான கரு­த்­துக்­க­ளைத் தெரி­வித்­துள்­ளமை ஏற்­று…

  15. புளுத் டுத் ஹெட் செட்டுடன் பரீட்சையில் மாட்டிய முஸ்லீம் மாணவி உயர் தர பரீட்சையை புளுத் டுத் உதவியுடன் எழுதிய முஸ்லீம் மாணவி கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் உள்ள முக்கிய பாடசாலை ஒன்றில் நேற்று (11) உயர்தர பரீட்சைக்காக முஸ்லீம் மாணவி ஒருவர் பாடத்திற்கு தோற்றி இருந்தார். இந்நிலையில் குறித்த மாணவி தனது உடலை முழுவதும் முஸ்லீம் கலாச்சார உடையுடன்(ஹபாயா) அணிந்து வந்திருந்தார். பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் சந்தேகத்திற்கிடமாக குறித்த மாணவியின் சத்தம் அடிக்கடி வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சிங்கள சகோதரரான பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் பொலிஸாரின் உதவியை…

  16. ஞானசார தேரருக்கு மீண்டும் அழைப்பு பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக, வடறுக விஜித தேரரால், கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, இது தொடர்பில் வாக்குமூலம் அளிக்க, ஞானசார தேரருக்கு, கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/ஞானசார-தேரருக்கு-மீண்டும்-அழைப்பு/175-202409

  17. 70ஆவது சுதந்திர தினம்...கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், இன்று (15) காலை கொண்டாடப்பட்டது. இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில், இன்று (15) காலை கொண்டாடப்பட்டது. (படப்பிடிப்பு: தமித் விக்கிரமசிங்க) http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/70ஆவது-சுதந்திர-தினம்/46-202397

  18. ‘கருத்து தெரிவிக்க முடியாது’...சி.வி. விக்னேஸ்வரன் - எஸ்.நிதர்ஷன் வட மாகாண அமைச்சரவை தொடர்பாக கேள்வியெழுப்பியபோது, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அது தொடர்பாகத் தற்போது கருத்துத் தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்தார். கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற யாழ். பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருத்து தெரிவித்தார். இதன்பின்னர், ஊடகவியலாளர்கள், வட மாகாண அமைச்சர்கள் தெரிவித்த கருத்துத் தொடர்பில் முதலமைச்சரின் கருத்தைக் கேட்ட போது, அவ்விடயங்கள் தொடர்பாக தற்போது கர…

  19. அர­சாங்க படி­வங்களை மும்­மொ­ழியில் அமைச்சர் மனோ ஆரம்­பித்து வைத்தார் (க.கமலநாதன்) இலங்­கையின் மொழிக்­கொள்கை, மும்­மொ­ழிக் ­கொள்கை ஆகும். மொழிச்­சட்டம், மும்­மொழி சட்­ட­மாகும். ஆகவே அனைத்து அர­சாங்க அலு­வ­லக படி­வங்­க­ளிலும் மூன்று மொழி­களும் இடம்­பெற வேண்டும். ஆனால், இது­பற்றி தொடர்ச்­சி­யான அறி­வு­றுத்­தல்கள் வழங்­கியும் மும்­மொ­ழி­க­ளிலும் அனைத்து அர­சாங்க அலு­வ­லக படி­வங்கள் அமை­வ­தில்லை. குறிப்­பாக தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்­கப்­ப­டு­வது இல்லை. இதை இனி அனு­ம­திக்க முடி­யாது. தமிழ் மொழி இப்­படி கைவி­டப்­பட முடி­யாது. மும்­மொழி மொழிச்­சட்டம் மீறப்­ப­டவும் முடி­யாது. எந்த ஒரு அதி­கா­ரியும் மொழிச்­சட்டம் தனக்கு தெரி­யாது என…

  20. ரவி கரு­ணா­நா­யக்க இரா­ஜி­னாமா விவ­காரம் விசா­ரணையின் பின்னரே இறுதித் தீர்­மானம் : பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­விப்பு (எம்.எம்.மின்ஹாஜ்) நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர் இரு அமைச்­சர்கள் இரா­ஜி­னாமா செய்­துள்­ளனர். எம்மால் முடி­யு­மான அள­விற்கு நல்­லாட்­சியை நாம் அமுல்­ப­டுத்தி வரு­கின்றோம். இதுவே நல்­லாட்­சிக்­கான ஆரம்­ப­மாகும். இனி தொடர்ந்து பய­ணிக்கும். மேலும் ரவி கரு­ணா­நா­யக்­கவின் இரா­ஜி­னாமா தொடர்பில் விசா­ர­ணைகள் முடிந்து பூர்த்­தி­யான முடிவு வந்த பின்னர் பரி­சீ­லனை செய்து இறுதி தீர்­மா­னத்தை அர­சாங்கம் எடுக்கும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். நல்­லாட்­சி­யையும் சிறப்…

  21. விஜயதாஸ ராஜபக் ஷவுக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்தால் அரசாங்கத்தை எதிர்ப்போம் (ஆர்.யசி) நீதி அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷவிற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வந்தால் தாம் அர­சாங்­கத்தை எதிர்க்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மூன்று பெளத்த பீடங்­களின் அனு­நா­யக்க தேரர்கள் தெரி­வித்­துள்­ளனர். நாட்­டையும் பௌத்­தத்­aதையும் அழிக்கும் சர்­வ­தேச சக்­தி­களும் அதற்கு துணை­போகும் இந்­நாட்டு சக்­தி­க­ளுமே இதற்கு பின்­ன­ணியில் உள்­ளன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அகில இலங்கை பெளத்த ஆலோ­சனை சங்­கத்தில் நேற்று இடம்­பெற்ற விசேட செய்­தி­யாளர் சந்­திப்பில் அவர்கள் இதனைக் குறிப்­பிட்­டனர். அஸ்­கி­ரிய பீடத்தின் அனு­நா­யக்க தேரர் ஆன­ம­டுவே தம்­ம­திஸ்ஸ தே…

    • 1 reply
    • 330 views
  22. புலி துப்பாக்கியுடன் எஸ்.எப் கைது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராகச் செயற்பட்ட, மிகமுக்கியமானவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும், ஆயுதத்தை விற்பதற்கு முயன்ற, இராணுவ விசேட படையணியின் (எஸ்.எப்) சார்ஜன்ட், கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுத் தயாரிப்பான எம்.எம். 9 ரக கைத்துப்பாக்கி மற்றும் ஆறு ரவைகளை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு முயன்றபோதே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொடை பிரிவு, குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவால், ராகம மத்துமகல பிரதேசத்தில் வைத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிப் போர் இடம்பெற்…

  23. தானும் குழம்பி மக்­க­ளை­யும் குழப்­பி­ய­டிக்­கி­றார் சுரேஷ் பொறு­மை­யி­ழந்த மாவை சாட்டை அடி அறிக்கை 16 ஈபி­ஆர்­எல்­எவ் அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தானும் குழம்பி மக்­க ளை­யும் குழப்­பு­கின் றார் என்று கடு­மை­யா கச் சாடி அறிக்கை விட்­டி­ருக்­கின்­றார் தமிழ் அர­சுக் கட்­சி யின் தலை­வர் மாவை சோ. சேனா­தி­ராசா. ‘‘அவர் மக்­க­ளை­யும் குழப்­பு­கின்­றார். அவ ருக்கு தனது செய்­தி கள் பத்­தி­ரி­கை­க­ளில் வரா­விட்­டால் ‘மண்டை’ பிளந்து விடும்­போ­ லும். பொய்ச் செய்­தி க­ளா­யி­னும் அவ ருக்கு மகிழ்ச்­சி­தான்’’ என்று அவர் …

    • 2 replies
    • 302 views
  24. எல்லை கிராமங்கள் நோக்கிய பணி

    • 2 replies
    • 159 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.