Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ’மாகாண சபை தொடர்பான சட்டத்திருத்தத்தை எதிர்க்க வேண்டும்’ - எஸ்.நிதர்ஷன் “மாகாண சபைகளை நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான புதிய சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுமாக இருந்தால், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்க வேண்டும்” என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். சுரேஸ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடாத்துவது என்ற பெயரில், மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவ…

  2. மைத்திரி, ரணில், ரவி சந்தித்துப் பேச்சு?! அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இன்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உடன் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாகக் கலந்துரையாடினர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை கூட்டதுக்குப் பின்னர் இந்த சந்திப்பு அரச தலைவர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறப்படுகின்றது. ரவி கருணாநாயக்க மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் என்று பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். http://newuthayan.com/story/17853.html

  3. மஹிந்தவும் நானும் இணைவோம் ; சம்பந்தன் (க.கமலநாதன்) எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர் . இந்த நாடு என்றும் பிளவுபடவும் கூடாது. எமது பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். எனவே அதனை புரிந்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சிபுரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் வினைச்சொற்கள் விபரித்தல் என்ற தலைப்பில் ஜுலம்பிட்டியே மங்கள தேரரினால் இன்று மேல்மாகாண காலாசார சதுக்கத்தில் இடம்பெற்றது இந்நிழ்வில் விசேட விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு…

  4. பதவி விலகமாட்டேன் முடிந்தால் நீக்கட்டும் நான் அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து வில­க­மாட்­டேன். முத­ல­மைச்­ச­ருக்கு அதி­கா­ரம் இருந்­தால் அதைப் பயன்­ப­டுத்தி என்னை நீக்­கட்­டும். அவர் நீதி­ய­ர­சர் என்­றால் நான் சட்­டத்­த­ரணி. என்­னைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­னால் என்ன செய்ய வேண்­டும் என்­பது எனக்­குத் தெரி­யும். இவ்­வாறு ஆணித்­த­ர­மா­கச் சவால் விட்­டி­ருக்­கி­றார் வடக்கு மாகாண போக்­கு­வ­ரத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன். வடக்கு மாகாண அமைச்­ச­ர­வையை முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப் போவ­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ ­ரன், கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளு­ட­னான கூட்­டத்­தில் தெரி­வி…

  5. வடக்கு மாகாண சபையைக் கலைக்கப் பரிந்துரையுங்கள் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்து வடக்கு மாகாண அமைச்­ச­ர­வையிலிருந்து தமிழ் அர­சுக் கட்சி ஒதுங்­கு­மா­யின், வடக்கு மாகாண சபை­யைக் கலைப்­ப­தற்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பரிந்­து­ரைக்கவேண்­டும் என எதிர்க் கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா கோரிக்கை விடுத்­துள்­ளார். வடக்கு மாகாண எதிர்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா இது தொடர்­பில் மேலும் தெரி­வித்­த­தா­வது: வடக்கு மாகா­ண­சபை மக்­கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்­ய­வில்லை. ஆளும் கட்­சி­யைச் சேர்ந்த 30 பேரும் ஒத்­தி­ருந்த போதே முத­ல­மைச்­ச­ரி­னால் எத­னை­யும் செய்­ய­மு­டி­ய­வில்லை. முத­ல­மைச்­சர் உட­ன­டி­யாக மதிப்­பார்ந்த முடிவை எடுக்க …

  6. யாழில் ஹாவா குழு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – காவல்துறை மா அதிபர் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஹாவா குழு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார். இந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இந்தக் குழுவுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய உறுப்பினர்கள் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். கைது செய்பய்பட்டவர்களில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் சிலர் உள்ளடங்குவதாகவும் இந்தக் குழுவினர் தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் பேணி வரும் உறவுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் மா அதி…

  7. கனடாவிலிருந்து வந்தவரைக் காணவில்லை கனடாவிலிருந்து, வல்வெட்டித்துறைக்கு குடும்பத்துடன் வந்த 19 வயதுடைய பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக இன்று (09) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். ஆதிகோயிலடி பகுதியில் உள்ள உறவினர்கள் ஒருவரின் வீட்டில் தங்கி நின்றபோது இரவு நேரத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கனடாவிலிருந்து-வந்தவரைக்-காணவில்லை/71-202081

  8. மனித உரிமை ஆணைக்குழுவில் துன்னாலை மக்கள் முறைப்பாடு - எஸ்.நிதர்ஷன் துன்னாலை, குடத்தனை பகுதியில் கைது செய்யப்பட்ட 42 பேரின் உறவினர்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று (09) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழச் சென்றவர்கள் மீது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, துன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் காவலரண், பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதேவேளை, கடலோரப் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு முகாம் திரும்பிய கடற்படையினர் மீது, வல்லிபுரம் மாவடிச் சந்தியில் வைத்து, சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தோர் தாக்குதல் மேற்கொண்டிர…

  9. வேலையற்ற பட்டதாரிகள் - முதலமைச்சர், ஆளுநர் சந்திப்பு - எஸ்.நிதர்ஷன், எம். றொசாந்த் வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வட மாகாண ஆளுநர் றெஜினோல் கூரே, யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கன் வேதநாயகம் ஆகியோரை இன்று (09) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். பட்டதாரிகளின் பணி நியமனம் தொடர்பாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இது தொடர்பாக வேலையற்ற பட்டதாரிகள் கருத்து தெரிவிக்கையில், “நாடாளாவிய ரீதியில் தேசிய கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி அமைச்சால் பட்டதாரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதில் 21 தொடக்கம் 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை விண்ண…

  10. சுஐப் எம் காசிம் `எமது பிள்ளைகள் பல அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமிழ் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இது எமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் நாங்கள் வாழும் கிராமத்தில் பாலர் பாடசாலை ஒன்றையும் அமைத்துத் தாருங்கள்` இவ்வாறு மன்னார் மறிச்சுக்கட்டிப் பிரதேசத்தில் சிங்கள கம்மான விஜயம் செய்த அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரிஷாட் பதியுதீன் ஆகியோரிடம் அந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் சிலாவத்துறை பிரதேசத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள வைத்தியசாலையின் தேவைகள், மற்றும் குறைப்பாடுகள் குறித்து அறிந்து கொண்ட அமைச்சர் ராஜித அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுத்த பின்னர் மறிச்சுக்கட்டிப் பிரதேசத்திற்கும் சென்றார். அங்கு வாழும் சிங்கள மக்களை …

    • 2 replies
    • 485 views
  11. வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது Share யாழ். கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸின் குற்றப் புலனாய்வு பிரிவினர் இவர்களைக் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 6ஆம் திகதி யாழ். கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே மூன்று பேர் கைத…

  12. கொழும்பில் விபுலானந்தர் அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இந்த நிகழ்வு, இன்றைய தினம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்கள், கல்விமான்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/religion/01/154477?ref=home-feed

    • 3 replies
    • 476 views
  13. வடக்கில் குற்றங்களை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் பிரிவு! – பூஜித் ஜெயசுந்தர On 32 mins ago Share யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றங்களைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அதிக அதிகாரங்களுடன் கூடிய விசேட பிரிவுகளின் ஊடாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இவ்வாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று கண்டிக்குச் சென்ற பொலிஸ்மா அதிபர் மல்வத்துப்பீட மகாநாயகரை சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டார். அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த சம்பவங்க…

  14. ரவிகரனிடம் விளக்கம் கேட்கிறார் முதலமைச்சர் வடக்கு மாகாண சபை­யின் முல்­லைத்­தீவு மாவட்ட உறுப்­பி­னர் ரவி­க­ர­னுக்கு எதி­ரா­கப் பொது அமைப்­புக்­கள் சுமத்­தி­யுள்ள நிதி மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விளக்­க­ம­ளிக்­கு­மாறு கேட்­டுள்­ளார் வட­மா­காண சபை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ ரன். வடக்கு மாகாண அமைச்­ச­ரவை மாற்­றம் தொடர்­பில் பர­ப­ரப்­பா­கப் பேசப்­பட்டு வரும் நிலையில், முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்கு அமைச்­சுப் பதவி கொடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்ற நிலை­யி­லுமே, முத­ல­மைச்­சர் மேற்­கண்ட நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளார். ரவி­க­ர­னுக்கு எதி­ராக அந்த மாவட்­டத்­தி­லுள்ள சில அமைப்­புக்­க…

    • 1 reply
    • 332 views
  15. வடமராட்சியில் ஒருவர் கைது வடமராட்சி அல்வாய்ப் பகுதியில் கல்லெறியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரொருவர் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. துன்னாலை இளைஞனின் படுகொலை சம்பவத்தின் பிரகாரம் பொலிஸாரின் வீடு, பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸாரன் வாகனம் என்பன பொதுமக்களால் தாக்குதலுக்குட்பட்டன. பொலிஸாரின் வாகனத்திற்கு கல் எறிந்த குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.…

  16. லலித் ஜெயசிங்கவின் பிணை மனு நிராகரிப்பு – 22வரை மறியல் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள, லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. லலித் ஜெயசிங்க இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதன்போது இவ்வாறு உத்தரவிடப்பட்டது. லலித் ஜெயசிங்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளால் பிணை கோரப்பட்டது. அதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆட்சேபம் தெரிவித்தது. லலித் ஜெயசிங்க பொலிஸ் தர வரிசையில் 4 தர வரிசையில் பதவி வகித்தார். அவரைப் பிணையில் செல்ல அனுமதித்தால் சாட்சியங்களிலும், சான்றுக…

  17. பிரேரணை மீது விவாதமில்லை முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­க­ளை­யும் விசா­ரணை செய்­யும் வகை­யில் அமைச்­சர்­கள் மீதான குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரிக்க மாகாண சபைத் தெரி­வுக்­கு­ழுவை அமைக்­கக் கோரும் பிரே­ரணை நாளைய அமர்­வில் எடுத்­துக் கொள்­ளப்­பட மாட்­டாது என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­மை­யு­டன் கலந்­தா­லோ­சித்த பின்­னரே பிரே­ர­ணையை எப்­போது விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­வது என்­பது தொடர்­பில் முடிவு எடுக்­கப்­ப­டும் என்று அறிய முடி­கின்­றது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் உள்­ளிட்ட 5 அமைச்­சுக்­க­ளி­லும் இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் நிர்­வாக முறை­கே­டு­கள், மோச­டி­கள் தொடர்­…

  18. அடுத்த அமைச்சர் யார் என ஆராய ரெலோ உயர் பீடம் மீண்டும்கூடுகிறது தமது கட்­சிக்குக் கிடைக்­கும் அமைச்­சுப் பத­வியை யாருக்கு வழங்­கு­வது என்­பது தொடர்­பில் புளொட்­டைத் தொடர்ந்து ரெலோ­வி­லும் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. இது தொடர்­பில் இறுதி முடிவு எடுப்­ப­தற்­காக அந்­தக் கட்­சி­யின் உயர் மட்­டக் குழு எதிர்­வ­ரும் 12ஆம் திகதி கூடி ஆரா­ய­வுள்­ளது. வடக்கு மாகாண அமைச்­ச­ர­வையை முழு­மை­யாக மாற்­றப் போவ­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அறி­வித்­தி­ருக்­கி­றார். ரெலோ அமைப்பு தமது கட்சி சார்­பாக அமைச்­ச­ர­வை­யில் ஏற்­க­னவே இடம்­பெற்­றுள்ள பா.டெனீஸ்­வ­ரனை நீக்­கு­மாறு கோரி­யி­ருந்­தது. அத்­தோடு அந்த…

    • 2 replies
    • 386 views
  19. இரா­ஜி­னாமா செய்­கிறார் ரவி கரு­ணா­நா­யக்க ? வெளி­வி­வ­கார அமைச்சர் பத­வி­யிலி­ருந்து இரா­ஜி­னாமா செய்­யு­மாறு அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு பிர­யோ­கிக்­கப்­படும் அழுத்­தங்கள் அதி­க­ரித்து வரு­கின்ற நிலையில் இன்னும் சில தினங்­களில் தனது பத­வியை அவர் இராஜி­னாமா செய்வார் என அரச தரப்பு வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. அதா­வது இரண்டு கட்­சி­க­ளுக்­கி­டை­யிலும் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை­மை கள், மற்றும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்­குள்ளே ஏற்­பட்­டுள்ள அமைச்சர் ரவி மீதான எதிர்ப்பு மற்றும் விமர்­ச­னங்கள் என்­ப­வற்றின் கார­ண­மாக அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வியை தற்­கா­லிக அடிப்­ப­டையில் இரா­ஜி­னாமா செய்வார் என தெரி­ய­வ­ரு­கி­றது. மேல…

  20. 'பேஸ்புக்' உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­களின் ஊடாக பயங்­க­ர­வா­திகள் ஒன்­றி­ணை­கின்­றனர் பேஸ்புக் உள்­ளிட்ட சமூக வலைத் தளங்­களைப் பயன்­ப­டுத்தி பயங்­க­ர­வா­திகள் மிக இல­கு­வாக ஒன்­றி­ணைந்து தமது நோக்­கங்­களை நிறை­வேற்றி வரு­கின்­றனர். இது இலங்­கைக்கு மட்­டு­மன்றி அனைத்து நாடு­க­ளுக்கும் பாரிய சவா­லாக உரு­வெ­டுத்­துள்­ளது என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்தார். இதனை முறி­ய­டிக்க உறு­தி­யான விசா­ரணைக் கட்­ட­மைப்பும், விரி­வான தகவல் பரிமாற்ற கட்­ட­மைப்பும் அவ­சியம். அதற்கு இன்­டர்போல் எனும் சர்­வ­தேச பொலிஸார் இலங்­கை­யுடன் கைகோர்த்து உதவுவர் என நம்­பு­கின்றேன் என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார். சர்­வ­தேச பொலி…

  21. யாழ்ப்பாண மாந­கர சபை­யி­ன் நிகழ்­வு­க­ளுக்கு சபை எல்லைக்குட்பட்ட உறுப்பினர்களையே அழைக்குமாறு முதலமைச்சர் பணித்தாரா? நாளைய அமர்­வில் கேள்வி எழுப்புவாராம் தவராசா யாழ்ப்­பாண மாந­கர சபை­யி­ன் நிகழ்­வு­க­ளுக்கு யாழ்ப்­பாண மாந­க­ர­சபை எல்­லைக்­குள் வாழும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு மட்­டும் அழைப்­பு அனுப்­பு­மாறு முத­ல­மைச்­சர் தனது அமைச்சு ஊடா­கப் பணித்­துள்­ளாரா?’ இவ்­வாறு மாகாண சபை­யின் நாளைய அமர்­வில், சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவராசா வாய் மூல கேள்­வி­யெ­ழுப்­ப­வுள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இது பற்றி மாந­கர சபைக்குத் தங்­கள் அமைச்­சின் ஊடாக எழுத்து மூல­மாக அறி­வு­றுத்­தல் வழங்­கப்­பட்­டதா? அவ்­வா…

  22. இளை­ஞர்­கள் கடத்­தல் 2008ஆம் மற்­றும் 2009ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில் கொழும்­பில் 11 இளை­ஞர்­கள் கடத்­தப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்­கள் தொடர்­பாக மேலும் 3 கடற்­படை அதி­கா­ரி­கள் கைது செய்­யப்­ப­ட­வுள்­ள­னர். இந்­தச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர் என்ற குற்­றச்­சாட்­டில், கடற்­ப­டை­யின் முன்­னாள் பேச்­சா­ளர் கொம­டோர் டி.கே.பி.தச­நா­யக்க கடந்த மாதம் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­ லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். இவ­ரி­டம் நடத்­தப்­பட்ட விசா ­ர­ணை­க­ளின் போதே, இந்­தக் கடத்­தல்­க­ளு­டன், தொடர்­பு­டைய மேலும் மூன்று கடற்­ப­டை­யி­னர் பற்­றிய விப­ரங்­கள் தெரி­ய­வந்­துள்­ளன. கொம­டோர் தச­நா­யக்க அர­சி­யல் ரீதி­யாக ச…

  23. புதிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக திலக் மாரப்­பன ? வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது அமைச்சுப் பத­வியை இரா­ஜி­னாமா செய்­யு­மி­டத்து புதிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக தற்­போ­தைய இரா­ஜாங்க அமைச்­சரும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தேசிய பட்­டியல் எம்.பி.யுமான திலக் மாரப்­ப­னவை நிய­மிப்­ப­தற்கு கட்­சியின் தலைமை தீர்­மா­னித்­துள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது. வெளி­வி­வ­கார அமைச்சுப் பத­வி­யா­னது நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து ஐக்­கிய தேசி­யக்­கட்சி வசமே இருக்­கி­றது. எனவே வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இரா­ஜாங்க அமைச்சர் திலக் மாரப்­ப­னவே நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு சாத்­தியம…

  24. வடக்கை அச்சுறுத்திய 'ஆவா' குறித்த இரகசிய தகவல்கள் வெளியாகின : பயங்கரவாத தடைச் சட்ட விதிகளின் கீழ் விசாரணை வடக்கை அச்சுறுத்தி வந்த ஆவா எனும் பாதாள உலகக் குழுவின் தற்போதைய தலைவனான நிஷா விக்டர் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (ரீ.ஐ.டி.) அவர்களை நேற்று மேலதிக விசாரணைகளுக்காக யாழ். பொலிஸாரிடம் கையளித்தனர். இதன்போது வாள், மோட்டார் சைக்கிள், கூரிய கத்தி, கைக்குண்டு பயன்படுத்தியமை மற்றும் வெளிநாட்டு தொடர்புகள், 2014 முதல் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புள்ளமை மற்றும் கடந்த ஆண்டும் குறித்த குழுவினர் பொலிஸாரை வெட்டியுள்ளமையும் போன்ற இரகசிய தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. இந் நிலையில் வடக்கு பிராந்தியத்துக்கு பொற…

  25. வித்தியா படுகொலை: விஜயகலா உள்ளிட்ட 2 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியா படுகொலையின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் தப்பிச்செல்ல உதவிபுரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.