ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையில் சீனா முழு அளவில் திருப்தி அடையவில்லை:- ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையில் சீனா முழு அளவில் திருப்தி அடையவில்லை என சீன அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை குறித்து இலங்கைக்கான சீனத் தூதரகத்திடம் சீன அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. பங்குகள் தொடர்பில் சீன அரசாங்கம் திருப்தி கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மானிப்பதற்கு சீன அரசாங்கம் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/archives/34850
-
- 0 replies
- 207 views
-
-
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமின்றி அவர்களின் பரம்பரைகளும் அங்கு மீள்குடியேறுவதற்கான உரிமையினை கொண்டிருக்கின்றனர்.. Madawala News 7/27/2017 11:43:00 PM NFGGஊடகப் பிரிவு முல்லைத்தீவு மாவட்ட முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற விடயங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தமிழ் தேசிய கூட்டமைப்பின்(TNA) தலைமைத்துவத்துடன் மேற்கொண்டது. இச்சந்திப்பில் TNA சார்பாக அதன் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்களும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ( பா.உ) அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், NFGG சார்பாக அதன் த…
-
- 5 replies
- 510 views
-
-
இலங்கைக்குக் கொடுத்ததும் மிச்சருப்பதும் என்ன? இந்திய-இலங்கை உடன்பாட்டில் (1987 ஜூலை) பிரதமர் ராஜீவ் காந்தி, அதிபர் ஜெயவர்தனே கையெழுத்திட்டு முப்பதாண்டுகள் ஓடிவிட்டன; இடையில் இரு நாடுகளின் உறவுகளையும் இரு இன மக்களுக்கு இடையிலான உறவுகளையும் பாதிக்கும் எத்தனையோ வரலாற்று நிகழ்வுகளும் நடந்து முடிந்துவிட்டன. இந்த உடன்பாட்டின் கதையே இரு நாடுகளின் வரலாற்றில் முக்கிய அங்கமாக இடம் பிடித்துவிட்டது. இந்த உடன்பாட்டுக்குப் பிறகு இலங்கையின் அரசியல் மாறிவிட்டதா? இதற்கான விடை ‘ஆம்’ – ‘இல்லை’ என்ற இரண்டுமாகும். 1987-க்குப் பிறகு இலங்கையில் நட…
-
- 1 reply
- 611 views
-
-
கோப்பாய் பொலிஸார் மீது வாள்வெட்டு!! – இருவர் படுகாயம் கோப்பாய் பொலிஸார் இருவர் இனந்தெரியாதோரின் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. கொக்குவில், பொற்பதிப் பகுதியிலேயே வாள்வெட்டுச் சம்பவம் நடந்துள்ளது. 10க்கும் மேற்பட்ட குழு ஒன்றே மோட்டார்சைக்கிள்களில் வந்து வாள்வெட்டை நடத்தியுள்ளது என்று கூறப்பட்டது. வாள்வெட்டில் படுகாயமடைந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். http://uthayandaily.com/story/15042.html
-
- 2 replies
- 1.3k views
-
-
பௌத்தத்தைத் திணிக்க அரசுக்கு உரிமையில்லை – வடக்கு முதல்வர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு, கிழக்கில் சகல மதங்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதே எமது கோரிக்கை. பௌத்தத்தை வடக்கு, கிழக்கில் திணிக்க எந்த அரசுக்கும் தார்மீக உரித்து கிடையாது – இவ்வாறு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை யாழ்.நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் அரசியல் ரீதியான முன்னேற்றங்கள் தறி கெட்டும், தடைபட்டும், தாமதப்பட்டும் இருக்கும் இந்த நேரத்தில் எமது சிந்தனைகளும் சிரத்தைகளும் சீராக அமைய வேண…
-
- 1 reply
- 319 views
-
-
கோஷ்டி மோதல்: இளைஞன் மீது வாள்வெட்டு -செல்வநாயகம் கபிலன் நவக்கிரி, மாணிக்கப்பிள்ளையார் கோவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர், இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம், நேற்று (29) இடம்பெற்றுள்ளது. புத்தூர் - மேற்கு நவக்கரி பகுதியைச் சேர்ந்த, ஞானேஸ்வரன் நிரோஜன் (வயது 22) என்ற இளைஞனே, வெட்டுக்காயங்களுக்கு இலக்கானார். சம்பவத்தில் படுகாயங்களுக்கு இலக்கான இளைஞன், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில்…
-
- 0 replies
- 341 views
-
-
தூய்மையற்ற அரசாங்கத்தில் நான் இருக்க மாட்டேன் – ஜனாதிபதி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தூய்மையற்ற அரசாங்கத்தில் நான் இருக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமக்கு தேவை என்றால் நாளையே புதிய அரசாங்கமொன்றை அமைக்க முடியும் எனவும், எனினும் குப்பையான தூய்மையற்ற அரசாங்கமொன்றை அமைக்கத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தூய்மையற்ற அரசாங்கம் என்பதனாலேயே தாம் கடந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறியதாக தெரிவித்த அவர் தற்போது இருக்கும் அரசாங்கமும் தூய்மையற்றது என்றால் அதிலிருந்தம் வெளியேற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://globaltamilnews.net/archives/34646
-
- 1 reply
- 387 views
-
-
வியக்கவைக்கும் தமிழ் மாணவனின் கண்டுபிடிப்பு - படங்கள் இணைப்பு வத்தேகம பாரதி தமிழ் மாகாவித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்விகற்கும் 13 வயதுடைய மாணவனொருவன் புதிய வகையான முச்சக்கர வண்டியொன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். விஷ்ணுதர்சன் என்ற தமிழ் மாணவனே குறித்த முச்சக்கர வண்டியை தாயாரித்துள்ளார். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட் முச்சக்கரவண்டியானது எவ்வித எரிபொருளோ, மின்சக்தியோ அன்றி முற்றுமுழுதாக சூரியசக்தியில் இயங்கக்கூடிய ஆற்றல் உடையது என்பது இதன் முக்கிய அம்சமாகும். Tags http://www.virakesari.lk/article/22481
-
- 6 replies
- 1.7k views
-
-
தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை கிளைக் கூட்டம் தமிழரசுக் கட்சியின் பருத்தித்துறை கிளைக் கூட்டம் இன்று தமிழரசுக் கட்சி பருத்தித்துறைக் கட்சி அலுவலகத்தில் தொகுதிகிளைத் தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பருத்தித்துறை தொகுதிச் கிளைச் செயலாளர் பி.ஜி.தங்கவேலு, ”15 வருடத்திற்கு முன்னர் நம்மிடத்திலிருந்த ஒற்றுமை தற்போது இல்லை. கட்சிக்காக பாடுபடுபவர்களுக்கு கட்சிக்கான உதவிகள் கிடைப்பதில்லை.எமது கட்சி அர்ப்ப சந்தோசத்துக்காக கிடைக்கபபோகும் உரிமைகளை மட்டும் கருத்தில் கொள்ளாது தமிழர்களின் உரிமையை வெல்லுவது எப்படி என்ற இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றோம்”.என்று தெரிவித்தார். இக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்…
-
- 0 replies
- 257 views
-
-
நீதிபதி மீதான சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது – வடக்கு ஆளுநர் குரே யாழ்ப்பாண மேல்நீதிமன்ற நீதிபதியைக் கொலை செய்யும் திட்டத்துடனேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். ஜீ.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையில் கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 9ஏ பெறுபேறு பெற்ற மாணவர்களக் கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பிராந்திய இராணுவத்தினர் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ரெஜினோல்ட் குரே இவ்வாறு…
-
- 0 replies
- 366 views
-
-
15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது (ஆர்.யசி) அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை அடுத்த 99 ஆண்டுகளுக்கு சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும் இருநாட்டு துறைமுக ஒப்பந்தம் இன்று காலை கைச்சாத்திடப்பட்டது. அடுத்த 99 ஆண்டுகளுக்கான குத்தகையை சீன நிறுவனமான சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது. இன்று காலை 10. 43 மணிக்கு இலங்கையின் துறைமுக அதிகார சபையின் தலைவர் பராக்கிரம திசாநாயக மற்றும் சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனத்தின் உப தலைவர் ஹு ஜியான்ஹு ஆகியோர் துறைமுக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். தென் இலங்கையின் பிரதானமான…
-
- 6 replies
- 591 views
-
-
மாகாண சபை உறுப்பினர்களுக்கு 75,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு சகல மாகாண சபை உறுப்பினர்களுக்குமான தொலைபேசி கொடுப்பனவாக மாதாந்தம் 25,000 ரூபாவும் அலுவலகமொன்றை நடத்திச்செல்ல 50,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமேல் மற்றும் தென் மாகாண சபைகளின் உறுப்பினர்களுக்கு தற்போதும் தொலைபேசி கொடுப்பனவாக 25,000 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. மாகாணசபை உறுப்பினர்கள் அலுவலகத்தை நடத்திச் செல்ல 50,000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள போதும் கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளில்…
-
- 0 replies
- 349 views
-
-
சட்டிக்குள் இருந்து தவறி அடுப்புக்குள் விழும் கதையே சம்பந்தனுக்கு மாற்றீடு வவுனியா நேற்று நடந்த கலந்துரையாடலில் கூறினார் புளோட் உறுப்பினர் லிங்கநாதன் சம்பந்தனுக்கு எதிராக இன்னொருவரைக் கொண்டு வருவது என்பது, சட்டிக்குள்ளிருந்து தவறி அடுப்புக்குள் விழுந்த கதையாகவே முடியும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுள் ஒன்றான புளொட் அமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார். தமிழ் மக்களைப் பொறுப்பேற்பது யார் என்ற தலைப்பில் வவுனியாவில் நேற்றுக் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்…
-
- 0 replies
- 248 views
-
-
கூட்டமைப்பு காட்டும் சின்னத்துக்கு வாக்கிடும் நிலை இனிக் கிடையாது பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் சிவசக்தி ஆனந்தன் எம்.பி. கூறுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டுகின்ற ஆளுக்கு, – சின்னத்துக்குத்தான் வாக்களிப்பது என்ற நிலமை இனிமேல் இல்லை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ். நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் தெரிவித்தார். ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியில் வந்தால் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று எல்லோருக்கும் பயம் இருக்கின்றது. அதைவிட, தேர்தலில் எங்கள் கட்…
-
- 0 replies
- 339 views
-
-
காதைக் கிழித்து தோட்டை பிடுங்கினர்; அராலியில் சம்பவம் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளையர் குடும்பத் தலைவரையும் அவரது மனைவியையும் கட்டி வைத்து வாய்க்குள் துணி திணித்துப் பல பவுண் நகைகளைத் திருடினர். போதாதென்று குடும்பப் பெண்ணின் காதுகளைக் கிழித்துத் தோடுகளைப் பிடுங்கிச் சென்றனர். குருதிப் பெருக்கால் பெண் மயங்கினார்.காலையில் பால் கொண்டு சென்றவரே அவர்களைக் கண்டு வைத்தியசாலையில் சேர்த்தார்என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மோசமான சம்பவம் அராலி வட்டுக்கோட்டையில் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பத் தலைவரும் தலைவியும…
-
- 0 replies
- 430 views
-
-
காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாக்கும் சட்டவரைவு குறித்து கூட்டமைப்பு விளக்கம் “காணாமற்போனோர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் கடத்தியவர் யார்? என்பது கண்டறியப்பட்டால், அரசு (சட்டமாஅதிபர்) அவர்களுக்கு எதிராக பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்படுதல் குற்றமாகும் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய முடியும்” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். “காணாமற்போனோர் அலுவலகத்தால் முற்றுமுழுதான தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த அலுவலகத்தில் மிகச் சிறந்த பொறிமுறை…
-
- 0 replies
- 144 views
-
-
பொலிஸ் வேடத்தில் வடக்கு ஆளுனர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே பொலிஸ் சீருடையில் தரித்து ஆவண படத்தில் நடித்துள்ளார். யாழில்.உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று சனிக்கிழமை காலை ஆவணப்படம் ஒன்றிற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. குறித்த ஆவணப்படத்தில் பொலிஸ் கதாப்பாத்திரம் ஏற்றுவடமாகாண ஆளூநர் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. http://globaltamilnews.net/archives/34703
-
- 4 replies
- 446 views
-
-
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு சீட்டுக்களை விற்பனை செய்தன் மூலம் கிடைத்த ஆயிரத்து 95 கோடி ரூபாவை தம்புள்ளை ரன்கிரி விகாரையின் முன்னாள் பொறுப்பாளர் இனாமலுவே சுமங்கள தேரர் கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தம்புள்ள ரன்கிரி விகாரையின் தற்போதைய பொறுப்பாளர் கொடகம மங்கள தேரர் இது குறித்து அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு அறிவித்தள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை விகாரைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவுச் சீட்டுக்களை விற்பனை செய்தன் மூலம் கிடைத்த ஆயிரத்து 95 கோடி ரூபாவை முன்னாள் பொறுப்பாளர், மத்திய கலாச்சார நிதியம், தொல்பொருள் திணைக்களம் மற்றும் தம்புள்ளை விகாரையின் அபிவிருத்தி நிதியம் ஆகியவற்றில் வை…
-
- 1 reply
- 427 views
-
-
நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சிங்களவர்களின் ஆதிக்கமும், தமிழர்களின் மீதான அடக்குமுறைகளும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டு வந்தது. அன்றிருந்த சிங்கள அரசாங்கங்கள் இது சிங்கள நாடு என்று நிரூபிக்கும் வண்ணம் பல சட்ட திட்டங்களை காலத்துக்கு காலம் அமுல்படுத்திக்கொண்டே வந்தார்கள். இதனை எதிர்த்துவந்த சிறுபாண்மை சமூகங்களை பல வழிகளிலும் சிங்கள ஆட்சியாளர்கள் நசுக்கியே வந்தார்கள் என்பது வரலாறாகும். இந்த அத்துமீறல்களை செய்யும் இலங்கை அரசாங்கத்தை எந்தநாடுகளும் அந்தநேரம் தட்டிக்கேட்க முன்வரவில்லை,அன்று இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களின் வெளிநாட்டுக் கொள்கைகளைத்தான், அன்று இலங்கை பிரதமராக இருந்த சிறிமாவோ அம்மையார் அவர்களும் பின்பற்றி வந்தார்கள்,அதன் காரணமாகவே அன்று இலங…
-
- 7 replies
- 824 views
-
-
இந்தியாவுடனான உறவு இலங்கையை பாதிக்காது இந்தியாவுடன் ஆழமான பொருளாதார உறவுகள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது. இது நாட்டுக்குப் பாதகமாக இருக்காது என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன் தினம் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர், திருகோணமலைத் துறைமுக எண்ணெய்க் களஞ்சியத்தை இந்திய- இலங்கைக் கூட்டுக் குழு ஆய்வு செய்யும். தொழிற்சங்கங்களுடனும் கூட ஆலோசிக்கப்படும். இந்தியாவுடன் ஆழமான பொருளாதார உறவுகள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது. இது நாட்டுக்குப் பாதகமாக இருக்காது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்…
-
- 1 reply
- 354 views
-
-
சக்தி டிவி செய்திகள் 29th July 2017, 8PM
-
- 0 replies
- 387 views
-
-
கொழும்பு துறைமுகத்தில் சவப்பெட்டி எரித்து ஆர்ப்பாட்டம் கொழும்பு துறைமுக ஊழியர்கள் சீனாவுடனான ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சவப்பெட்டியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அம்பாந்தோட்டை துறைமுக உரித்தை 99 வருடங்களுக்கு சீனாவிற்கு கையளிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தத்திற்கு கொழும்பு துறைமுக ஊழியர்கள் சவப்பெட்டியை எரித்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/article/22487
-
- 1 reply
- 641 views
-
-
சவால்களுக்கு மத்தியில் சீனா - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகியது நீண்டநாள் இழுப்பறி மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் காணப்பட்ட அம்பாந்தோட்டை அனைத்துலக துறைமுக திட்டத்தின் ஒப்பந்தம் இன்று சனிக்கிழமை காலை கைச்சாத்திடப்பட்டது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. http://www.virakesari.lk/article/22480
-
- 1 reply
- 407 views
-
-
வடக்கில் பொருளாதார ரீதியான கட்டமைப்பினை மேன்படுத்த ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளது:- வடக்கில் பொருளாதார ரீதியான கட்டமைப்பினை மேன்படுத்த ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார் வடக்கில் யுத்தத்தினால் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் பொருளாதார ரீதியான கட்டமைப்பினையும் அண்மைகாலமாக மீள்குடியேறிய மக்களின் பொருளாதார ரீதியான தன்மையினையும் மேம்படுத்த பல்வழியிலான செயற்றிட்டங்களை முன்னேடுக்க ஜேர்மன் அரசாங்கம் எதிர்பார்க்கின்றதென இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஐர்ன் ரோட் தெரிவித்தாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். …
-
- 1 reply
- 229 views
-
-
மீண்டும் 2017ஆம் ஆண்டிற்கானயாழ் இந்துபழையமாணவர்களின் கல்விக்கான ஓட்டம் (Race for Education) ஜூலை 29இல்:- தமிழ் பேசும் மாணவர்களின் கல்விவரலாற்றில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வகிபாகம் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அந்தவகையில் யாழ் இந்துவின் பழையமாணவர்களினால் கடந்த 2015 தொடக்கம் இந் நிகழ்ச்சித் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் வடமத்தியமாகாணங்களைச் சேர்ந்ததமிழ் மொழி மூல க.பொ.தசாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கணிதபாடதேர்ச்சியைஉயர்த்தும் நோக்குடன் இத் திட்டம் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உயர் தரம் கற்கும் வாய்ப்பில் கணிதபாடச் சித்தியின் முக்கியத்துவம், உயர் …
-
- 2 replies
- 457 views
-