ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143353 topics in this forum
-
மாற்றுத் தலைமைப் பேச்சு பேரினவாதத்துக்கு வாய்ப்பு ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்க வேண்டாம் என்கிறார் சித்தார்த்தன் தமிழர் தரப்பில் மாற்றுத் தலைமை அல்லது மாற்று அணி பற்றி இப்போதைய சூழலில் பேசுவதானது, சிங்களப் பேரினவாத தரப் புக்களுக்கே வாய்ப்பாக அமைந்துவிடும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாற்றுத் தலைமை ஏற்கவேண்டும். அவர் மறுத்தால் மற்றொரு மாற்றுத் தலைமை உருவாகும் என்று சாரப்பட, கூட்டமைப்பின் மற்றொரு பங்காளிக் …
-
- 0 replies
- 233 views
-
-
மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம்? மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் இராணுவத் தளபதி வசந்த கரன்னாகொட அண்மையில் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் எதிர்வரும் வாரங்களில் மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக் கூடும் என கொழும்பு ஊடகமென்று தகவல் வெளியிட்டுள்ளது. கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பீ. தசநாயக்க 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் மேலும் படையதிகாரிகள் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது …
-
- 0 replies
- 241 views
-
-
அரசின் உரிமை மீறல்களினால் நானே அதிருப்தியில் உள்ளேன் கைதான புலனாய்வாளர்களை சந்தித்த பின்னர் மகிந்த தெரிவிப்பு On 8 mins ago நாட்டின் தற்போதைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நானே கடும் அதிருப்தியில் உள்ளேன். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்றுத் தெரிவித்துள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் தரப்பின் புலனாய்வாளர்களை, முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று நேரில் சென்று சந்தித்தார். சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டை மீட்ட பாதுகாப்புத் தரப்பினர் இப்போது கைது ச…
-
- 0 replies
- 266 views
-
-
கைதான பிரதிப் பொலிஸ் மா அதிபரை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து!! வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவைக் கொழும்பில் இருந்து ஊர்காவற்றுறைக்குக் கொண்டு சென்ற வாகனம் ஊர்காவற்றுறைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று அதிகாலையில் 5 மணியளவில் நடந்துள்ளது. வீதியோர மைல் கல்லுடன் மோதியே வாகனம் விபத்துக்குள்ளானது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனம் சேதமடைந்தது. புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பத்தின் முக்கிய சந்தேகநகரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவினார் என்று வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 474 views
-
-
அரசியல்வாதி ஒருவரும் எஸ்.ஐயும் கைதாகலாம்! புங்குடுதீவு மாணவி கொலை வழக்குத் தொடர்பில் அரசியல்வாதி ஒருவரும், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கைதாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய லலித் ஏ.ஜெயசிங்க நேற்றுக் கொழும்பில் கைது செய்யப்பட்டார். அவர் குற்றப் புலனாய்வுத் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார். அவரிடம் மேலதிக விசாரணை நடைபெறுகின்றது. கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவினார் என்றே அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்…
-
- 0 replies
- 361 views
-
-
பிரதிப் பொலிஸ்மா அதிபர் விளக்கமறியலில் 8 புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சம்பத்தின் முக்கிய சந்தேகநகரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரின் விசாரணையின் பின்னர் நேற்று மதியம் அவர் கைது செய்யப்பட்டார். ஊர்காவற்துறை நீதிவானின் இல்லத்தில் இன்று காலை அவர் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். அவர் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்.…
-
- 0 replies
- 314 views
-
-
சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட 110 வர்த்தக நிலையங்கள் ; 19 வர்த்தகர்கள் மீது வழக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட 110 வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு 19 வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார். மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் திணைக்கள அதிகாரிகளினால் நேற்றுமுன்தினம் இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்தார். நிறை குறைவாக பொதியிடப்பட்ட அரிசியை விற்பனை செய்தல், சட்டவிரோதமான முற…
-
- 0 replies
- 236 views
-
-
யார் வெளியேறினாலும் அரசு தொடர்ந்து இயங்கும் யார் வெளியேறினாலும் தேசிய அரசாங்கத்தை தேசிய அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரை ஆட்சியை கொண்டு நடத்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐ.தே.கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நேற்று முன்தினம் 14 ஆம் திகதி மாலை அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இவ்வருடம் இடம்பெறவுள்ள ஐ.தே.கட்சியின் 70 ஆம் ஆண்டு பூர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடுவது தொடர்பாக செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.நாட்டுக்கு திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்திய 40 வருடங்கள் பூ…
-
- 0 replies
- 255 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பொது செயலாளருமான கௌரவ. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பங்குபெறும் "அதிர்வு" நேரடி அரசியல் கலந்துரையாடல்.
-
- 2 replies
- 366 views
-
-
1981- மொத்த சன தொகை 106,940. அதில் முஸ்லிம்28,464. அதாவது 26.62% (தமிழர் 68,178) 2012- மொத்த சன தொகை 99,051. அதில் முஸ்லிம்16,087 அதாவது 16.24 % (தமிழர் 80,962) 2015- மொத்த சன தொகை 161,604. அதில் முஸ்லிம் 69,769 அதாவது 43.17 %. ( தமிழர் 90,764) அதாவது 1981 இல் கிட்டதட்ட 1/4 பங்காக இருந்த முஸ்லிம்கள் 34 வருடங்களில் கிட்டதட்ட அரைவாசியாக உயர்ந்து உள்ளது. 34 வருடங்களில் (1981 - 2015) மன்னார் மாவட்ட சனதொகை வளர்ச்சி - 51% மன்னார் மாவட்ட தமிழர் சனதொகை வளர்ச்சி - 33 % மன்னார் மாவட்ட முஸ்லிம் சனதொகை வளர்ச்சி - 145 % (1981,2012 தரவுகள் இலங்கை புள்ளி விபர திணைகளத்திடம் இருந்தும் 2015 தரவுகள் வடமாகாண சபை …
-
- 0 replies
- 411 views
-
-
புதிய அரசமைப்பு மேலும் தாமதமாகுமா? புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சி சவாலைச் சந்தித்திருக்கிறது. மகாநாயக்கர்களிடம் இருந்தும் பிக்குகளிடம் இருந்தும் அதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. புதிய அரசமைப்பு ஒன்று தேவையில்லை, அரச தலைவர் முறைமையை ஒழிக்கத் தேவையில்லை , நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையையும் பௌத்த மதத்துக்கு வழங்கப்படும் முன்னுரிமையையும் மாற்றத் தேவையில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்கள். தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் அரசமைப்புத் திருத்தம் ஒன்றே போதும் என்றும், அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் புதிய அர…
-
- 0 replies
- 231 views
-
-
மன்னார் இலங்கைத்தீவின் நுழைவாயில் என்று அழைக்கப்படுவது வழமை; இலங்கைக்கு வருகை தந்த சிங்களவர்களும், தமிழர்களும், அராபியர்களும் ஒல்லாந்தர், போர்த்துகீசர், ஆங்கிலேயர் எனப் பலரும் மன்னார் மார்க்கமாகவே இலங்கைக்குள் நுழைந்திருக்கின்றார்கள் என்பது வரலாறு. மாந்தை என்றும் குறித்த பிரதேசம் அழைக்கப்படுகின்றது. மன்னார் தீவுப்பிரதேச நிலப்பரப்பில் எருக்கலம்பிட்டி தாராபுரம், புதுக்குடியிருப்பு, கரிசல், தலைமன்னார் போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்றார்கள். இவ்வாறான ஒரு பிரதேசமே கரிசல் என்றும் வழங்கப்படுகின்றது, இங்கு பெரிய கரிசல், சின்னக் கரிசல் என்று இரண்டு கிராமங்கள் இருக்கின்றன, இங்கு கிஸிற்த்தவ மக்களும் முஸ்லிம் மக்களும் மிகவும் அந்நியோன்யமாக பல நூற்றாண்டு கா…
-
- 0 replies
- 603 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (15-07-2017)
-
- 0 replies
- 635 views
-
-
தமிழரசுக் கட்சி மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறது: தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை நீடிக்கின்றதா? இலங்கை தமிழரசுக் கட்சி ஏனைய கட்சிகளை உதாசீனம் செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், புளொட் எனப்படும் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சி தமது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார். மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அந்தக் கருத்தினை வெளியிட்ட…
-
- 1 reply
- 230 views
-
-
சர்வதேசத்தின் பொறுமைக்கும் எல்லையுண்டு : ஐ.நா.வின் விசேட நிபுணர் பென் எமர்சன் எச்சரிக்கை இலங்கை அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் செயற்பாட்டில் எவ்விதமான முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கின்றது. முன்னேற்றமானது தாமதமடைந்துள்ளது என்பதுடன் அந்த நடவடிக்கை களரீதியாக நிறுத்தப்பட்டுவிட்டது என்றே கூறவேண்டும். தற்போதைய கள நிலைமையை பார்க்கும் போது அரசாங்கம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் நீதியை நிலைநாட்டும் என எதிர்பார்ப்பது கடினமாக உள்ளது. இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் பொறுமைக்கும் எல்லை இருக்கின்றது என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பயங்கரவாதத்தை ஒடுக…
-
- 4 replies
- 547 views
-
-
கூட்டமைப்பும் ஏனைய கட்சிகளுக்கும் சிங்களத்திற்கு விலைபோய்விட்டனர்.போரில் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி தெரிவிப்பு. https://www.tamilnet.com/
-
- 3 replies
- 361 views
-
-
மேற்குலக நாடுகளின் தலையீட்டுடனான அரசியலமைப்புக்கு அனுமதிக்க முடியாது நேர்காணல்: லியோ நிரோஷ தர்ஷன் படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார் புதிய அரசியலமைப்பை எமக்கு விரும்பியவாறு செய்துகொண்டால் அதில் பிரச்சினை இல்லை. மேற்குலக நாடுகளின் தலையீடுகள் ஜெனீவாவில் பேசப்படுகின்ற விடயங்கள் மற்றும் ஜீ.எஸ்.பி. சலுகைக்காக விதிக்கப்படுகின்ற நிபந்தனைகள் இவற்றை மையப்படுத்தி புதிய அரசியலமைப்பிற்கு அனுமதியளிக்க முடியாது. ஆகவே ஒற்றையாட்சி மற்றும் பௌத்த முன்னுரிமை இவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்போ அல்லது திருத்தமோ கொண்டுவரப்பட்டால் அதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்…
-
- 3 replies
- 312 views
-
-
மொழியுரிமை மீறல் தொடர்பில் முறைப்பாடு செய்ய சென்ற இளைஞன் – முறைப்பாட்டை ஏற்க மறுத்த காவற்துறை:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- மொழியுரிமை மீறல் தொடர்பான முறைப்பாட்டினை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ள முடியாது என கோப்பாய் காவல் நிலைய காவற்துறையினர் முறைப்பாட்டினை ஏற்காது முறைப்பாட்டாளரை திருப்பி அனுப்பி உள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , திருநெல்வேலி சந்தியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை கடமையில் இருந்த கோப்பாய் காவல் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி வீதியில் சென்ற இளைஞர் ஒருவரை மறித்து சாரதி அனுமதி பத்திரத்தை பெற்று சிங்கள மொழியில் ஏசியுள்ளார். குறித்த இளைஞர் தனக்கு சிங்கள மொழி தெரியாது எனவும் ,…
-
- 1 reply
- 276 views
-
-
வீடுகளுக்குள் புகுந்து கும்பல் அடாவடித்தனம் ஈச்சமோட்டையில் நேற்றிரவு பயங்கரம் 4 பேர் வைத்தியசாலையில் யாழ்ப்பாணம், ஈச்சமோட்டையில் நேற்றிரவு 2 வீடுகளுக்குள் புகுந்த அடாவடிக் கும்பல் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆவாக் குழுவுடன் தொடர்புடையவர்களே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தினர் என்று பொலிஸார் குற்றஞ்சாட்டினர். யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை குளத்தடிப்பகுதி யில் உள்ள வீடு ஒன்றுக்குள் நேற்றிரவு 8.30 நுழைந்த அடாவடிக் கும்பல் அங்கு இருந்தவர்களை தாக்கி…
-
- 1 reply
- 346 views
-
-
எம் தேசத்தை பாலைவனமாக்க அனுமதியோம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு பகுதியில் பாரியளவிலான வன அழிப்பை மேற்கொண்டு, இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என இளைஞர் அணி குறிப்பிட்டுள்ளது. இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்த கோரி இளைஞர் அணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏற்கனவே மன்னாரில் வில்பத்து, வவுனியாவில் பம்பைமடு, முல்லைத்தீவில் குமாரபுரம் அடர் வனங்கள் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்குடன் அழிக்கப்பட்ட வேளையில் இன நல்லிணக்கம் கருதி நாம் அனைவரும் அமைதி காத்திருந்தோம். ஆனால் இப்போது நிலமை எல்லை மீற…
-
- 6 replies
- 893 views
-
-
ஆடத் தெரியாதவர்களுக்கு மேடை கோணல் கதையைப் போன்று அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைக்கின்றது – மஹிந்த இலங்கையின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாணந்துறை பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கான ஏதுவாக மஹிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆடத் தெரியாதவர்களுக்கு மேடை கோணல் என்ற கதையைப் போன்று அரசாங்கம் தனது இயலாமையை மூடி மறைத்துக் கொள்ள பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltami…
-
- 0 replies
- 172 views
-
-
ஐநா விசேட பிரதிநிதி ராஜதந்திரமற்றவர் – இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்படுகின்றார் – நீதி அமைச்சர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதியின் நடவடிக்கைகள் குறித்து நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு அண்மையில் சென்றிருந்த பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எம்மர்சன் ராஜதந்திரமற்றவர் எனவும், தகுதியற்றவர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஓர் இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்பட்டதாகவும் அது விரும்பத்தக்க ஒன்றல்ல எனவும் அவர் குற…
-
- 0 replies
- 195 views
-
-
தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைந்தால் ஆதிக்கத்தினை கைப்பற்ற முடியும் தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து எமது ஆதிக்கத்தினை செலுத்தினால், பொலிஸ் அதிகாரத்தினை நாம் கையில் எடுக்க முடியும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பொலிஸ் சேவைக்காக 500 விண்ணப்பங்கள் உள்ளன. அவற்றில் இணைந்துகொள்வதற்கு எமது தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கும், வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முதலமைச்சர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை; (14) சந்திப்பு இடம்பெற்றது. அந்த சந்திப்பின் போது, அண்மையில், மணற்காட்டில் சட்டவிரோத மண…
-
- 7 replies
- 580 views
-
-
கோணேஸ்வரத்தில் மான்களை பாதுகாக்க வழிதான் என்ன? போர்த்துக்கேயரால் துவம்சம் செய்யப்பட்ட போதும் ஆலய வளாகம் அதன் புறத்தேயுள்ள முற்றவெளி மைதானம் முழுவதும் சோலைகளும் மரங்களும் விருட்சங்களும் விரவிக் கிடந்தன. இவற்றை தமது இருப்பகங்களாகக்கொண்டுதான் ஆயிரக்கணக்கான மான்கள், மந்திகள், பறவை கள், பட்சிகள் வாசம் செய்தன. கோட்டை வாசலிலிருந்து நடந்து செல்லும் பக்தர்களுக்கு பந்தல் அமைத்தது போல் காணப்படும் விருட்சங்கள், இலந்தை மரங்கள், ஆல, அரச மரங்கள், கொடிகள், செடிகள், பற்றைகள், புதர்கள் என மண்டிக்கிடந்த ஆலய வளாகம் ஒரு காலத்தில் சரணாலயம் போல் காணப்பட்டது. மான்களும் மந்திகளும் ஓடித் திரிந்து, பறவைகளும் பல்லு யிர்கள…
-
- 2 replies
- 529 views
-
-
42 இந்திய படகுகளை விடுவிக்குமாறு உத்தரவு இலங்கை வசமிருக்கும் 42 இந்திய மீன்பிடி படகுகளை விடுதலை செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015 பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் நவம்பர் 10 ஆம் திகதிவரையான காலப்பகுதியினுள் கைப்பற்றப்பட்ட குறித்த 42 படகுகளையும் விடுவிக்குமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை வசமுள்ள இப்படகுகள் விடுவிக்கப்பட்டுள்ள இந்திய கடற் பாதுகாப்பு படையினலர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. http://metronews.lk/?p=10182
-
- 0 replies
- 181 views
-