Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் தொடரும் அதிசயம் ; கொழும்பிலும் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம் பழம் நுவரெலியாவை தொடர்ந்து முதன் முறையாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலுள்ள பேரீச்ச மரமும் பூத்து காய்த்துள்ளமை பார்ப்பவர் கண்களை அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளது. இவ்வருடம் நாட்டில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாகவே இவை காய்க்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது என ரயில் நிலையத்தில் பணிப்புரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். Tags http://www.virakesari.lk/article/21731

    • 7 replies
    • 2.1k views
  2. இராவணனின் மாளிகையை பார்க்க நிலத்திற்கு கீழ் 3000 அடி வரை சென்ற தேரர் ; பேஸ்புக் பதிவில் வெளியிட்ட தகவல் இராமாயண வரலாற்றில் புகழ் பெற்ற இலங்கையின் மூத்த மன்னனும் மூத்த தமிழ்க் குடியின் தலைவனுமான இராவணனின் மாளிகை ஒன்று கற்குகை ஒன்றினுள் அமைந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், முதல் முறையாக பௌத்த தேரர் ஒருவர் அங்கே சென்று திரும்பி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அந்த தேரர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவென்றை பதிவேற்றம் செய்துள்ளார். இந்த சுரங்கப் பாதையானது பாரிய அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ளதனால் அந்தப் பிரதேச மக்களின் உதவி இல்லாமல் அங்கே செல்ல முடியாது. இருள் படர்ந்த அதைப் பார்த்தவுடன் மிகுந்த …

    • 10 replies
    • 1.3k views
  3. புதிய அர­சி­ய­ல­மைப்பை நிச்­சயம் கொண்­டு­வ­ருவோம் வரைபை பௌத்த பீடங்­க­ளுக்கு முன்­வைத்­து­விட்டே நிறை­வேற்­றுவோம் என்­கி­றது ஐ.தே.க. (ந.ஜெகதீஸ்) நல்­லாட்­சிக்கு மக்கள் வழங்­கிய ஆணைக்­க­மை­வாக சக­ லரும் ஏற்­றுக்­கொள்ளும் வகை­யி­லான புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று நிச்­சயம் கொண்­டு­வ­ரப்­படும். இவ்­அ­ர­சி­ய­ல­மைப்பு 1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்­டு­ களில் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புக்­க­ளுக்கு அப்பால் சென்று நாட்டின் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வ­தாக அமையும் என்று காணி மற்றும் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் பௌத்த மதத்­துக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­…

    • 2 replies
    • 318 views
  4. சிறப்­பு­ரி­மை­யைக் கார­ண­மா­கக் குறிப்­பிட்டு விசா­ரணை அறிக்­கையை வழங்­காது விடு­வது தவறு முத­ல­மைச்­சர் அமைச்­சுக்கு ஆணைக்­குழு அறி­வு­றுத்­தல் வல்­வெட்­டித்­துறை நகர சபை தொடர்­பில் நடத்­தப்­பட்ட விசா­ர­ணைக் குழு­வின் முழு­மை­யான அறிக் கையை, சிறப்­பு­ரி­மை­யைக் கார­ண­மா­கத் தெரி­வித்து வழங்­கா­மல் விடு­வது தவறு. இந்த விசா­ர­ணை­யில் மூன்­றாம் தரப்­பி­ன­ரும் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தால், அவர்­க­ளின் கருத்­துக்­க­ளைக் கேட்­ட­றிந்து அறி­விக்­கு­மா­றும், விசா­ரணை அறிக்கை வெளி­யி­டப்­ப­டு­வ­தில் பொது­மக்­கள் நலன் இருக்­கு­மாக இருந்­தால், ஆணைக்­குழு அறிக்­கையை வழங்­கப் பணிக்­கும் என்­றும், ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­ன…

  5. "இரு வாரங்­களில் ஊட­கங்­களில் வெளிப்­ப­டுவார் ஞான­சார தேரர்" பொது­பலசேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் விரைவில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­திப்பார். இரு­வா­ரங்­களில் அவர் ஊடக சந்­திப்­பு­களில் வெளிப்­ப­டுவார் என அவ்­வ­மைப்பின் நிறை­வேற்று அதி­காரி திலாந்த விதா­னகே தெரி­வித்தார். ராஜ­கி­ரிய சத்­தர்­மா­ரா­ஜித விஹா­ரையில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து ­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் இன்னும் இரு வாரங்­களில் ஊட­கங்கள் வாயி­லாக வெளிப்­ப­டுவார். தற்­கா­லத்தில் நாட்டில் எழுந்…

    • 1 reply
    • 348 views
  6. ரயர் கொழுத்தி போக்குவரத்துக்கு தடை!! -துன்னாலையில் பதற்றம்!! கலிகைச் சந்திக்கும், துன்னாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாலையில் ரயர்களைக் கொழுத்தி மக்கள் போக்குவரத்தைத் தடை செய்துள்ளனர். பருத்தித்துறை – கொடிகாமம் சாலையூடான போக்குவரத்து இதனால் தடைப்பட்டுள்ளன. நேற்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துன்னாலை மேற்கைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். அதையடுத்து அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. http://uthayandaily.com/story/10551.html

  7. இலங்கை வந்­துள்ள அவுஸ்­தி­ரே­லிய அருன்ட்டா போர்க்­கப்பல் அவுஸ்­தி­ரே­லிய கடற்­ப­டைக்கு சொந்­த­மான "அருன்ட்டா" போர்க்­கப்பல் நேற்று கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்­தது. இலங்கை–அவுஸ்­தி­ரே­லிய நாடு­களின் பாது­காப்பை பலப்­ப­டுத்தும் வகையில் இந்த விஜயம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இந்த ஆண்டில் இது­வ­ரை­யி­லான கால­கட்­டத்தில் வருகை தரும் 25 ஆவது போர்க்­கப்பல் இது­வாகும். அவுஸ்­தி­ரே­லிய கடற்­ப­டைக்கு சொந்­த­மான போர்க்­கப்­ப­லான எச்.எம்.ஏ.எஸ். அருன்ட்டா போர்க்­கப்பல் நான்கு நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு நேற்­றைய தினம் இலங்கை கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்­தது. நேற்றுக்காலை வந்­த­டைந்த இந்த போர்க்­கப்­ப…

  8. காணி, பொலிஸ் அதி­கா­ரங்­க­ளுக்கு மேல­தி­க­மாக தமிழர்களுக்கு நிதி சட்டவாக்க அதிகாரங்கள் வடக்­கு-­கி­ழக்­குத் தமி­ழர்­க­ளுக்­குக் காணி,பொலிஸ் அதி­கா­ரங்­க­ளு­டன் சேர்த்து நிதி, சட்­ட­வாக்க அதி­கா­ரங்­க­ளை­யும் அரசு மேல­தி­க­மாக வழங்­க­வுள்­ளது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ஸ தெரி­வித்­துள்­ளார். பன்­னாட்டு நிகழ்ச்சி நிர­லில் நடக்­கும் இந்­தத் தேச­வி­ரோத அர­ச­மைப்­பால் நாட்­டுக்­குப் பேரா­பத்து ஏற்­ப­டும் என்­றும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: அர­சால் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ராக இன்று பௌத்த பீடங்­கள் கள­மி­றங்­கி­யுள்­ளன. பௌத்த தேரர்­கள் எல்­லா­வற்­றை­யும் எத…

  9. "எவ­ரு­டைய மன்­னிப்பும் எனக்கு அவ­சி­ய­மில்லை" யுத்த குற்­றச்­சாட்­டுக்­களில் ராஜபக் ஷவி­னரை மன்­னிக்க வேண்டும் என ஒரு­ சிலர் கூறு­கின்­றனர். எவ­ரதும் அநா­வ­சிய மன்­னிப்­புகள் எனக்கு அவ­சியம் இல்லை. எனக்கு நியா­யமே அவ­சியம் என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்தார். எமக்கு எதி­ராக தனிப்­பட்ட அர­சியல் பழி­வாங்கல் இடம்­பெற்று வரு­கின்­றது. நாம் செய்­யாத குற்­றங்­களில் எம்மை சிக்க வைக்க முயற்­சித்து வரு­கின்­றனர். இந்த அர­சாங்­கதின் உண்­மை­முகம் இப்­போது வெளிப்­பட்­டுள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார். முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ பாரிய நிதி­மோ­சடி குற்­றச்­சாட்­டு­களை விசா­ரணை செ…

  10. அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பதவிகளை அடைய வேண்டுமெ ன்பதற்காகவும் தமிழ் – முஸ்லிம் உறவு மேலோங்கவேண்டுமென்ற மனோபாவம் மாற்றப்பட்டு, இரண்டு சமூகங்களினதும் அடிநாதப்பிரச்சினைகளைத் தீர்க்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இனநல்லுறவு வழிசமைக்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறைமாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்;. சலீமின் 50வருட சேவையை பாராட்டும் விழாவும், ‘பொன்விழா காணும் சலீம்’ எனும் நூல் வெளியீடும் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதி…

  11. வடக்கு கிழக்கை மீள இணைக்குமாறு கோரப்படவில்லை – அரசாங்கம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைக்குமாறு கோரப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவு திரட்டும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றில் ஆதரவு திரட்டப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட உள்ளதாக சிலர் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர் வடக்கு கிழக்கினை இணைக்கவோ நாட்டை பிளவுபடுத்தவோ கோரப் போவதில்லை என தமிழ் அரசியல் கட்சிகளே கூறி வரும் நிலையில் சில…

  12. சக்தி டிவி செய்திகள் 8PM (10-07-2017)

  13. சம்பந்தனை காட்டிக்கொடுத்ததாக வெளியான செய்தி குறித்து பதிலளிக்கின்றார் வியாளேந்திரன் எம்.பி

    • 0 replies
    • 359 views
  14. ஆவா குழுவினர் இருவர் கைது - பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில், மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த, ஆவா குழுவைச் சேர்ந்த இருவரை, இன்று (10) கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும், கொக்குவில் பிறவுண் வீதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக நபர்களிடம் இருந்து, வாள்கள் இரண்டு, மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், கடந்த மாதங்களில், பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன. ஆனந்த வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு மேற்கொண்…

  15. ‘மஹாநாயக்க தேரர்கள் நடிகர்கள்’ “ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் தான் அரசியல் தீர்வு என்று சம்பந்தன் பல தடவை அடித்து எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில், சிங்கள இனவாதம் வலுப்பெறாவிட்டால், தமிழ் மக்களின் கருத்துகள், நியாயங்கள் அரங்கேறிவிடும் என்பதற்காக சில சிங்கள இனவாத புத்திஜீவிகளின் கபட நாடகத்தின் நடிகர்கள் தான் இந்த மஹாநாயக்க தேரர்கள்” என, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் நிர்வாக செயலாளர் என்.ரவிகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சிங்கக் கொடியை ஏற்றி ஒருமைப்பாட்டை வெளியிட்ட சம்பந்தனின் நல்லெண்ணத்தை மஹாநாயக்கர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நல்லாட்ச…

  16. வடமராட்சி யில் பொலிஸார் சூடு: இளைஞர் சாவு!! வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது. உயிரிழந்தவர் 24 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தார் என்றும், பொலிஸார் மறித்தபோதும் அவர் நிற்காத காரணத்தாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் பொலிஸ் த…

  17. கேப்பாப்பிலவு மக்களை சந்தித்தார் வடக்கு முதல்வர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் கேப்பாப்பிலவு மக்களுக்கும் இடையே இன்று காலை சந்திப்பு நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி 138 நாள்களாக கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களின் கோரிக்கை தொடர்பில் இதுவரை சாதகமான பதில்கள் வழங்கப்படவில்லை. இன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்திய மக்களை வடக்கு முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுப் கொடுக்கப…

    • 11 replies
    • 662 views
  18. வெள்­ளை வேன் கலா­சா­ரத்தை கொண்டு வந்த அர­சியல் பூதங்­களே காணாமல் போனோர் சட்­ட­மூ­லத்தை எதிர்க்­கின்­றன மஹிந்­தவை கடு­மை­யாக சாடு­கிறார் மங்­கள சம­ர­வீர (எம்.எம்.மின்ஹாஜ்) காணாமல் போனோர் விட­யத்தில் ராஜ­ப­க் ஷ­வி­னரே சர்­வ­தே­சத்­திற்கு இரா­ணு­வத்தை தொடர்­பு­ப­டுத்தி காண்­பிக்க முனை­கின்­றனர். காணாமல் போவ­தி­லி­ருந்து ஆட்­களை பாது­காக்கும் சட்­ட­மூலம் எதிர்­கா­லத்தை மையப்­ப­டுத்­தி­யதே அன்றி கடந்த கால செயற்­பா­டு­க­ளுக்கு எந்த வகை­யிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தாது. எனினும் நாட்­டிற்கு வெள்­ளைவேன் கலா­சா­ரத்தை கொண்டு வந்த அர­சியல் பூதங்கள் மக்­களின் கவ­னத்தை திசைத்­தி­ருப்ப பார்­கின்­றனர். வெள்ளை வேன் கலா­சா­ரத்தை நாட்­டி­லி­ருந்து மு…

  19. இன­வாத முட்­டுக்­கட்­டை­களை தாண்டி அதி­கா­ரப்­ப­கிர்வை ஏற்­ப­டுத்­துவோம் : அர­சாங்கம் உறுதி;விக்­கியின் நிலை கவலையை ஏற்­ப­டுத்­து­கின்­றது என்­கிறார் ராஜித (ரொபட் அன்­டனி) இனப்­பி­ரச்­சி­னைக்கு அதி­காரப் பகிர்வு மூலம் அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு முட்­டுக்­கட்டை போடும் சிலர் எமது அர­சாங்­கத்­துக்குள்­ளேயே உள்­ளனர். இந்த முட்­டுக்­கட்­டை­க­ளையும் வடக்கு மற்றும் தெற்கில் முன்­னெ­டுக்­கப்­படும் இன­வா­தத்­தையும் தாண்டி எமது அர­சாங்க காலத்தில் இனப்­பி­ரச்­சி­னைக்கு அதி­காரப் பகிர்­வுடன் கூடிய தீர்வை கண்டே தீருவோம் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். வடக்கு மாகாண சபைக்­காக ஒதுக்­கப்­…

  20. மயிலிட்டியின் பல்வேறு ஆலயங்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்டுள்ள ஆலயங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்ட போது எமது மண்ணில் தெய்வங்களுக்கே இந்த நிலையா? என எண்ணத் தோன்றியது என சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். யாழ். கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலையின் 14ம் ஆண்டு நிறைவு விழாவும், புதிய மேல்மாடிக் கட்டிடத் திறப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை(09) இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த திங்கட்கிழமை விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கின்…

    • 1 reply
    • 423 views
  21. மட்டக்களப்பில் தமிழர் காணிகளை அபகரிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குப்பட்ட மட்.தளவாய் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்கள், பெற்றோர் இன்று (7) காலை 9.30 மணியில் இருந்து 11 மணிவரை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலைக்கு முன் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், பாடசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்தத்தை ஆரம்பித்து பாடசாலை மைதானம் வரை சென்றனர். குறித்த பாடசாலையிலுள்ள விளையாட்டு மைதானத்திற்குரிய காணியின் ஒரு பகுதியினை வேற்றினத்தார் அத்துமீறி சுற்றுவேலி அமைத்தமையை கண்டித்து மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், ஏறாவூர் தளவாய் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியோர் இணைந்து ஆர்ப்பாட்டத…

    • 20 replies
    • 1.7k views
  22. தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு கடந்த புதன்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட தமிழிசை சௌந்தரராஜனுக்கு முள்ளிவாய்க்கால் செல்வதற்கு பா.ஜ.கவின் மோடி அரசாங்கம் தடை விதித்துள்ளது. சிறிலங்காவுக்கு கடந்த புதன்கிழமை தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், மறுநாள் யாழ்ப்பாணம் சென்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தனியாகவும், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களைத் தனியாகவும் சந்தித்திருந்தார். அத்துடன் நல்லை ஆதீன குருமுதல்வரைiயும் தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். பின்னர் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்காலுக்குப் பயணம் …

    • 3 replies
    • 431 views
  23. காவல்துறையின் ஆதரவுடன் மன்னாரில் முஸ்லிம்கள் அட்டகாசம் – பின்னணியில் றிசாட் பதியுதீன்! புனித கப்பலேந்தி மாதா ஆலய எல்லைக்கற்களை உடைக்கும் சம்பவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் இளைஞரை அமைச்சர் றிசாட் பதியுதீன் காவல் நிலையத்தில் சென்று அழைத்துச் சென்றமை தமிழ் மக்களை விசனமடையச் செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கடந்த 6ஆம் நாள் மன்னார் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்திற்குரிய எல்லைக்கற்கள் நடும் பணி நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், நீதிமன்றப் பதிவாளர் முன்னிலையில் இடம்பெற்றது. அன்றைய தினம் மாலை அப்பிரதேசதில் வசிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் எல்லையிடப்பட்ட கற்தூண்களை அடித்து நொருக்கினர். பின்னர் 7ஆம் நாள் மதியம் மீண்டும் எல்லையிடப்பட்ட 16…

    • 6 replies
    • 759 views
  24. மன்னார் எழுத்தூர் தரவன் கோட்டை பகுதியில் காணப்பட்ட 'புனித மிக்கேல் சம்மனசு திருச்சொரூபம்' இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் பங்குத்தந்தை ஊடாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மன்னார் எழுத்தூர் தரவன் கோட்டை பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்ட நிலையில் 'புனித மிக்கேல் சம்மனசு திருச் சொரூபம்' காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். …

    • 7 replies
    • 766 views
  25. தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை வேண்டும். அந்த மாற்றுத் தலைமை சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைந்தால் சிறந்தது என பொது மக்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்' எனும் தொனிப்பொருளில் கருத்துப் பகிர்வுறவாடல் கலந்துரையாடல் யாழ்.திருமறைக்கலா மன்றத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09.07) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது, தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்பினர், அரசியல் ஆய்வாளர்கள், மத தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அதன்போது, தமிழ் தலைமைகள் தான் தடுமாறுகின்றார்கள், தமிழ் ம…

    • 1 reply
    • 449 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.