Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சக்தி டிவி செய்திகள் 8PM (11-07-2017)

  2. புறமுதுகு காட்டி ஓட வேண்டாம் நான்கு சமயத் தலைவர்கள் கூறுவதை கேட்பதெனின் பாராளுமன்றம் எதற்கு? கூட்டமைப்பு சபையில் கேள்வி (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) சம­யத்­த­லை­வர்கள் நான்கு பேர் கூறு­வதால் அர­சாங்கம் முக்­கிய விட­யங்­களை மேற்­கொள்­வ­தி­லி­ருந்து பின்­வாங்­கு­கின்­றதா என்ற பாரிய சந்­தேகம் எமது மக்­க­ளுக்கு எழுந்­துள்­ளது. அவ்­வாறு கூறு­வ­தனால் தான் விட­யங்கள் நிறுத்­தப்­ப­டு­மாக இருக்கும் என்றால் இந்­தப்­ பா­ரா­ளு­மன்றம் தேவை­யில்லை. நான்கு பேரும் சேர்ந்து நாட்டில் என்ன நடக்க வேண்­டு­மென சட்­ட­மி­யற்றிக் கொண்­டி­ருக்­கலாம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்திரன் சபை யில் காட்­ட­மாக தெரி­…

  3. கிளிநொச்சியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம்!? கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் சிலரிற்கு மாவா என்கின்ற போதைப்பொருள் விற்பனை செய்த குற்றத்தில் நேற்று இரவு இரணைமடுப் பகுதியில் வைத்து ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கு குறித்த போதைபொருளை விநியோகிக்கின்றார் என கிராம மக்களால் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிக்கன்னவிற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாகவே குறித்த கைது இடம்பெற்றுள்ளது. அதன்பிரகாரம், அப்பகுதி சிறுவன் ஒருவனுடன் சிவில் உடையில் சென்ற பொலிஸார் ஒருவர் போதை…

    • 0 replies
    • 242 views
  4. மாற்றுத் தலைமைக்கு இடமில்லை – வடமாகாண முதலமைச்சர்! தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லையெனவும், ஒற்றுமையே பலம் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் மற்றும் வடமாகாண முதலமைச்சருக்கு இடையில் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் அண்மையில் ‘தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார்?’ என்ற கலந்துரையாடலில் தமிழ் மக்களுக்கான தலைமையை விக்னேஸ்வரன் ஏற்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டதாகவும் அது தொடர்பான அவரது நிலைப்பாடு என்ன எனவும் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலள…

    • 0 replies
    • 283 views
  5. வட மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளின் உத­வி­யா­ளர் விவ­ரத்தை 14 நாள்­க­ளுள் வழங்க ஆணைக்­குழு பணிப்பு இவை சிறப்­பு­ரி­மைக்­குள் உள்­ள­டங்­காது என­வும் தெரி­விப்பு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் 33 பேரி­ன­தும், முகா­மைத்­துவ உத­வி­யா­ளர் மற்­றும் அலு­வ­லக உத­வி­யா­ளர்­க­ளின் விவ­ரங்­களை வழங்­கு­வ­தற்கு மறுப்­புத் தெரி­வித்­த­மைக்கு எதி­ராக, தக­வ­லுக்­கான உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வில் மேற்­கொள்­ளப்­பட்ட முறைப்­பாட்­டுக்கு, கோரிய தக­வல்­களை வழங்­கு­மாறு வடக்கு மாகா­ணப் பேர­வைச் செய­லா­ள­ருக்கு ஆணைக்­குழு பணிப்­புரை விடுத்­துள்­ளது. வடக்கு மாகாண பேர­வைச் செய­ல­கத்­துக்கு இந்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் 23 ஆம் திகதி, வடக்கு மாகாண சபை உறுப்…

    • 1 reply
    • 316 views
  6. மட்டு. மாவட்ட செய­லா­ளரை இட­மாற்றக் கோரி ஆர்ப்­பாட்டம் இரு பிர­தேச செய­லா­ளர்­களின் இட­மாற்­றத்­துக்கு எதிர்ப்பு (பட்­டி­ருப்பு நிருபர்) மட்­டக்­க­ளப்பு மாவட்ட செய­லா­ளரை இட­மாற்­றக்­கோ­ரியும் இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ள இரண்டு பிர­தேச செய­லா­ளர்­களின் இட­மாற்­றங்­களை இரத்­துச்­செய்­யக்­கோ­ரியும் மட்­டக்­க­ளப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று திங்­கட்­கி­ழமை முற்­பகல் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. ஊழ­லுக்கு எதி­ரான மக்கள் பேர­ணியும் நியா­ய­மான அதி­கா­ரி­களின் இட­மாற்­றத்­தினை ரத்­துச்­செய்­வ­தற்­கு­மான வேண்­டுகோள் என்னும் தலைப்பில் இந்த கவன ஈர்ப்பு போராட்­ட­மமும் பேர­ணியும் நடை­பெற்­றது. மட்­டக்­க­ளப்பில் ஊழல்­களில்…

  7. துப்பாக்கிச் சூட்டுக்கு அவசியம் இருக்கவில்லை பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவிப்பு (எம்.எப்.எம்.பஸீர்) பருத்­தித்­துறை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வட­ம­ராட்சி கிழக்கு - மணல்காடு பகு­தியில் மணல் லொறி மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் இளைஞர் ஒருவர் கொல்­லப்­பட்ட விவ­கா­ர­மா­னது, பொலிஸார் அதி­கா­ரத்தை அள­வுக்­க­தி­க­மாக பயன்­ப­டுத்­தி­யதன் எதி­ரொலி என ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் சட்­டத்­த­ரணி ருவான் குண­சே­கர தெரி­வித்தார். இதனால் துப்­பாக்கிச் சூட்டை நடாத்­தி­ய­தாக கூறப்­படும் உப பொலிஸ் பரி­சோ­தகர் ஒரு­வ­ரையும் பொலிஸ் கான்ஸ்­டபிள் ஒரு­வ­ரையும…

  8. இலங்கையில் தொடரும் அதிசயம் ; கொழும்பிலும் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம் பழம் நுவரெலியாவை தொடர்ந்து முதன் முறையாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலுள்ள பேரீச்ச மரமும் பூத்து காய்த்துள்ளமை பார்ப்பவர் கண்களை அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளது. இவ்வருடம் நாட்டில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாகவே இவை காய்க்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மரம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது என ரயில் நிலையத்தில் பணிப்புரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். Tags http://www.virakesari.lk/article/21731

    • 7 replies
    • 2.1k views
  9. இராவணனின் மாளிகையை பார்க்க நிலத்திற்கு கீழ் 3000 அடி வரை சென்ற தேரர் ; பேஸ்புக் பதிவில் வெளியிட்ட தகவல் இராமாயண வரலாற்றில் புகழ் பெற்ற இலங்கையின் மூத்த மன்னனும் மூத்த தமிழ்க் குடியின் தலைவனுமான இராவணனின் மாளிகை ஒன்று கற்குகை ஒன்றினுள் அமைந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், முதல் முறையாக பௌத்த தேரர் ஒருவர் அங்கே சென்று திரும்பி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அந்த தேரர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவென்றை பதிவேற்றம் செய்துள்ளார். இந்த சுரங்கப் பாதையானது பாரிய அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ளதனால் அந்தப் பிரதேச மக்களின் உதவி இல்லாமல் அங்கே செல்ல முடியாது. இருள் படர்ந்த அதைப் பார்த்தவுடன் மிகுந்த …

    • 10 replies
    • 1.3k views
  10. புதிய அர­சி­ய­ல­மைப்பை நிச்­சயம் கொண்­டு­வ­ருவோம் வரைபை பௌத்த பீடங்­க­ளுக்கு முன்­வைத்­து­விட்டே நிறை­வேற்­றுவோம் என்­கி­றது ஐ.தே.க. (ந.ஜெகதீஸ்) நல்­லாட்­சிக்கு மக்கள் வழங்­கிய ஆணைக்­க­மை­வாக சக­ லரும் ஏற்­றுக்­கொள்ளும் வகை­யி­லான புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று நிச்­சயம் கொண்­டு­வ­ரப்­படும். இவ்­அ­ர­சி­ய­ல­மைப்பு 1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்­டு­ களில் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­புக்­க­ளுக்கு அப்பால் சென்று நாட்டின் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வ­தாக அமையும் என்று காணி மற்றும் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் பௌத்த மதத்­துக்கு எவ்­வித பாதிப்பும் ஏற்­…

    • 2 replies
    • 319 views
  11. சிறப்­பு­ரி­மை­யைக் கார­ண­மா­கக் குறிப்­பிட்டு விசா­ரணை அறிக்­கையை வழங்­காது விடு­வது தவறு முத­ல­மைச்­சர் அமைச்­சுக்கு ஆணைக்­குழு அறி­வு­றுத்­தல் வல்­வெட்­டித்­துறை நகர சபை தொடர்­பில் நடத்­தப்­பட்ட விசா­ர­ணைக் குழு­வின் முழு­மை­யான அறிக் கையை, சிறப்­பு­ரி­மை­யைக் கார­ண­மா­கத் தெரி­வித்து வழங்­கா­மல் விடு­வது தவறு. இந்த விசா­ர­ணை­யில் மூன்­றாம் தரப்­பி­ன­ரும் தொடர்­பு­பட்­டி­ருப்­ப­தால், அவர்­க­ளின் கருத்­துக்­க­ளைக் கேட்­ட­றிந்து அறி­விக்­கு­மா­றும், விசா­ரணை அறிக்கை வெளி­யி­டப்­ப­டு­வ­தில் பொது­மக்­கள் நலன் இருக்­கு­மாக இருந்­தால், ஆணைக்­குழு அறிக்­கையை வழங்­கப் பணிக்­கும் என்­றும், ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­ன…

  12. "இரு வாரங்­களில் ஊட­கங்­களில் வெளிப்­ப­டுவார் ஞான­சார தேரர்" பொது­பலசேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் விரைவில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­திப்பார். இரு­வா­ரங்­களில் அவர் ஊடக சந்­திப்­பு­களில் வெளிப்­ப­டுவார் என அவ்­வ­மைப்பின் நிறை­வேற்று அதி­காரி திலாந்த விதா­னகே தெரி­வித்தார். ராஜ­கி­ரிய சத்­தர்­மா­ரா­ஜித விஹா­ரையில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து ­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் இன்னும் இரு வாரங்­களில் ஊட­கங்கள் வாயி­லாக வெளிப்­ப­டுவார். தற்­கா­லத்தில் நாட்டில் எழுந்…

    • 1 reply
    • 348 views
  13. ரயர் கொழுத்தி போக்குவரத்துக்கு தடை!! -துன்னாலையில் பதற்றம்!! கலிகைச் சந்திக்கும், துன்னாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சாலையில் ரயர்களைக் கொழுத்தி மக்கள் போக்குவரத்தைத் தடை செய்துள்ளனர். பருத்தித்துறை – கொடிகாமம் சாலையூடான போக்குவரத்து இதனால் தடைப்பட்டுள்ளன. நேற்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துன்னாலை மேற்கைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். அதையடுத்து அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டிருந்தது. http://uthayandaily.com/story/10551.html

  14. இலங்கை வந்­துள்ள அவுஸ்­தி­ரே­லிய அருன்ட்டா போர்க்­கப்பல் அவுஸ்­தி­ரே­லிய கடற்­ப­டைக்கு சொந்­த­மான "அருன்ட்டா" போர்க்­கப்பல் நேற்று கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்­தது. இலங்கை–அவுஸ்­தி­ரே­லிய நாடு­களின் பாது­காப்பை பலப்­ப­டுத்தும் வகையில் இந்த விஜயம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இந்த ஆண்டில் இது­வ­ரை­யி­லான கால­கட்­டத்தில் வருகை தரும் 25 ஆவது போர்க்­கப்பல் இது­வாகும். அவுஸ்­தி­ரே­லிய கடற்­ப­டைக்கு சொந்­த­மான போர்க்­கப்­ப­லான எச்.எம்.ஏ.எஸ். அருன்ட்டா போர்க்­கப்பல் நான்கு நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு நேற்­றைய தினம் இலங்கை கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்­தது. நேற்றுக்காலை வந்­த­டைந்த இந்த போர்க்­கப்­ப…

  15. காணி, பொலிஸ் அதி­கா­ரங்­க­ளுக்கு மேல­தி­க­மாக தமிழர்களுக்கு நிதி சட்டவாக்க அதிகாரங்கள் வடக்­கு-­கி­ழக்­குத் தமி­ழர்­க­ளுக்­குக் காணி,பொலிஸ் அதி­கா­ரங்­க­ளு­டன் சேர்த்து நிதி, சட்­ட­வாக்க அதி­கா­ரங்­க­ளை­யும் அரசு மேல­தி­க­மாக வழங்­க­வுள்­ளது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ஸ தெரி­வித்­துள்­ளார். பன்­னாட்டு நிகழ்ச்சி நிர­லில் நடக்­கும் இந்­தத் தேச­வி­ரோத அர­ச­மைப்­பால் நாட்­டுக்­குப் பேரா­பத்து ஏற்­ப­டும் என்­றும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: அர­சால் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ராக இன்று பௌத்த பீடங்­கள் கள­மி­றங்­கி­யுள்­ளன. பௌத்த தேரர்­கள் எல்­லா­வற்­றை­யும் எத…

  16. "எவ­ரு­டைய மன்­னிப்பும் எனக்கு அவ­சி­ய­மில்லை" யுத்த குற்­றச்­சாட்­டுக்­களில் ராஜபக் ஷவி­னரை மன்­னிக்க வேண்டும் என ஒரு­ சிலர் கூறு­கின்­றனர். எவ­ரதும் அநா­வ­சிய மன்­னிப்­புகள் எனக்கு அவ­சியம் இல்லை. எனக்கு நியா­யமே அவ­சியம் என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்தார். எமக்கு எதி­ராக தனிப்­பட்ட அர­சியல் பழி­வாங்கல் இடம்­பெற்று வரு­கின்­றது. நாம் செய்­யாத குற்­றங்­களில் எம்மை சிக்க வைக்க முயற்­சித்து வரு­கின்­றனர். இந்த அர­சாங்­கதின் உண்­மை­முகம் இப்­போது வெளிப்­பட்­டுள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார். முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ பாரிய நிதி­மோ­சடி குற்­றச்­சாட்­டு­களை விசா­ரணை செ…

  17. அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பதவிகளை அடைய வேண்டுமெ ன்பதற்காகவும் தமிழ் – முஸ்லிம் உறவு மேலோங்கவேண்டுமென்ற மனோபாவம் மாற்றப்பட்டு, இரண்டு சமூகங்களினதும் அடிநாதப்பிரச்சினைகளைத் தீர்க்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு இனநல்லுறவு வழிசமைக்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறைமாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்;. சலீமின் 50வருட சேவையை பாராட்டும் விழாவும், ‘பொன்விழா காணும் சலீம்’ எனும் நூல் வெளியீடும் நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதி…

  18. வடக்கு கிழக்கை மீள இணைக்குமாறு கோரப்படவில்லை – அரசாங்கம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைக்குமாறு கோரப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்திற்கு ஆதரவு திரட்டும் முனைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றில் ஆதரவு திரட்டப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட உள்ளதாக சிலர் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ள அவர் வடக்கு கிழக்கினை இணைக்கவோ நாட்டை பிளவுபடுத்தவோ கோரப் போவதில்லை என தமிழ் அரசியல் கட்சிகளே கூறி வரும் நிலையில் சில…

  19. சக்தி டிவி செய்திகள் 8PM (10-07-2017)

  20. சம்பந்தனை காட்டிக்கொடுத்ததாக வெளியான செய்தி குறித்து பதிலளிக்கின்றார் வியாளேந்திரன் எம்.பி

    • 0 replies
    • 360 views
  21. ஆவா குழுவினர் இருவர் கைது - பாரதூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட நிலையில், மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த, ஆவா குழுவைச் சேர்ந்த இருவரை, இன்று (10) கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும், கொக்குவில் பிறவுண் வீதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக நபர்களிடம் இருந்து, வாள்கள் இரண்டு, மோட்டார் சைக்கிள் ஒன்று என்பன பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், கடந்த மாதங்களில், பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன. ஆனந்த வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டு மேற்கொண்…

  22. ‘மஹாநாயக்க தேரர்கள் நடிகர்கள்’ “ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் தான் அரசியல் தீர்வு என்று சம்பந்தன் பல தடவை அடித்து எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில், சிங்கள இனவாதம் வலுப்பெறாவிட்டால், தமிழ் மக்களின் கருத்துகள், நியாயங்கள் அரங்கேறிவிடும் என்பதற்காக சில சிங்கள இனவாத புத்திஜீவிகளின் கபட நாடகத்தின் நடிகர்கள் தான் இந்த மஹாநாயக்க தேரர்கள்” என, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் நிர்வாக செயலாளர் என்.ரவிகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சிங்கக் கொடியை ஏற்றி ஒருமைப்பாட்டை வெளியிட்ட சம்பந்தனின் நல்லெண்ணத்தை மஹாநாயக்கர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நல்லாட்ச…

  23. வடமராட்சி யில் பொலிஸார் சூடு: இளைஞர் சாவு!! வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது. உயிரிழந்தவர் 24 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தார் என்றும், பொலிஸார் மறித்தபோதும் அவர் நிற்காத காரணத்தாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் பொலிஸ் த…

  24. கேப்பாப்பிலவு மக்களை சந்தித்தார் வடக்கு முதல்வர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் கேப்பாப்பிலவு மக்களுக்கும் இடையே இன்று காலை சந்திப்பு நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி 138 நாள்களாக கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களின் கோரிக்கை தொடர்பில் இதுவரை சாதகமான பதில்கள் வழங்கப்படவில்லை. இன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்திய மக்களை வடக்கு முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுப் கொடுக்கப…

    • 11 replies
    • 664 views
  25. வெள்­ளை வேன் கலா­சா­ரத்தை கொண்டு வந்த அர­சியல் பூதங்­களே காணாமல் போனோர் சட்­ட­மூ­லத்தை எதிர்க்­கின்­றன மஹிந்­தவை கடு­மை­யாக சாடு­கிறார் மங்­கள சம­ர­வீர (எம்.எம்.மின்ஹாஜ்) காணாமல் போனோர் விட­யத்தில் ராஜ­ப­க் ஷ­வி­னரே சர்­வ­தே­சத்­திற்கு இரா­ணு­வத்தை தொடர்­பு­ப­டுத்தி காண்­பிக்க முனை­கின்­றனர். காணாமல் போவ­தி­லி­ருந்து ஆட்­களை பாது­காக்கும் சட்­ட­மூலம் எதிர்­கா­லத்தை மையப்­ப­டுத்­தி­யதே அன்றி கடந்த கால செயற்­பா­டு­க­ளுக்கு எந்த வகை­யிலும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தாது. எனினும் நாட்­டிற்கு வெள்­ளைவேன் கலா­சா­ரத்தை கொண்டு வந்த அர­சியல் பூதங்கள் மக்­களின் கவ­னத்தை திசைத்­தி­ருப்ப பார்­கின்­றனர். வெள்ளை வேன் கலா­சா­ரத்தை நாட்­டி­லி­ருந்து மு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.