ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
2015 பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் தயாரா? ரொபட் அன்டனி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டாலும் நிறைவேற்றப்படாவிட்டாலும் தனது நாட்டு பிரஜைகளின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும். அது மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையாகும். அதுமட்டுமன்றி சர்வதேச மேடைகளில் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவதாக கூறிவிட்டு இலங்கையில் அதனை இழுத்தடித்துச் செல்லும் போக்கை அரசாங்கம் பின்பற்றக்கூடாது. ஜெனிவா மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரின் அமர்வுகள்…
-
- 0 replies
- 341 views
-
-
வாள்வெட்டில் தேடப்பட்டு வந்த முக்கியமான மூவர் கொழும்பில் கைது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான நபர்கள் மூவர் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர். தனஞ்சயன், விக்ரம் மற்றும் பாரத் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். குறித்த மூவரும் தப்பி ஓடி கொழும்பு கொட்டேனா பகுதியில் வீடொன்றில் மறைந்து வாழ்ந்து வந்தனர். குறித்த நபர்கள் தொடர்பாக பொலிஸார் தேடுதல் நடாத்தி வந்த நிலையில் நேற்று கொட்டேனா பகுதியில் மூவரும் தங்கியிருந்த வீட்டில் வைத்து புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் தொடர்ந…
-
- 0 replies
- 247 views
-
-
ஒட்டிசுட்டானில் இடம்பெற்ற கோரவிபத்தில் முன்னாள் போராளி மரணம் ஒட்டிசுட்டானில் இடம்பெற்ற கோரவிபத்தில் முன்னாள் போராளியொருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் சந்தியில் பிரதான வீதிக்கு ஏற முற்பட்ட முன்னாள் போராளியின் மோட்டார் வாகனமும் பிரதான வீதியில் வந்துகொண்டிருந்த டிப்பர்வாகனமும் விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளில் பயணித்த முன்னாள் போராளியும் வன்னி விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமான குமாரசாமி நந்தகோபால் (நந்தன்) என்பவரும் அவருடைய மகனும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சிக்காக குமாரசாமி நந்தகோபால் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்ப…
-
- 4 replies
- 507 views
-
-
எம்.வை.அமீர்,யு.கே.காலிதின்- 30 வருடங்களுக்கு மேலாக ஆயுதங்களுடன் உலாவந்தவர்கள், அவர்கள் சார்ந்த சமூகத்துக்காக ஒன்றுபட்டு, அவர்களது அபிலாஷைகளை அடைந்து வரமுடியும் என்றால், கலிமாச் சொன்ன எங்களால் ஒற்றுமைப்பட்டு எங்களது நியாயமான தேவைகளை அடைந்துகொள்ள முடியாதுள்ளது மிகுந்த கவலையளிப்பதாக கிழக்குமாகாணசபையின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித்தலைவரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். கிங் ஹோஸஸ் விளையாட்டுக்கழகத்தின் சீருடையை அறிமுகம் செய்யும் நிகழ்வும் கிங் ஹோஸஸ் மற்றும் இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகங்களுக்கு இடையேயான 8 ஓவர்களைக் கொண்ட சிநேகபூர்வ விளையாட்டுப்போட்டியும் 2017-03-17 அன்று சாய்ந்தமருது மர்ஹும் பௌஸி …
-
- 0 replies
- 734 views
-
-
இலங்கையர்கள் தொடர்பான விசா கொள்கையில் மாற்றம் இல்லை கனேடிய தூதரகம் தெரிவிப்பு இலங்கையிலிருந்து கனடாவுக்கு செல்லும் இலங்கையர்களுக்காக தமது விசா கொள்கையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கனடா நாட்டுக்கு செல்லும் இலங்கையர்கள் குறித்த நாட்டில் 90 நாட்கள் வரையில் விசா இன்றி சுற்றுலா அடிப்படையில் பிரவேசிக்க முடியும் என வெளியாகியிருந்த தகவல்களை நிராகரித்து கொழும்புக்கான கனேடிய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இலங்கையிலிருந்து வர்த்தக நடவடிக்கைக…
-
- 0 replies
- 239 views
-
-
விசாரணைக்காக அழைத்துச்சென்ற எனது மகளை ஒரு தடவையேனும் காட்டுங்கள் கொழும்பில் போராட்டத்தில் கலந்துகொண்ட தாய் கண்ணீருடன் கோரிக்கை (எம்.ஆர்.எம்.வஸீம்) எனது மகளை விசாரணை செய்துவிட்டு விடுதலைசெய்வதாகக் கூறி இராணுவமே கூட்டிச் சென்றது. அவர் பல்வேறு இடங்களில் இருக்கின்றார் என கூறப்படுகின்ற போதும் இதுவரையில் அவரை பார்க்க முடியவில்லை. தயவு செய்து ஒரு தடவையேனும் எங்கள் கண்முன்னே காட்டுங்கள் என தாயொருவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார். கொழும்பு புறக்கோட்டையில் நேற்று வெள்ளிக்கிழமை காணமலாக்கப்பட்டவர்களை விடுதலைசெய்யக் கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தொடர்ச்சிய…
-
- 0 replies
- 169 views
-
-
12 நாடுகள் பிரேரணைக்கு இணை அனுசரணை : திருத்தங்கள் இன்றி 23 ஆம் திகதி நிறைவேற்றப்படும் இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவுக்கு இதுவரை 12 நாடுகள் தமது இணை அனுசரணையை வழங்கியிருக்கின்றன. அந்தவகையில் இன்னும் சில தினங்களில் பிரேரணை நிறைவேற்றப்படவுள்ள நிலை யில் அதிகமான நாடுகள் இந்த வரைவுக்கு இணை அனுசரணை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஒருசில உறுப்பு நாடுகளும் உறுப்புரிமையற்ற சில நாடுகளும் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியிருக்கின்றன. அந்தவகையில் அவுஸ்திரே…
-
- 0 replies
- 345 views
-
-
இந்து சமுத்திரத்தின் இராஜதந்திர வெற்றி அமெரிக்காவிற்கு விசேட நன்றி தெரிவிக்கிறது வெளிவிவகார அமைச்சு சோமாலியா கடல் கொள்ளையர்களிடமிருந்து இலங்கையர்களை மீட்டமையானது அரசாங்கத்தின் இராஜதந்திர வெற்றி மாத்திரமன்றி மாறாக இந்து சமுத்திரத்தின் இராஜதந்திர வெற்றியாகும். இதனையிட்டு அமெரிக்காவிற்கு விசேட நன்றியை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளதாக பிரதிவெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையர்களின் விடுதலை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நேற்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. அங்கு தொடர்ந்தும் கூறுக…
-
- 0 replies
- 251 views
-
-
நீதியையும் உண்மையையும் வெளிப்படுத்த ஏன் கால அவகாசம்? ஈழத் தமிழ் நிலமே நீதியையும் உண்மையையும் எதிர்பார்த்து இருக்கிறது. போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் ஆகின்றன. ஒன்பது ஆண்டுகளில் நீதிக்கும் உண்மைக்குமான புள்ளியை இலங்கையை ஆட்சி செய்தவர்கள் துளியேனும் நகரவில்லை. போர் நடந்த கணங்களிலிருந்து ஒன்பது ஆண்டுகளாக ஈழத் தமிழ் மக்கள் தங்களுக்கு நிகழ்த்தப்ட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கமே யுத்தத்த்தை தொடர்ந்தும் மாபெரும் வெற்றிச் சாதனையாக பெருமிதத்தை வெளிப்படுத்துகிறது. அண்மையில் யாழ்ப்பாணம் வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக சில விடயங்களைச் சொல்லியிருக்கிறார். இலங்கை அரசாங்கம் ஒரு விசாரணையை நடத்தினால் அது எப்…
-
- 1 reply
- 445 views
-
-
பிரன்ஸில் இருந்து நாடு திரும்பிய தந்தையும் மகளும் விமான நிலையத்தில் கைது பிரான்ஸில் இருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் நாடு திரும்பிய மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த தந்தையும் மகளும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். கடந்த 25 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பில் இருந்து வெளிநாடு சென்றிருந்த அ .தியாகராஜா வயது 52 மற்றும் அவரது மகளான தி .ஜனனி வயது 24 ஆகிய இருவருமே இவ்வாறு நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தியாளர் மேலும் தெரிவித்ததுள்ளனர். இதேவேளை, அவர்கள் வந்திறங்கிய நிலையில் விமான நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்பட…
-
- 38 replies
- 2.8k views
-
-
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பாராட்டு இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பாராட்டியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவிருக்கும் பிரேரணைக்கு இலங்கையுடன் இணைந்து இணை அனுசரணை வழங்கவும் அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சகல இனத்தவர்களிடையிலும் சமாதானத்தை ஏற்படுத்தவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்தும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை தொடர்பான பிரேரணையை …
-
- 0 replies
- 318 views
-
-
இலங்கையில் இரகசிய சித்திரவதை கூடம் : படுமோசமான மீறல்கள் - சூகா முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய இரகசிய சித்திரவதை கூடமொன்றை முன்னெடுத்துள்ளார். இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இராணுவ முகாமொன்றில் இந்த சித்திரவதைக் கூடம் காணப்பட்டதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யாஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். ஜகத் ஜயசூரிய வன்னிக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய காலத்திலேயே இவ்வாறு சித்திரவதைக் கூடமொன்றை முன்னெடுத்துள்ளார். 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்த முகாம் பேணப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சித்திரவதை முகாம் தொடர்பில் வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையிலேய…
-
- 1 reply
- 335 views
-
-
கமல் குணரட்ன இராணுவத்தைக் காட்டிக் கொடுத்துள்ளார் – மங்கள சமரவீர மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன இராணுவத்தைக் காட்டிக் கொடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கமல் குணரட்னவின் நந்திக்கடல் வழியாக என்னும் நூலின் ஊடாக படையினர் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் கடும்போக்காளர்கள் படையினர் பற்றி கூறிய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் விடயங்களே இந்த நூலில் காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ள அவர் அண்மைய வரலாற்றில் இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கும் மிகவும் மோசமான ஆவணமே இந்த நூலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். படையினர் குற்றம் இழைக்கவில்லை என நாம் உலகம் முழுவதி…
-
- 1 reply
- 459 views
-
-
“இன்று நாட்டின் ஆட்சி யார் கையில்” : மஹிந்த ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச நீதிபதிகளை நிராகரித்ததாக கூறும் போதிலும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சர்வதேச நீதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கின்றார். இன்று நாட்டின் ஆட்சி யார் கைகளில் உள்ளது என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையின் உண்மையான நிலவரத்தை சர்வதேச தரப்பிடம் எடுத்துக்கூற பொருத்தமான ஒருவர் இந்த ஆட்சியில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/17907
-
- 1 reply
- 269 views
-
-
அரச தலைவர்கள் யாழ். வந்த செலவு மட்டும் ரூ. 95 லட்சம் முன்னாள் அரச தலை வர் மகிந்த ராஜபக்ச, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கடந்த 7 வருடங்களில் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட பயணங்களுக்காக மட்டும் 95 இலட்சத்து 58 ஆயிரத்து 622 ரூபாவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் செலவு செய்துள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் பங்கேற்ற 4 நிகழ்வுகளுக்காக 67 லட்சத்து 91 ஆயிரத்து 692 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. முன்னைய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பங்கேற்ற 3 நிகழ்வுகளுக்காக 28 லட்சத்து 66 ஆயிரத்து 622 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டச் செய…
-
- 0 replies
- 488 views
-
-
'2 மணி நேரத்தில் வெளியேறுங்கள்' : சோமாலிய கடற்படையினருக்கு கொள்ளையர்கள் எச்சரிக்கை : கப்டன் நிக்ளஸ் தகவல் : 70க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் இருப்பதாகவும் தகவல் கடத்தப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்காக கப்பலில் ஏறிச் சண்டையிட்ட சோமாலிய கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில் இருந்து இறங்குமாறு சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகவலை அக் கப்பலில் கடத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள கப்டன் நிக்ளஸ் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கினார். குறித்த கப்பலில் 70 தொடக்கம் 90 வரையிலான கொள்ளையர்கள் காணப்படுவதாகவும் கப்டன் நிக்ளஸ் குறிப்பிட்டார். இதேவேளை சோமாலிய கடற்படையினர் மேற்கொள்ளும் சண்டையினை உடனடியாக நிறுத்த இலங்கை அரசா…
-
- 8 replies
- 652 views
-
-
சர்வதேச நீதிபதிகளின்றி உள்ளக விசாரணையை முன்னெடுக்கவே எதிர்பார்க்கின்றோம் : வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும் முன்னேற்றத்தை வெளிக்காட்டுவதற்கு நாங்கள் இரண்டு வருடகால அவகாசத்தை ஐ.நா.விடம் கோரினோம். அந்த கால அவகாசம் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. நாங்கள் எமது திட்டத்திற்கேற்ப உள்ளக விசாரணையை சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பின்றி முன்னெடுக்கவே எதிர்பார்க்கின்றோம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில…
-
- 1 reply
- 240 views
-
-
சர்வதேசக் கடற்பரப்பை யார் தாண்டினாலும் கைது செய்யலாம். பரிகாரம் சுடுவதல்ல.சபையில் கண்டனம்...
-
- 0 replies
- 253 views
-
-
சர்வதேசக் கடற்பரப்பை யார் தாண்டினாலும் கைது செய்யலாம். பரிகாரம் சுடுவதல்ல.சபையில் கண்டனம்... https://www.facebook.com/battistrength/videos/232314197240969/
-
- 0 replies
- 236 views
-
-
ஊழல் மோசடிக்காரர்கள் பட்டியலில் பிரதமர் ரணிலின் பெயர்.! நுரைச்சோலை அனல் மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்வனவு விலைமனுக்கோரலினூடாக அரசாங்கத்திற்கு 5 ஆயிரம் மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர் மலிக் சமரவிக்ரம, பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கம், குறித்த விலைமனுகோரல் தொடர்பில் நியமிக்கப்பட்ட செயலாளர் சுரேன் பட்டகொட ஆகியோர்களுக்கு எதிராக கூட்டு எதிர்கட்சி நேற்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தது. அம்முறைப்பாட்டை பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க செய்திருந்தார். http://www.virakesari.lk/article/17892
-
- 0 replies
- 248 views
-
-
மஹிந்த அமரவீர பதவியிலிருந்து நீக்கப்படுவார் : ஜனாதிபதி திடீர் அறிவிப்பு.! கடற்தொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர பதவியிலிருந்து நீக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். காணிகளை திருப்பி கையளிப்பதில் நியாயம் பேணப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உறையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் அம்பாந்தோட்டை பிரதேசத்துக்கு மூன்று மீன் வளத்துறை அமைச்சர்கள் பதவி வகிப்பதால் பிரச்சிணைகள் தலைத்தூக்கியுள்ளதாக பலர் என்னிடம் முறைப்பாடு தெரிவித்தனர். இது தொடர்பில் கவனம் செழுத்திய நான் கடற்றொழில் நீ…
-
- 0 replies
- 310 views
-
-
கடத்தப்பட்ட கப்பல் இலங்கைக்கு சொந்தமானது அல்ல : கப்பல் பணியாளர்கள் இலங்கையர்கள் - இலங்கை கடற்படை சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலானது இலங்கைக்கு சொந்தமானதல்லவெனவும் அதில் பணியாற்றும் பணியாளர்கள் 8 பேரும் இலங்கையர்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையின் தேசியக் கொடியுடன் சென்றுகொண்டிருந்த எரிபொருள் தாங்கிக் கப்பலான அரிஸ் 13 என்ற கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே இலங்கை கடற்படை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/17781
-
- 8 replies
- 822 views
-
-
காணி விடுவிப்பு, இராணுவத்தை அகற்றுதல், அரசியல் கைதிகள் விடுதலை உடன் கவனம் செலுத்துங்கள் தமிழ், முஸ்லிம் சமூகங்களில் தாக்கம் செலுத்தும் விடயங்களான வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், காணாமல்போனோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரங்களை அரசாங்கம் உடனடியாக ஆராய்ந்து கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிடின் நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றெடுக்கப்பட்ட தற்போதைய சந்தர்ப்பத்தை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும் என்று சிறுபான்மை மக்கள் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் றீட்டா ஐசாக் நாடியா தெரிவித்தார். அத்துடன் அரசாங்கம் இலங்கையின் சிறுபான்மை மக்களை …
-
- 1 reply
- 367 views
-
-
சர்வதேசத்துக்கும் அதில் இருக்ககூடிய சக்திகளின் விருப்புக்கும் அமைவாக இயங்குவதாயின் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சக்திகளும் கட்சிகளும் அவசியமற்றது.
-
- 0 replies
- 241 views
-
-
“ காணி விடுவிப்பு, இராணுவத்தை அகற்றுதல், அரசியல் கைதிகள் விடுதலை உடன் கவனம் செலுத்துங்கள்“ Published by Priyatharshan on 2017-03-16 09:46:28 தமிழ், முஸ்லிம் சமூகங்களில் தாக்கம் செலுத்தும் விடயங்களான வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், காணாமல்போனோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரங்களை அரசாங்கம் உடனடியாக ஆராய்ந்து கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிடின் நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றெடுக்கப்பட்ட தற்போதைய சந்தர்ப்பத்தை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும் என்று சிறுபான்மை மக்கள் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் ற…
-
- 0 replies
- 329 views
-