Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வட.,கிழக்­குக்கு மட்டும் எதிர்க்­கட்சி தலை­வ­ராக செயற்படும் சம்­பந்தன் நாமே சர்­வ­தேச விசா­ர­ணையை கோரு­வதா? அத்­து­ர­லியே தேரர் கேள்வி (ஆர்.யசி ) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் எதிர்க்கட்சி தலை­வ­ராக இருந்­தாலும் அவர் வடக்கு, கிழக்கு பகுதி­க­ளுக்கு மட்­டுமே எதிர்க்கட்சித் தலை­வ­ராக செயற்பட்டு வரு­கின்றார். தமிழர் ஒருவர் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருக்கும் நிலை யில் நாட்டின் தேசிய நல்­லி­ணக்க நகர்­வு­க­ளுக்கு பல­மாக அமையும் என்ற எண்­ணத்­தி­லேயே ஆத­ரவு வழங்­கினோம். ஆனால், அவர் முழு நாட் ­டிற்கும் எதிர்க்­கட்சித் தலைவர் என்­பது அவ­ருக்கு இன்னும் புரி­ய­வில்லை என தூய்­மையான நாளை அமைப்பின் தலை­வரும் பாரா­ள…

  2. புலி சார்­பா­ன­வர்­களே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­கின்­றனர் ;ரத்ன தேரர் நல்­லாட்சி அர­சாங்கம் சொல் தவ­றி­விட்­டது. அர­சியல் அமைப்பு மூல­மா­கவும் பொரு­ளா­தாரம் மூல­மா­கவும் நாட்டை துண்­டாடும் பாதையில் அர­சாங்கம் பய­ணிக்­கின்­றது. அர­சாங்­கத்தை சரி­யான பாதைக்கு கொண்­டு­வர ஒரு தேசிய சபையை உரு­வாக்­குவேன் என தூய்­மை­யான நாளைக்­கான அமைப்பின் தலை­வரும் பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அத்து­ர­லியே ரத்ன தேரர் தெரி­வித்தார். ஆட்­சியை கவிழ்க்க முயற்­சிக்­க­வில்லை. ஆனால் அர­சாங்­கத்தின் பயணம் மோச­மாயின் சரி­யான சந்­தர்ப்­பத்தில் மாற்­ற­வேண்­டிய நிலைமை ஏற்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.அத்து­ர­லியே ரத்ன தேரரின் விசேட செய்­தி­யாளர் சந்…

  3. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈரானுக்கான விஜயத்தை இரத்து செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விஜயம் இரத்து செய்யப்பட்டமை குறித்து ஜனாதிபதி செயலகம் ஈரான் தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23ஆம் திகதி ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். தற்போது அந்த விஜயத்தை திடீரென இரத்து செய்துள்ளார். இதேவேளை, ஈரானிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். எனினும் தற்போது இந்த விஜயம் எதற்காக இரத்து செய்யப்பட்டது என்பது குறித்த காரணங்கள் இதுவரையும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. …

    • 2 replies
    • 335 views
  4. இலங்கை இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்திலிருந்து அவர்கள் பின்வாங்க முடியாது. ஐ.நா. இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைன், சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பைத் தளமாகக் கொண்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் - ஹுசைனை, கடந்த வாரம் ஜெனிவாவுக்குச் சென்று சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போதே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நல்லிணக்கச் செயலணியின் மக்கள் கருத்து அறியும் அறிக்கை தொடர்பிலும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. போர்க்குற்ற விசா ரணைக்கு கலப்பு நீதிமன்றப் ப…

  5. யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் மூன்று இடங்களில் வாள்வெட்டு - குழு மோதல்கள் இடம்பெற்றன. காது, மூக்கு என்பன இந்த மோதல்களில் துண்டாடப்பட்ட நிலையில் 11 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடாநாட்டில் சில வார அமைதியின் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மக்கள் அச்சமும் - பீதியும் அடைந்துள்ளனர். அச்சுவேலி தெற்கு கரதடி, ஏழாலை வடக்கு, அரியாலை முள்ளிப் பகுதியிலேயே இந்த மோதல்கள் - வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெற்றன. அச்சுவேலி தெற்கு கரதடியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் நடந்த மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர். அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த இளைஞர்கள் குழ…

  6. வடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கனடாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 28 வருடங்கள் மேல் இருந்தே இந்த வடக்கு கிழக்கு இணைப்பு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் எனவே அது தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட விடையம் இல்லை என தெரிவித்தார். மேலும் தமிழர்கள் பகுதியில் அத்துமீறிய குடியிருப்பை மேற்கொள்ள அன்றைய ஸ்ரீமாவோ அரசு கண்ணும் கருத்துமாக இருந்தது. கிழக்கில் சிங்கள மக்களை வேண்டும் என்றே அரசு கொண்டுவந்து குடியேற்றியது…

  7. கொஸ்கம - சாலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பினால் சேதமடைந்த சொத்துக்களின் பெறுமதி ஆயிரத்து 329 மில்லியன் ரூபா என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.லியனவல தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சேதமடைந்த சொத்துக்களுக்கு இதுவரை ஆயிரத்து 41 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அனர்த்தத்திற்கு உள்ளான சிலர் இழப்பீட்டுத் தொகை போதாதென்று குறிப்பிட்டமையால் இரண்டு மூன்று தடவை மதிப்பீடுகளை மேற்கொள்ள நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள இழப்பீட்டுத் தொகையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள…

    • 1 reply
    • 433 views
  8. போர்க்குற்ற விசாரணைக்கு கலப்புப் பொறிமுறையை நல்லிணக்கச் செயலணியின் அறிக்கை பரிந்துரைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் செய ல ணியின் உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செயலணியின் அறிக்கை வெளியீட்டில் ஜனாதிபதி மைத்திரிபால கலந்துகொள்ளவில்லை. செயலணியின் பரிந்துரைக்கு தேசிய அரசின் அமைச்சர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு சூழலிலேயே, நல்லிணக்கச் செயலணியின் 11 உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெறப் போவதை, நல்லிணக்கச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து உறுதி செய்தார். ஐ.நா. மனி…

  9. 20 வருடங்கள் சிறையில் வாடும் தமிழ் கைதி தகவல்

  10. ஜீ.எஸ்.பி வரிச் சலுகைக்காக படையினரை சிறையில் அடைக்க வேண்டாம் – ரதன தேரர் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக படைவீரர்களை சிறையில் அடைக்க வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் கோரியுள்ளார். யுத்தக் குற்றச் செயல்களின் அடிப்படையில் படையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அவர் வரிச் சலுகையை பெற்றுக் கொள்வதற்காக பயங்கரவாதத்தை இல்லாதொழித்த படையினரை தண்டிக்க வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கலப்பு நீதிமன்றமொன்றை அமைத்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்து இந்த வரிச் சலுகைத் திட்டம் பெற்றுக்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இ…

  11. நல்லாட்சி கொள்கைகளை அமுல்படுத்துவது சுலபமானதல்ல – ஜனாதிபதி நல்லாட்சி கொள்கைகளை அமுல்படுத்துவது சுலபமானதல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நல்லாட்சி கொள்கைகளிலிருந்து விலகியிருந்த சமூகமொன்றில் நல்லாட்சியை அமுல்படுத்துவது சிரமமானதே என குறிப்பிட்டுள்ள அவர் சிரமங்களுக்கு மத்தியிலும் முடிந்தளவு நல்லாட்சியை ஏற்படுத்த அனைவரும் அர்ப்பணிப்புடன் பங்களிப்பு வழங்க வேண்டுமென கோரியுள்ளார். நல்லாட்சி குறித்த பௌத்த மத முன்னுதாரணங்கள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்று இதனைத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/13982

  12. ஜிஎஸ்பி+ பெற இன்னும் பல கடவைகள் கடக்க வேண்டும் - ஐரோப்பிய தூதுக்குழுவுடனான பேச்சின் பின் மனோ ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி+ வரி சலுகைகளை பெற, இன்னும் பல கடவைகளை இலங்கை அரசு கடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இருக்கின்றது. தற்போது நிகழ்ந்திருப்பது இதுபற்றிய ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஒரு சிபாரிசே தவிர, இறுதி முடிவு அல்ல. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு உரிய முடிவு இன்னமும் சுமார் நான்கு மாதங்களின் பின் அறிவிக்கப்படும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார். இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் டுங்-லை-மார்க்…

  13. 27 பாடசாலைகளில் ஒரேயொரு ஆசிரியர் 2016ஆம் ம் ஆண்டிற்கான புள்ளி விபரங்களின்படி இலங்கையில் 27 பாடசாலைகள் ஒரேயொரு ஆசிரியருடன் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ள நிலையில் 1500 பாடசாலைகள் 50க்கு குறைவான மாணவர்களுடன் இருப்பதும் தெரியவந்துள்ளது. அமைச்சின் இந்த சமீபத்திய ஆய்வறிக்கையின்படி இலங்கையில் 2 ஆசிரியர்கள் கொண்ட 108 பாடசாலைகளும் , 3-5 வரையிலான ஆசிரியர்களுடன் 801 பாடசாலைகளும் இயங்கி வருவதாக அறியப்படுகின்றது. குறிப்பாக வவுனியா, பதுளை, கேகாலை, பிராந்தியங்களில் 1-15 வரையிலான மாணவர்களே இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள் . இன்றைய நிலையில் 250 பாடசாலைகள் 15 அல்லது அதற்குக் குறைவான பிள்ளைகளைக் கொண்டுள்ளன. …

  14. பஸ்ஸில் இருந்து இறங்கிய மனைவி இதுவரை வீடு திரும்பவில்லை ; கை, கால் கட்டப்பட்ட நிலையில் கணவன் மீட்பு வவுனியா ஓமந்தையில் இன்று காலை கை, கால் கட்டப்பட்ட நிலையில் நபரொருவர் ஓமந்தை காட்டுப்பகுதியில் ஓமந்தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். ஓமந்தை பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை மீட்டு வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலை திடீர் விபத்துப்பிரிவில் அனுமதித்துள்ளனர். சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த 30 ஆம் திகதி கணவன் மனைவி இருவரும் வவுனியா செட்டிக்குளத்தில் இறந்த உறவினர் ஒருவரின் இறுதிக்கிரியைக்கு சென்று கொண்டிருக்கும் போது வவுனியா தாண…

  15. "அரசியலில் இருந்து விலக போகிறேன்" : நிமால் சிறிபாலடி சில்வா தான் விரைவில் அரசியலில் இருந்து விடைபெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். பதுளை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். http://www.virakesari.lk/article/15463

  16. நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு பிணை.! ஹம்பாந்தோட்டையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 34 பேரில் 10 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று ஹம்பாந்தோட்டை பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, குறித்த 10 பேரை ரூபா 5 இலட்சம் கொண்ட 3 சரீர பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதேவேளை, ஏனைய 24 பேரை எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவிலவில் இம்மாதம் 7 ஆம் திகதி இடம்பெ…

  17. யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய பொங்கல் பண்டிகையில் வெளிநாட்டுப் பிரஜைகள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பு (பாறுக் ஷிஹான், மயூரன்) யாழ். குடா­நாட்டில் தமிழர் திரு­நாளாம் தைப் பொங்கல் பண்­டிகை சிறப்­பாக கொண்­டா­டப்­பட்­டது. தைப்­பொங்கல் திரு­நாளை முன்­னிட்டு வர­லாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்­த­சு­வாமி ஆலயம் உட்­பட அனைத்துச் சைவ ஆல­யங்­க­ளிலும் அதி­காலை முதல் விசேட பூஜை வழி­பா­டுகள் இடம்­பெற்­றன. நல்லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்தில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான பக்­தர்கள் கலந்து கொண்டு நல்லூர் முரு­கப் ­பெ­ரு­மானின் இஷ்ட சித்­தி­க…

  18. 2009 க்கு பின்னர் பல மாவீரர் நாள்கள், பெரிய நினைவஞ்சலிகள் இறந்தவர்களுக்காக வைக்கப்பட்ட போதிலும் இதுவரை குறித்த முன்னாள்போராளிகளுக்கு குறிப்பாக பாதி உடற் திறனை இழந்தவர்களுக்கு காத்திரமான உதவிகள் வழங்கப்படவில்லை,வடமாகாண சபையால் முள்ளந்தண்டு பாதிக்கப்படோருக்கு என்று தொடங்கப்பட்ட இல்லம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.ஒத்துக்கப்பட்ட அரச நிதிகளை வடமாகாணசபை ஊழல்வாதிகள் முற்றாக விழுங்கியதை தவிர எந்தவித உருப்படியான காரியமும் நடைபெறவில்லை.வெளிநாட்டிலிலுள்ள புலம்பெயர்ந்தோர் தங்கள் விடுமுறை வருகையில், குடும்ப விழாக்கள் நடத்தும்போதும் தெளிக்கும் சில பேனை கொப்பி சைக்கிள் கோழிக்கூடு கோழிக்குஞ்சுகள் தவிர இதுவரை எவரும் குறித்த நலிவுக்குழுவின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த விரும்பியதாக தெரியவில்லை.த…

    • 1 reply
    • 657 views
  19. மஹிந்த ராஜபக் ஷவை ஏன் மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள் என்பதை ஜனாதிபதி உணரவேண்டும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கவே மக்கள் ஆணை என்கிறது ஜே.வி.பி. (ப.பன்­னீர்­செல்வம்) நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்­கவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு மக்கள் ஆணையை வழங்­கி­னார்கள் எனத் தெரி­விக்கும் ஜே.வி.பி., நிறை­வேற்று அதி­கா­ரத்தை தொடர முயற்­சித்­ததன் கார­ண­மா­கவே மஹிந்த ராஜபக் ஷவை மக்கள் வீட்­டுக்கு அனுப்பி வைத்­தனர் என்­பதை இன்­றைய ஜனா­தி­பதி உணர வேண்­டு­மென்றும் தெரி­வித்­தது. இது தொடர்­பாக ஜே.வி.பி.யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்டர் நளின் த ஜெய­திஸ்ஸ மேலும் தெரி­விக்­கையில்; இலங்­கையின் 62 இலட்சம் மக்கள் தமது ஆத­ரவை வழங்­கியே…

  20. மீண்டும் இலங்கை வருகிறார் பெக்கர் உலகின் முதல் தர கெசினோ வர்த்தகரான கிரவ்ன் கெசினோ நிறுவன பிரதானி அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கர் மீள இலங்கைக்கு வரவுள்ளார். அனைத்து உல்லாசங்களுடனும் கூடிய கிரவ்ன் ஹோட்டல் எனும் பெயரில் 457 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டுடன் அவர் இவ்வாறு இலங்கை வரவுள்ளதாக அறிய முடிகிறது. இதற்கு முன்னர் ஜேம்ஸ் பெக்கர் இந்த முதலீட்டு திட்டத்துடன் இலங்கைக்குள் வர முயன்றபோதும் மக்களின் எதிர்ப்பு காரணமாக கசினோவுடன் கூடிய அந்த முதலீட்டுத் திட்டத்துக்கான வாய்ப்பு இல்லாமல் போனது. இந் நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் உயர்மட்டத்தவர்கள் பலருடன் பெக்கர் இது தொடர்பில் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் அதன் பிரகாரமே அவர் மீள இலங்கையில…

  21. வவுனியாவில் புதிதாக திறக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் எழுத்துப்பிழை வவுனியாவில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோக பூர்வமாகத்திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தமிழ் எழுத்துப்பிழை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பெருமளவில் தமிழர்கள் வாழ்ந்துவரும் வவுனியா மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தினால் இவ்வாறான தமிழ் பிழைகள் இடம்பெற்றுள்ளமையானது வருந்தத்தக்கதென நிகழ்விற்கு வருகைதந்திருந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்து நிலையத்தில் உள்ளுர் (ளூ) சேவை என பொறிக்கப்பட்டுள்ளது. பேருந்து தரிப்பிடத்தின் வேலைகள் யாவும் பூர்த்தியாகி முடிந்தும் இதுவரை க…

  22. கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்:- கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபரை இடமாற்றுவதற்கு எதிராக, மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். பாடசாலை பிரதான வாயிலை மூடி, வகுப்புகளை பகிஷ்கரித்து இன்று (திங்கட்கிழமை) காலை இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். குறித்த பாடசாலையின் பல ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று சென்றுள்ள போதிலும், அவர்களுக்கு மாற்றீடான ஆசிரியர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், அதிபரையும் இடமாற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிரா…

  23. மட்டக்களப்பில் இரவோடு இரவாக மாயமான வீதி : வெளிநாட்டவரின் செயலால் பிரதேசத்தில் பரபரப்பு வாகரை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதையை வெளிநாட்டவர் ஒருவர் இரவோடு இரவாக மாயம் செய்த சம்பவத்தை கண்டித்தும் தமது பிரதேச காணியை வெளிநாட்டவருக்கு வழங்கியுள்ளதை கண்டித்தும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாகரை வட்டவானில் உள்ள குறித்த வெளிநாட்டவரின் விடுதிக்கு முன்பாக ஒன்றுதிரண்ட பொதுமக்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பகுதியில் பிரதான வீதியை ஊடறுத்துச்செல்லும் காணிக்கு அருகில் உள்ள வாகரை பிரதேச சபைக்கான வீதியை குறித்த வெளிநாட்டவர் சேதப்படுத்தி அதனை வேலியிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுவர…

  24. புதிய இந்திய தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பார்.! இலங்கைக்கான புதிய இந்திய தூதுவரான டரன்ஜித் சிங் சந்து இவ்வாரம் இறுதியில் கொழும்பில் கடமைகள பொறுப்பேற்க உள்ளார். இந்திய குடியரசு தினம் எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற உள்ள நிலையில் அதற்கு முன்னர் இலங்கைக்கான இந்திய இராஜதந்திர சேவைகளை ஆரம்பிக்க உள்ளார். வொஷிங்டனில் இந்தியாவிற்கான துணை தூதுவராக கடமையை முன்னெடுத்து வந்த டரன்ஜித் சிங் சந்து 2000 தொடக்கம் 2004 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் இலங்கையில் இந்திய தூதரகத்தின் அரசியல் துறை செயலராக பதவி வகித்தார். இலங்கையின் அரசியல் மற்றும் தேசிய இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பூரண தெளிவை கொண்ட அவர் மீண்டும் இலங்கையில் இந்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.