Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீன காலனித்துவம் ( மொழி பெயர்க்கப்பட்டது) நீங்கள் அரசுக்கு வேலை செய்யும் ஒருவரா? நீங்கள் இராசபக்சே குடும்பத்தை சேர்ந்தவரா? அப்படி இல்லை சென்றால் சீன அரசு உங்கள் நண்பனாக இருக்க முடியாது. சீன - சிங்கள உறவானது நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையிலான உறவு மாதிரி அல்ல, மாறாக தனிப்பட்ட நபர்களுக்கு இடையான உறவாக உள்ளது. இன்று சீனா சிங்கள நாட்டில் துறைமுகங்கள் கட்டுகின்றது, வீதிகள் அமைக்கின்றது, பல முக்கிய திட்டங்களை முன்னெடுக்கின்றது. யார் இப்படியான அபிவிருத்தி திட்டங்களை கடைசியாக முன்னெடுத்தவர்கள்? - பிரித்தியநியர்கள். பிரித்தானியர்கள் இந்தியர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்துவந்தனர், உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு பணம் செலுத்தினர், அவர்கள் மூலம் சட்டங்களை மா…

    • 2 replies
    • 519 views
  2. ‘நிலத்தின் மீதான அதிகாரம் அரசியல் தீர்வின் அத்திபாரம்’ - சுமந்திரன் Editorial / 2018 ஒக்டோபர் 22 திங்கட்கிழமை, மு.ப. 05:26 Comments - 0 -செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன் “நிலத்தைப் பாதுகாக்காவிட்டால் அரசியல் தீர்வு என்பது ஒரு மாயையாகும். நிலம் இல்லாத பிரதேசத்தில் ஆட்சி செய்யமுடியாது. மக்கள் இல்லாத ஊரில் அரசாங்கம் இருக்கமுடியாது. நிலமும் ஆட்புலமும் ஒரு தேசத்துக்கு அத்தியாவசியமானது” எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன், “நிலத்தின் மீதான அதிகாரம்தான் அரசியல் தீர்வின் அத்திபாரம்” என்றார். “நிலம், பறிபோய்க்கொண்டிருக்கின்றது, மக்களும் நாட்டை விட்டுப் போய்க்கொண்டிருக்கின்றார்கள். அரைவாசி மக்கள் போய்விட்டா…

  3. அம்பாறையில் கிளேமோர்த்தாக்குதல் இருவர் பலி. அம்பாறை தமன பக்மிட்டியாகம பிரதேசத்தில் ஆயுததாரிகள் மேற்கொண்ட கிளேமோர் தாக்குதலில் ஊர்காவற் படைவீரர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை 8.30க்கு இடம்பெற்றுள்ளது வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த படையினரை நோக்கி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மேலும் இரண்டு ஊர்காவல் படையினரும் மூன்று விசேட அதிரடிப்படையினரும் காயமடைந்தனர் இத்தாக்குதலில் படையினரது கவசவாகனம் ஒன்றும் சேதமடைந்துள்ளது. காயமடைந்த படையினர் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.sankathi.net/

    • 3 replies
    • 1.5k views
  4. இதுதான் மீள்குடியேற்றமா? கூட்டமைப்பு எம்.பிக்களிடம் வடமராட்சி கிழக்கு மக்கள் Thursday, July 7, 2011, 10:35 சிறீலங்கா ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் எமக்குத் தரப்பட்ட தறப்பாளுடன் எந்தவிதமான அறிவித்தலுமின்றி திடீரென வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு வெற்றிலைக்கேணி பாடசாலையில் திறந்தவெளியில் இறக்கப்பட்டோம். இரவு முழுவதும் பெய்த கனமழையால் நனைந்து பிள்ளைகளைப் பாதுகாக்க எங்களுடைய பணத்தைக் கொடுத்து திரும்பவும் வந்து வீதியோரங்களில் கூடாரங்களை அமைத்து வருகின்றோம். எங்களின் அடிப்படை வசதிகளையாவது பெற்றுத்தாருங்கள். இப்படி வடமராட்சி கிழக்கில் மீளக்குடியமர்ந்தமக்கள், கூட்டமைப்பு எம்.பிக்களிடம் கண்ணீர்மல்கக் கேட்டனர். வடமராட்சி கிழக்கில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, …

  5. தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரி சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறையினை உருவாக்கும் செயல்முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவீரமாதக ஈடுபடத் தொடங்கியுள்ளது. அனைத்துலக விசாரணையினால் ஏற்படப்போகும் அபாயங்களில் இருந்து சிங்கள தேசம் தன்னுடைய நலன்களை பாதுகாகத்துக் கொள்வதற்காக, ஆட்சிமாற்றம் எனும் புதிய முகத்துடன் இரத்தும் தோய்ந்த தனது கரங்களை அனைத்துலக அரங்கில் மூடிமறைத்து வருகின்றது. இவ்வேளை சிங்களத்தின் தமிழனஅழிப்பின் இரத்தம் தோய்ந்த முகத்தினை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தி, தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலகத்திடம் கோரி, தனது செயற்பாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. இராஜதந்திரத்தளம், மனித உரிமைத்தளம்…

  6. வேலனையில் இனந்தெரியாதோரால் கடற்படையினர் இருவர் வெட்டிக்கொலை. வேலனை முடிப்பிள்ளை கோயிலுக்கு அண்மையாக உள்ள பகுதியில் வைத்து கடந்த ஞாயிறு காலை இரண்டு கடற்படையினர் இனந்தெரியாதோரால் வெட்டிக்கொல்லப்பட்டதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சிவில் உடையில் ஈருளியில் சென்றுகொண்டிருந்த போதே மறைந்திருந்த இனந்தேரியாதோர் வாள்களால் கடற்படை சிப்பாய்கள் இருவரையும் சம்பவ இடத்தில் வெட்டிக் கொன்றதாக இப்பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து இப்பிரதேசத்தை சுற்றிவளைத்த படையினர் ஆறு அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றதாகவும் பின்னர் இவ்வுடல்களை கொடூரமாக வெட்டி சிதைத்து இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. -Sankathi-

    • 1 reply
    • 1.4k views
  7. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் பேசும் மக்கள் தாம் நாட்டின் பிரஜைகள் என்பதை முதலில் அறிந்திருக்க வேண்டும் [Monday, 2011-07-11 16:25:12] தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க குறிப்பிடுகின்றார்.ஹொரணை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்கள் தாம் நாட்டின் பிரஜைகள் என்பதை அறிந்திருக்க வேண்டுமென அமைச்சர் வலியுறுத்துகின்றார். மக்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் காணப்பட்டால் முதலாவதாக அரசாங்கத்திடமே சொ…

  8. மகிந்தவின் பக்கம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மூவர் வருவார்கள் : கருணா அம்மான் November 3, 2018 நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னையும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் இவ்வாறு குறிப்பிட்டுச் சில மணிநேரங்களிலேயே வியாழேந்திரன் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அவ்வாறாயின் இன்னமும் இருவர் மகிந்த அணியின் பக்கம் தாவ உள்ளனரா என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களே பி…

    • 22 replies
    • 2.6k views
  9. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு திறந்த கடிதம் தேவநேசன் நேசையா- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்.. குறிப்பு: 1959 ல் இருந்து நாட்டில் பணியாற்றிய ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவரும் 2017 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் தேசிய கௌரவ விருது பெற்றவருமான கலாநிதி தேவநேசன் நேசையா என்பவரால் அனுப்பப்பட்ட கடிதத்தின் எழுத்துரு நகல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. 07.11.2018 மேன்மை மிகு மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி, இலங்கை. உங்கள் மேன்மைக்கு, இலங்கையின் விசுவாசமான ஒரு குடிமகனா…

  10. யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் மனித உரிமை ஆணைக்குழு கண்காணிப்பு நடத்தவுள்ளது : 19 ஜூலை 2011 யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மனித உரிமை ஆணைக்குழு கண்காணிப்பு நடாத்தத் திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது இரண்டு குழுக்கள் கண்காணிப்பு பணிகளுக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக பல எதிர்க்கட்சிகள் முறைப்பாடு செய்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த முறைப்பாடுகளை கவனத்திற் கொண்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தத் தீர்மானித்ததாக மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. தேர்தல்களை பிரச்சார நோக்கில் அரசாங்கம் வடக்கில் அ…

  11. திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றில் மறித்து எதிர்ப்பு ஆர்பாட்டம்! kugenSeptember 16, 2023 தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றுப் பகுதியில் வைத்து மறித்த சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை குறித்த வாகன ஊர்தி இடம்பெற்றபோதே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தல் தினத்தையிட்டு 15ம் திகதி தொடக்கம் 27 ம் திகதிவரையில் திலீபன் வாரத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள…

    • 3 replies
    • 539 views
  12. தமிழீழ விடுதலைப்புலிகளின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகரமான திருநெல்வேலி தாக்குதல் (video in) Saturday, July 23, 2011, 0:22கட்டுரைகள், தமிழீழம், மாவீரர்கள் திருநெல்வேலி தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இலங்கை இராணுவத்தினர் மீது 1983ம் ஆண்டு ஜூலை 23ம் நாளன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நிகழ்வைக் குறிக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நேரடியாகவே பங்கேற்று நடத்திய முதலாவது மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்நிகழ்வு விடுதலைப் போராட்ட வரலாற்றில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதெனலாம். இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தரப்பில் லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மான் கொல…

  13. கொச்சிக்காய் தூள் தாக்குதல் : சம்பந்தப்பட்ட எம்.பி. சம்பவம் தொடர்பில் விளக்கம் பாராளுமன்றத்தில் கொச்சிக்காய்த் தூள் தாக்குதல் என்று அறியாத நிலையிலேயே நான் மேற்கொண்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார். பாராளுமன்றத்துக்குள் எந்தவித பொருட்களையும் அன்றைய தினம் எடுத்துச் செல்ல முடியாதவாறு சோதனை இடம்பெற்றது. இதனால், எந்தவொரு பொருளும் என்னிடம் இருக்கவில்லை. அந்த பதற்ற நிலைமையின் போது பார்வையாளர்கள் பகுதியிலிருந்து எம்மை நோக்கி ஒரு போத்தல் வீசப்பட்டது. அதனையே நானும் திருப்பி எறிந்தேன். அதில், என்ன இருந்தது என்பதை நான் அறிந்திருக்க வில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். அங்கிருந்த பொலிஸார் மீதும் கதிரையால் தாக்குதல் நடாத்…

    • 4 replies
    • 1.5k views
  14. பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்து கொள்கை அடிப்படையிலான விசேட கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து குறித்த வேலைத்திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் வீதம் கொள்கை அடிப்படையிலான தலா 2 கடன் வசதிகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. முதலாவது துணை வேலைத்திட்டத்தின் கீழ், 2 சதவீத வருடாந்த வட்டி வீதத்தில் 5 வருட சலுகைகாலத்துடன், 25 வருட மீள் செலுத்துகை தவணை காலத்துக்கான கடனை பெறும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. https://thinakkural.lk/article/274562

  15. வடக்கில் இராணுவத்தின் தேவைக்கென காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையினில் இன்று புதுக்குடியிருப்பினில் மக்கள் போராட்டமொன்றையடுத்து கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த நிலஅளவையாளர்கள் குழுவொன்று தப்பித்து ஓடியுள்ளது. ஒருபுறம் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிப்பது மெதுவாக நடை பெற்று வருகின்றது.அதே வேளை கடந்த மூன்று வார காலப் பகுதியினுள் மட்டும் வடக்கில் 20 காணித் துண்டுகள் படைத் தரப்பின் பாவனைக்கென சுவீகரிக்கப்பட்டுள்ளன. பதிவு இணைய செய்தி முன்னைய அரசின் காலத்தில் வடக்கு மாகாணத்தில், உயர் பாதுகாப்பு வலயப்பகுதிக்கு மேலதிகமாக பல்வேறு இடங்களிலும் முப்படையினரின் தேவைக்காக காணிகள் சுவீகரிப்பதற்கு அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. …

  16. வழக்கம் போன்று, காசி ஆனந்தனும் கூவுகின்றார் கொடுத்த கூலிக்கு? காசி கூவுவதன் மூலம், இந்த சதித்திட்டங்களின் பின்னால் இந்திய உளவு அமைப்புகள் உள்ளன என்பது தெளிவாகின்றது.

    • 20 replies
    • 2.1k views
  17. நழுவல் போக்கை கடைப்பிடிக்கும் ரணில் வீரகேசரி நாளேடு இலங்கையின் அரசியல் வரலாற்றில் நழுவல் போக்கை கடைப்பிடிக்கும் அரசியல்வாதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கமாட்டேன் என்று ரணில் கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி பொறுப்புடன் செயற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று நீதி மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். நாட்டை அழித்துக்கொண்டிருக்கின்ற அரசாங்கத்தக்கு ஆதரவு வழங்கமாட்டோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்க்ணடவாறு கூறினார். இவ்விடயம் குறித…

  18. அமெரிக்காவில் மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிராக போடப்பட்ட சித்திரவதைகள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அடங்கிய வழக்கில் மஹிந்த இராஜபக்சவிற்கு சமன் அனுப்பப்பட்டது. . ஆனால் மஹிந்த அரசாங்கம் அதனை ஏற்க மறுத்துவிட்டது. நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதரகம் அந்த மனுவை திருப்பி அனுப்பி இருந்தார்கள். அதன் பின்னர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த சமனும் மஹிந்த அரசினால் திருப்பி அனுப்பப்பட்டது. . ஆகவே அடுத்த கட்ட நடவடிக்கையாக மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிரான ஆட்கொணர்வு மனுவை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்ப நீதிபதியுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக முன் நாள் சட்ட மா அதிபர் புரூஸ்பெயின் தெரிவித்துள்ளார். . அத்துடன் அச்ச…

    • 2 replies
    • 1k views
  19. மஹிந்த அரசங்கத்திற்கு எதிராக நாளையும் ஒரு பிரேரணை – சரத் பொன்சேகா நாடாளுமன்றம் நாளை காலை மீண்டும் கூடும் போது மஹிந்த அரசங்கத்திற்கு எதிராக ஒரு பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளோம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் பிரதமரின் செயலாளருக்கு அரச நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை தடை செய்து பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து நாடாளுமன்ற கட்டட தொகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாடாளுமன்றம் நாளை காலை மீண்டும் கூடும் போது, நாம் நாளைய தினத்திலும் ஒரு பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற…

  20. 18 OCT, 2023 | 10:38 AM மாங்குளம் புகையிரத சேவையை விஸ்தரித்தால் மாவட்ட மக்கள் நன்மையடைவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) க.கனகேஸ்வரன் தெரிவித்தார். பயணிகளின் நலன் கருதி மாங்குளம் புகையிரத நிலையத்தில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மாங்குளம் புகையிரத நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். வடமாகாணத்திலே ஐந்து மாவட்டங்கள் இருக்கின்றது. ஐந்து மாவட்டங்களிலும் பெரிய மாவட்டமாக இருப்பது முல்லைத்தீவு மாவட்டம். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரேயொரு புகையிரத நிலையம…

  21. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. பெயர்தான் மழைக்கால கூட்டத் தொடரே தவிர, காமன்வெல்த் ஊழலில் டெல்லி முதல்வர் பதவி விலகும் கோரிக்கை, பிரதமர் மீது ஊழல் புகார் என கூட்டத்தொடரில் அனல் தகிக்கிறது. இதற்கிடையில், கடந்த வாரம் இலங்கை எம்.பி.க்கள் இந்திய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். இதற்கு அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாடாளுமன்றத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தனர். ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் என நாடாளுமன்றத்தில் பரபரப்பு பற்றியெரிந்த போதுகூட, புன்சிரிப்போடு உறுப்பினர்களை சாந்தப்படுத் திய சபாநாயகர் மீரா குமார், சிங்கள எம்.பி.க்களுக்கு எதிர்ப்பு என்றதும் கொந்தளித்துப் போனார். அவரது கடுகடுத்த முகம் அதுவரை நாடாளுமன்றம் காணாதது. …

  22. முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன்.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இன்று வவுனியாவில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் பிரத்தியேக காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பில் முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகளை மீண்டும் ஒரு அச்ச நிலையை நோக்கி நகர்த்தும் நிகழ்ச்சி நிரலாகவே பார்க்கின்றேன். இதைத்தான் நான் கூறியிருக்கின்றேன் சர்வதேசத்தி…

  23. நல்லூப் முருகப் பெருமானின் 12ம் நாள் திருவிழாவின் மாலை நேர வெளிவீதி உலா வரும் காட்சி தங்களுக்காக thx http://www.newjaffna.com/index.php

  24. யாழ் பல்கலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – காணொளி வெளியானது! adminNovember 6, 2023 யாழ்ப்பாண பல்கலை கழக மாணவிகளுக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி , பாலியல் சேட்டைகளில் ஈடுபட்ட நபர் ஒருவரின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. குறித்த காணொளியை பல்கலைக்கழக மாணவி ஒருவரே தனது கையடக்க தொலைபேசியில் எடுத்து தனது நண்பர்கள் ஊடாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாகவும் , காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண பல்கலை கழகத்திற்கு அருகில் மாணவிகளின் விடுதிகள் உள்ளன. குறித்த பகுதிகளில் ஆள் நடமாட்டம் குறைவாக காணப்படுவதால், அங்கு பலர் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருவதாக பல தடவைகள் மாண…

  25. தமிழர்கள் வெளியேற்றப்படுவதால் கொழும்பு பாதுகாக்கப்படுமா? http://www.yarl.com/videoclips/view_video....7adf34b1d77e88d

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.