ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
ஆழிப்பேரலை நினைவுத்தூபி திறப்பு விழாவும் நினைவேந்தல் நிகழ்வும் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்த மக்கள் புதைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியின் சுனாமி நினைவாலயம் அமைந்திருந்த இடத்தில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியும் நினைவு மண்டபமும் காவுகொள்ளப்பட்ட மக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரவை அனர்த்ததில் உயிரிழந்த முல்லைத்தீவு மாவட்ட உறவுகளில் ஒரு தொகுதியினர் புதைக்கப்பட்ட ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியின் அமைக்கப்பட்டிருந்த நினைவாலயம் இறுதி யுத்தத்தி…
-
- 0 replies
- 350 views
-
-
புலம்பெயர்ந்தவர்களின் உதவியுடன் நடமாடும் சேவை வட மாகாண சுகாதார அமைச்சர் இலங்கையில் வேறெந்த மாகாணத்திலும் நடைமுறையில் இல்லாத படுக்கையிலிருக்கும் நோயாளிகளை வீடுேதடி சென்று சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவ சேவை வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது யுத்தத்தினால் காயமடைந்து நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார். இது தொடர்பாக வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் விபரம் வருமாறு, கேள்வி-: வடக்கு மாகாணத்தில் சுகாதாரத்துற…
-
- 0 replies
- 281 views
-
-
அரசியல் ரீதியாக விரைவில் பல மாற்றங்களை எதிர்நோக்கியுள்ளோம். அரசியல் யாப்பு ஒன்று புதிதாக வரப்போகின்றது அது திருத்திய யாப்பாக வரப்போகிறதா என்பது தொடர்பில் ஒரு மயக்கம் உள்ளது. இருந்தாலும் சில விடயங்களில் சில முன்னேற்றங்கள் ஏற்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக எமக்குள் காணப்படுகின்ற மத்தி மாகாண அலுவலர்களில் உறவுகளில் முன்னேற்றம் காணப்படும் என நான் நம்புகிறேன்.சிலர் சுய நன்மைக்காகவே வித்தியாசங்களை கூர்மைப்படுத்த முனைகிறார்கள் . உண்மையிலேயே நாங்கள் யாவரும் கிளிநொச்சி மாவட்டத்திற்காகவே எங்கள் கடமைகளை மேற்கொள்கின்றோம் என்பதில் உறுதியாக இருந்தோமானால் மத்தியில் கீழான அலுவலர்கள் மாகாணத்தின் கீழான அலுவலர்கள் என்ற வேறுபாடுகள் இ;ல்லாமல் போய்விடும். எனவே வரும் வருடத்…
-
- 0 replies
- 451 views
-
-
சாதகமான நிலையை குழப்பிவிடவேண்டாம் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நோக்கில் பாராளுமன்றம் அரசியலமைப்பு நிர்ணய சபையாக உருவாக்கப்பட்டு அதன்கீழ் பிரதான வழிநடத்தல் குழுவும் நியமிக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பிரதான வழிநடத்தல் குழுவின் கீழ் ஆறு உப நிறைவேற்றுக்குழுக்களும் நிறுவப்பட்டு பல்வேறு உபவிடயங்கள் குறித்து ஆராயப்பட்டு அவை தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதம் 9, 10, 11 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதங்களும் நடைபெறவுள்ளன. பிரதான வழிநடத்தல் குழுவானது தேர்தல் முறைமாற்றம் நிறைவேற்ற…
-
- 0 replies
- 387 views
-
-
வடக்கு மாகாண சபைக்குத் தெரியாமல் லண்டனில் விக்னேஸ்வரன் ஒப்பந்தம்! வடக்கு மாகாண சபைக்கு அறிவிக்காமல் - அதன் அனுமதி பெறாமல் யாழ்ப்பாணத்துக்கும் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் நகர சபைக்கும் இடையில் எதிர்வரும் 18ஆம் திகதி ஒப்பந்தம் ஒன்றில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கைச்சாத்திடவுள்ளார். இந்த ஒப்பந்தம் குறித்து வடக்கு மாகாண சபைக்குத் தெரிவிக்கப்படவோ விளக்கம் அளிக்கப்படவோ இல்லை என்று அவைத் தலைவர் சி. வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் தென்மேற்கில் உள்ளது கிங்ஸ்டன். 14.38 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இந்தப் பகுதியில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் வாழ்கின்றனர். அவர்களில் 12 ஆயிரம் பேர் தமிழர்கள். தமிழ் இந்தச் சபையின…
-
- 4 replies
- 543 views
-
-
மாவீரர் துயிலுமில்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்க தீர்மானம்.! கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்கும் தீர்மானம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போதே இந்த தீா்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது. இணைத்தலைவா்களான வடமாகாண முதலமைச்சா் சிவி. விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன், பாராடாளுமன்ற உறுப்பினா்களான சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது இதன்போது கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் …
-
- 0 replies
- 243 views
-
-
எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை!
-
- 2 replies
- 334 views
-
-
லண்டன் நகர் அண்மையில் யாழ்ப்பாண நகருடன் இரட்டை நகர ஒப்பந்தம் செய்ததை தொடர்ந்து, கனடாவின் பிறாம்ரன் நகரம் இரட்டை நகர உடன்படிக்கை ஒன்றை வவுனியாக நகருடன் செய்துகொள்ளவுள்ளது. இதற்கான அழைப்பினை பிறாம்ரன் நகர மேஜர் லின்டா ஜெவ்றி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த இரட்டை நகர ஒப்பந்த நிகழ்வு பிறாம்ரன் நகர மண்டபத்தில் 2017 ஆம் ஆண்டு முற்பகுதியில் நடைபெறவுள்ளது. கனடாவின் பிறாம்ரன் நகரில் 20,000 தமிழ் மக்கள் வசிப்பதுடன், இவர்கள் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதுடன், பல தொண்டுகளை ஆற்றிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://thuliyam.com/?p=52409
-
- 1 reply
- 449 views
-
-
வடமாகாண வரவு – செலவுத் திட்டம் முதலமைச்சரின் அமைச்சானது நிதியும் திட்டமிடலும் சட்டமும் ஒழுங்கும், காணி, சமூகசேவை, புனர்வாழ்வளித்தல், மகளிர் விவகாரம், மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், தொழிற்றுறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் சுற்றுலா, உள்ளூராட்சி மற்றும் மாகாண நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இதில் நிர்வாக ரீதியான செயற்பாடுகளின் இலகு தன்மையினைக் கருத்தில் கொண்டு பிரதம செயலாளர் செயலகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள நிதியும் திட்டமிடலும், மாகாண நிர்வாகம் போன்றவற்றுடன் எமது அமைச்சின் கீழ் இயங்கும் மகளிர் விவகாரம் புனர்வாழ்வு ஆகியவற்றைத் தவிர ஏனைய துறைகளுக்கும் சேர்த்து மொத்தமா…
-
- 2 replies
- 697 views
-
-
முறக்கொட்டான்சேனையில் மோட்டார் குண்டு மீட்பு.! மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டான்சேனை விளையாட்டு மைதானத்தில் காணப்பட்ட மோட்டார் குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர். கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் இன்று காலை ஸ்தலத்திற்கு விரைந்த முறக்கொட்டான்சேனை படையினரும் ஏறாவூர் பொலிஸாரும் இந்த மோட்டார் குண்டை மீட்டுள்ளனர். இது யுத்த காலத்தில் கைவிடப்பட்ட குண்டாக இருக்கலாம் என குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://www.virakesari.lk/article/14704
-
- 0 replies
- 346 views
-
-
கச்சதீவு அந்தோனியார் ஆலயம் திறந்து வைப்பு கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகராச ஆண்டகையினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகராசம் தலைமையில் காலை 8.30 க்கு விசேட கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு ஆலய திறப்பு விழா இடம்பெற்றுள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அருகில் புதிய ஆலயம் ஸ்ரீலங்கா கடற்படையினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு அதன் நிர்மாண பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி புதிய ஆலய திறப்பு விழா இடம்பெறவிருந்தது. எனினும் தமிழக முதலமைச்சர் ஜ…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரகீத் எக்னலிகொட வழக்கில் கைதான புலனாய்வுத்துறை அதிகாரி மீளவும் சேவையில் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவுடன் சேவையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுத் துறை அதிகாரி லெப்டினட் கேர்ணல் சம்மி குமாரரத்னவை மீண்டும் சேவை யில் இணைத்துக் கொள்வதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. கைது செய்யப்பட்டதன் பின்னர் சுமார் ஒரு வருட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், தற்பொழுது அவிசாவளை நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் இவரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு இராணுவம் நடவடிக்கை எ…
-
- 1 reply
- 258 views
-
-
மத்திய அரசாங்கம் நினைப்பதை எம்மீது திணிக்க முயற்சிக்கின்றது (எம்.நியூட்டன்) மத்திய அரசாங்கம் புதிய சட்ட மொன்றை கொண்டுவர முனைகின்றது. அதனை பொருளாதார அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற பெயரில் கொண்டு வர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த சட்டத்தினூடாக மத்திய அரசாங்கம் தான் நினைத்ததை எவ்வாறு செய்யவேண்டும் என அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து நாடு முழுவதுமாக பொருளாதார ரீதியில் தாங்கள் நினைத்ததை செய்ய முயற்சி செய்கின்றனர். இந்த சட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றோம் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். நேற்றையதினம் வடமாகாண சபையில் நடை…
-
- 0 replies
- 256 views
-
-
சட்டமூலத்தை திருத்துவதற்கு பிரதமர் ரணில் இணக்கம் முதலமைச்சர்களுடனான சந்திப்பில் தீர்மானம் (ஆர்.ராம்) அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை மீளத்திருத்துவதற்கு தயாராகவுள்ளதாக முதலமைச்சர்களிடத்தில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாகாணங்களுக்கான அதிகாரங்களை பறிப்பது தமது நோக்கமல்ல எனக் குறிப்பிட்டதுடன் அனைத்து முதலமைச்சர்களையும் உள்ளடக்கி மற்றுமொரு கலந்துரையாடலை மேற்கொள்வதற்கும் அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை மாகாணசபையின் அதிகாரங்களை பறிப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க முடியாது என மாகாண முதலமைச்சர்கள் பிரதமரிடத்தில் நேரயா…
-
- 0 replies
- 312 views
-
-
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளில் நிராகரிப்பு வடமத்திய,ஊவா மாகாணங்களில் தோற்கடிக்கப்பட்டது சட்டமூலம் (ரொபட் அன்டனி, நியூட்டன்) அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலமானது வட மாகாண சபையில் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் வடமத்திய மாகாணம் மற்றும் ஊவாமாகாணங்களில் தோற்கடிக்கப்பட் டுள்ளன. நேற்றையதினம் வடமாகாண சபையில் இந்த சட்ட மூலம் நிராகரிக்கப்பட்ட நிலையில் வட மத்திய மாகாண சபையில் தோற் கடிக்கப்பட்டது.அத்துடன் ஊவாமாகாண சபையில் நேற்று முன் தினம் இந்த சட்ட மூலம் தோற்கடிக் கப்பட்டது. வட மாகாணம் வடமாகாண சபை நேற்று கூடியபோது குறித்த சட்ட மூலம் தொடர்பில் முதலமைச்சர் விக்கினேஸ…
-
- 0 replies
- 244 views
-
-
வீடுகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக விண்ணப்பிக்குமாறு புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு பாதிக்கப்பட்ட மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவங்களைத் தத்தமது பிரதேச செயலாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் எதிர்வரும் ஜனவரி - 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறும் பயனாளிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. …
-
- 2 replies
- 503 views
-
-
வவுனியா மாவட்டத்திற்கு வருகை தந்த நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தமிழ் ஊடகங்களை புறக்கணித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தின் தமிழ் கிராமங்களை அண்டியதாக அமைந்துள்ள மடுகந்தை, கொக்கெலிய ஆகிய இரு கிராமங்களுக்கும் இன்று வருகை தந்த அமைச்சர் அங்குள்ள பௌத்த பிக்குகளையும், மக்களையும் சந்தித்திருந்தார். அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகத் திட்டத்தையும் அப் பகுதிகளில் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்விற்கு சகோதார மொழியான சிங்கள மொழி ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் தமிழ் மொழி ஊடகவியலாளருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. கபினற் அமைச்சர் ஒருவரின் இந்தச் செயற்பாடு தொடர்பில் தமிழ் ஊடகவி…
-
- 2 replies
- 400 views
-
-
தென்னிலங்கை விவசாயிகள் மண்வெட்டி, கத்திகளுடன் சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை நேற்று மாலை முன்னெடுத்துள்ளனர். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பதினையாயிரம் ஹெக்டயர் நிலத்தை நீண்ட கால குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனினும் இதற்கு எதிராக அந்த மாவட்ட விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன், அதற்கெதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை ஹம்பாந்தோட்டை விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் முன்னிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதில் பெருந்தொகையான விவசாயிகள் கலந்து கொண்டிருந்த அதே நேரம், மண்வெட்டி, கத்த…
-
- 0 replies
- 291 views
-
-
நடப்பாண்டில் கண்டி, யாழ்ப்பாணத்துக்கு இடையிலான ஏ9 வீதியிலேயே அதிகளவான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வீதியில் இடம்பெற்ற விபத்துக்களினால் மாத்திரம் 117 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் அண்மையில் சாவகச்சேரி, சங்கத்தானைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தும் உள்ளடங்குகின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்குட்பட்ட ஏ-9 பாதையிலேயே அதிகளவிலான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாலும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியதாலுமே இவ்வாறான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. h…
-
- 0 replies
- 258 views
-
-
வவுனியாவில் பெரும்பான்மையின குழு ஒன்றின் தாக்குதலால் உயிருக்குப் போராடும் தமிழ் இளைஞர் : வவுனியாவில் தமிழ் இளைஞர் ஒருவர்மீது பெரும்பான்மையின குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. படுகாயத்திற்கு உள்ளான குறித்த இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் உயிருக்குப் போராடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா பூந்தோட்டத்தை சேர்ந்த 26 வயதான தர்மலிங்கம் சுபராஜ் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கடத்தப்பட்ட பேருந்து ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தர்மலிங்கம் சுபராஜ் வவுனியா உணவகம் ஒன்றில் கடமை புரிகிறார். நேற்று பணியில் ஈடுபட்டுக் கொண்டி…
-
- 2 replies
- 461 views
-
-
"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளான கடந்த 14ஆம் திகதி உலகத் தமிழர் வரலாற்று மையத்திற்கு அவரது புனித அஸ்தி கொண்டுவரப்பட்டுள்ளது. தாயகத்திற்கு கொண்டு செல்வதற்கு என 2006ஆம் ஆண்டில் எடுத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புனித அஸ்தியின் ஒரு பகுதியே தற்போது தமிழீழ மாவீரர் பணிமனையிடம் (ஐக்கிய இராச்சியம்) கையளிக்கப்பட்டுள்ளது. மாவீரர்களுக்கான நிலம் பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பங்களிப்புடன் சொந்தமாக வாங்கப்பட்டுள்ள நிலையில், தமிழீழ மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பில் அங்கு மாவீரர்களுக்கான துயிலும் இல்லம் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. …
-
- 40 replies
- 2.8k views
- 1 follower
-
-
பங்கேற்க மாட்டேன் (ஆர்.ராம்) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பங்கேற்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார். உத்தேச அபிவிருத்தி விசேட ஒழுங்கு விதிச்சட்ட மூலம் தொடர்பில் மாகாண முதலமைச்சர்களுகதெளிவுபடுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஒன்பது மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் குறித்த சந்திப்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்பது குறித்து வினவியபோது, தனக்கு அவ்வாறான சந்திப்பு குறித்து எவ்விதமான அறிவித்தலும் க…
-
- 4 replies
- 382 views
-
-
ஒரு பலமான சமூகத்தினால் மாத்திரமே ஒரு பலமான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்” என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகின்றோம் – ப.சத்தியலிங்கம் “ஒரு பலமான சமூகத்தினால் மாத்திரமே ஒரு பலமான போராட்டத்தை முன்னெடுக்க முடியும்” என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தனது 2017ம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் பட்ஜட் உரையில் உரையாற்றும்போது தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது எமதுமக்களை ஒரு பலமான சமூகமாக வாழச் செய்ய வேண்டுமாக இருந்தால்அபிவிருத்தி சார்ந்த விடயத்தில் நாம் பின்வரும் நிலைபெறு அபிவிருத்திக் கொள்கைகளை கடைப்பிடிப்பது சிறப்பானதாக இருக்கும் 1.“எமது மக்களின் உழைப்பே எமது பலம்…
-
- 0 replies
- 228 views
-
-
முறைப்பாடுகளை பதிவு செய்யும் அலுவலகம் : யாழ் வருகிறார் ஜனாதிபதி பொது மக்கள் தமது முறைப்பாடுகளை நேரடியாகத் ஜனாதிபதியிடம் தெரிவிக்கும் செயலகம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இயங்கவுள்ள நிலையில் அவ் அலுவலகத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வுக்காக எதிர்வரும் நான்காம் திகதி ஜனாதிபதி யாழ் வரவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். யாழ் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கிலே மக்களின் பிரச்சினைகள் உரிய அமைச்சுக்கள் ஊடாக தெரியப்படுத்துகின்றபோதிலும் அவற்றி…
-
- 7 replies
- 411 views
-
-
யாழ் தீவகத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள் (ஆர்.வி.கே) யாழ்ப்பாணம் தீவகப் பகுதியை நோக்கி பெருமளவிலான வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது.ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளையும் அங்குள்ள நீ்ர் நிலைகளையும் நுாக்கி பெருமளவிலான வெளிநாட்டு பறவகைளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. http://www.virakesari.lk/article/14550
-
- 15 replies
- 1.1k views
- 1 follower
-