Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. <p>Your browser does not support iframes.</p> எதிர்க்கட்சி தலைவர் அத்துமீறவில்லை; இராணுவமே அத்துமீறியுள்ளது கிளிநொச்சி பரவிபாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாமிற்குள் எதிர்க்கட்சித் தலைவர் சட்டவிரோதமாக அத்துமீறி நுழையவில்லை என்றும் இராணுவமே அத்துமீறியுள்ளது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறினார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் கூறியதாவது, "கடந்த சில நாட்களாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் கிளிநொச்சி பரவிபாஞ்சான் பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமிற்குள் அத்துமீறி பலாத்காரமாக நுழைந்ததாக பிரச்சாரம் செய்யப…

  2. ரணில்-சம்பந்தன் சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் இன்று புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, கிளிநொச்சியில் மக்கள் காணிகளை இராணுவத்தினர் பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளமை தொடர்பில், பிரதமரிடம் அவர் முறையிட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/170798/%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.y3n7P17D.dpuf

    • 2 replies
    • 424 views
  3. இளைஞர் அணிச் செயலாளர் சிவகரனும் கைது -எஸ்.றொசேரியன் லெம்பேட் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன், பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளினால் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன், சிவகரனை கைது செய்ய வந்த அதிகாரிகள் துண்டு ஆவணமொன்றை வழங்கியுள்ளனர். குறித்த துண்டில், 'பாதுகாப்பு அமைச்சின் கீழ், அவசரகால ஒழுங்கு விதிகள் சட்டத்தின் கீழ், அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் அத்தாட்சி பத்திரம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. …

  4. வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் கைது யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று செவ்வாய்கிழமை அரியாலைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையிலேயே பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மூன்று வாள்கள், இரண்டு உள்ளுர் தயாரிப்புக் கைக்குண்டுகள் மற்றும் ஜின்யா கட்டைகள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஏழு பேரும் 23 வயதிற…

  5. யாழ்ப்பாணத்தில் கைதானவர் 2007 ஆம் ஆண்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட கேர்ணல் நகுலனா? inSha புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் நகுலன் என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கேர்ணல் நகுலன் என்றழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி 2007 ஆம் ஆண்டு கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நகுலன் என்ற முன்னாள் போராள…

  6. செல்வம் அடைக்கலநாதனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளராக பொன் காந்தன்: 27 ஏப்ரல் 2016 கூட்டமைப்பு உறுப்பினருடன் முரண்பட்டு, கூட்டமைப்பு தலைவர்களில் ஒருவருடன் இணைவு:- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளராக பொன் காந்தன் இன்று புதன் கிழமை நியமிக்கப்பட்டிருக்கினறார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு கிளிநொச்சியில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் செல்வம் அடைக்கலநாதனால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு கிளிநொச்சிக்கு…

  7. "LLRC நூலில் 41 பக்கத்தில் உள்ள புகைப்படத்தில் எனது மகன் இருக்கின்றான் மீட்டுத்தாருங்கள்" தாய் ஜெயக்குமாரி - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கிளிநொச்சி:- கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழவின் பரிந்துரைகள் பற்றிய நூலில் 41ஆவது பக்கத்தில் காணப்படுகின்ற புகைப்படத்தில் எனது மகன் பாலேந்திரன் மகிந்தன் காணப்படுகின்றான். எனவே அவனை மீட்டுத்தாருங்கள் என தாய் பாலேந்திரன் ஜெயக்குமாரி காணால் போனோர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனவர்கள் தொடர்பில் இன்று புதன் கிழமை மூன்றாம் நாள் அமர்வில் விசாரணை செய்யும் …

  8. "எங்கள் கண்முன்னே சரணடைந்த அப்பா, இறந்துவிட்டார் என்று எப்படி மரணசான்றிதழ் பெற முடியும்:" நட்டஈட்டையும், ஓய்வூதியத்தையும் பெற்று அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் ஆணைக்குழு ஆலோசனை:- உங்களுடைய அப்பா நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றே விரும்பியிருப்பார், எனவே மரணசான்றிதழ் பெற்று அதன் பின்னர் அப்பாவின் ஓய்வூத்தியம் மற்றும் நட்டஈட்டையும் பெற்று நீங்கள் நன்றாக படித்து அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள் என காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம ஆசிரியரான காணாமல் போன கிருஸ்ணபிள்ளை சந்திரகுமார் அவர்களின் மகளிடம் ஆலோசனை கூறியுள்ளார். இது வற்புறுத்தல் அல்ல ஒரு ஆலோசணையாகவே தாங்கள் கூறுவதாகவும…

  9. சம்பந்தனை கிளிநொச்சி முகாமிற்குள் அனுமதித்த இராணுவ வீரரை விசாரணை செய்யுங்கள் (க.கமலநாதன்) எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இராணுவ முகாம் ஒன்றிற்குள் அனுமதியின்றிச் சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை மட்டும் விமர்சிப்பதில் அர்த்தமில்லை. சம்பந்தனை இராணுவ முகாமிற்குள் அனுமதித்த சிப்பாயிடத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார். ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் . http://www.virakesari.lk/article/568…

  10. முக்கிய புள்ளிகள் வெளியில் : புனர்வாழ்வு அளிக்கப்பட்டவருக்கு மீண்டும் விசாரணையா.? கைது செய்யப்படவேண்டிய விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய புள்ளிகள் வெளியில் உல்லாசமாக வாழக்கை நடத்த புனர்வாழ்விற்கு உள்ளாக்கப்பட்ட போராளிகள் கைது செய்யப்படுவது எந்தவிதத்தில் நியாயமாகும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். முன்னாள் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்து புனர்வாழ்வு பெற்று தனது வீட்டில் வாழ்ந்து வந்த ராம் அவர்களின் கைது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து இறுதியில் தனது குடும்பத்…

  11. சம்பந்தனை இனவாதிகள் இலக்குவைக்க காரணம் என்ன? விளக்கமளிக்கிறார் விக்ரமபாகு (எம்.ஆர்.எம்.வஸீம்) எதிர்க் கட்சித்தலைவர் சிங்கள இனத்தவராக இருந்திருந்தால் இராணுவ முகாமுக்குள் சென்றமை தொடர்பில் எவரும் வாய் திறந்திருக்க மாட்டார்கள். நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு இனவாதிகளே இதனை பூதாகரமாக்கி வருகின்றனர் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். சம்பந்தன் இராணுவமுகாமுக்குள் சென்றது தவறாக இருந்தால் அவரை முகாமுக்குள் அனுமதித்த இராணுவத்தினரையே இடை நிறுத்தியிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்…

  12. எமிரேட்ஸ் முன்வந்தால் அனுமதி வழங்குவோம் : அரசாங்கம் (எம்.எம்.மின்ஹாஜ்) ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளை தரமான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே வழங்குவோம். எமிரேட்ஸ் முன்வந்தால் அனுமதி வழங்குவோம். இது தொடர்பில் ஆலோசனை சபையே தீர்மானிக்கும் என்று மின்சக்தி மற்றும் புதுபிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார். இரு விமான சேவைகளின் கடன் மற்றும் நஷ்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிரதான காரணமாவார். தனது சுய நலனுக்காகவே அவர் குறித்த நிறுவனங்களை அரச மயப்படுத்தினார் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் மத்தள விமான நிலையத்தை நாம் ஒருபோதும் தனியார் மயமாக்க மாட்ட…

  13. சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது (எம்.நியூட்டன்) சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னரான சூழலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் இதுவரை ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ்.அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் தற்கொலை அங்கி, கிளைமோர் மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் முன்னாள் போராளிகளைக் கடத்துதல், கைது செய்தல் என்பன தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த கடத்தல்கள் கைதுகள் தொடர்பில் ஒரு சில முறைப்பாடுகள் மட்டும் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் செய்யப்பட்டு வருவதாக தெர…

  14. சம்பந்தனுக்கு எதிராக கொழும்பில் சத்தியாக்கிரகம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு எதிராக கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டமொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. குறித்த சத்தியாக்கிரக போராட்டம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்னாள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/5650

  15. தமிழீழ வைப்பக நகைகளை தேடி வேட்டை விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்தால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நகைகளை தேடி, புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள தனியார் ஒருவருடைய காணியில் தோண்டும் பணி, செவ்வாய்க்கிழமை (26) மாலை 4 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கோப்பாபுலவு வீதியிலுள்ள லூத்மாதா சந்தியில் இயங்கிய தமிழீழ வைப்பகத்தில் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளை, அதற்கு முன்னாள் உள்ள தனியார் ஒருவருடைய காணியில் இருந்த மண் கிணற்றுக்குள் போட்டு, மூடியதாக தமிழீழ வைப்பகத்தில் கடமையாற்றிய உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட முல்லைத்தீவு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதுடன், நீதவானின் நேரடி பிரசன்னதுடன் தோண்டும் பணிகள் செவ்…

  16. கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் விகாரை அமைக்கப்பட்டு வரும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு காணியமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அந்நடவடிக்கை இடைநிறுத் தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. கொக்கிளாய்ப் பகுதியில் கடந்த 2012 ஆண்டிலிருந்து இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் இந்த விகாரை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்தக் காணியின் உரிமையாளரான மணிவண்ணதாஸ் என்பவர் 2015ஆம் ஆண்டு காணிப் பிணக்குகளைத் தீர்க்கும் நடமாடும் சேவையில் இந்த விகாரை அமைக்கப்படும் விடயம் குறித்து முறையிட்டிருந்தார். இதையடுத்து இக்காணிப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக வருகை தந்திருந்த மேலதிக செயலாளரும்,…

  17. இலங்கை சரித்திரத்தில் இதுவே முதல் தடவை : யாழ். நிலாவரை கிணற்றுக்குள்ளிருந்து சடலத்தை மீட்ட கடற்படை அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றிலிருந்து சடலத்தை வெற்றிகரமாக இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். லெப்டினட் கொமாண்டர் ரசிக திசானாயக்கவின் வழிகாட்டலின் கீழ் குறித்த சடலத்தை இலங்கை கடற்படையினர் சுழியோடி குழுவினர் மீட்டுள்ளனர். நிலாவரை கிணறு ஒன்றிலிருந்து ஒருவரின் உடலை மீட்க உதவி வழங்கினர். அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் இப்பகுதி யாழ் குடா நாட்டின் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். 40மீற்றர் ஆழத்தில் உள்ள பாறையின் முகட்டில் சிக்குண்டு காணப்பட்ட இறந்தவரின் சடலத்தை கடற்படை சுழியோடிகளால் நீ…

    • 8 replies
    • 1.1k views
  18. வேட்டையாடப்படும் முன்னாள் புலிகளின் தளபதிகள்! அதன் பின்னணி என்ன? அம்பாறை மாவட்டத்தில் கடந்த 24ம் திகதி அம்பாறை மாவட்டம் திருக்கோவில் - தம்பிலுவில் பகுதியிலுள்ள புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம் அவரது வீட்டிலிருந்த போது இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். கடத்தப்பட்டதாகக் கூறப்படும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினரான ராம், 1990 ஆம் அண்டு ஜூலை மாதம் புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் .பயங்கரவாத விசாரணைப்பிரிவின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ராமிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலமாக இந்த விடயம்…

    • 0 replies
    • 472 views
  19. விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி நகுலன் கைது சிறிலங்கா இராணுவத்தினரின் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான நகுலன் இன்று தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நகுலன் என அழைக்கப்படும், கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி இன்று காலை, கோப்பாய் தெற்கில் உள்ள அவரது வீட்டில் இருந்து, சிவிலுடையில் சென்ற தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்து கொண்டு செல்லப்பட்டார். விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த நகுலன், இறுதிக்கட்டப் போரின் போது, அம்பாறை மாவட்டத்தில், புலிகளின் தளபதிகளில் ஒருவரான ராமுடன் இணைந்து செயற்பட்டவர். புலிகளின் முன்னாள் தளபதி ராம் நேற்று …

    • 9 replies
    • 994 views
  20. பிள்ளைக்கு 14 வயசாச்சு… போன வருசமே கட்டிக் குடுத்திருக்கணும்… பிந்திட்டுது. இன்னும் ஒன்டு ரெண்டு மாசம்தான் எங்களோட இருப்பாள்.. நாங்கள் பிந்தினாலும் அவளா ஒரு துணை தேடிடுவாள்’ என்று மிக சர்வ சாதாரணமாக சொன்னார் ரேவதி. வாகரையின் காட்டோர குடியிருப்பொன்றில் வசிக்கும் ரேவதிக்கு இப்பொழுது 31 வயது. தனது இரண்டாவது மகள் இன்னும் திருமணம் முடிக்காமலிருப்பது அவருக்கு பெரும் பதைபதைப்பை கொடுக்கிறதென்பதை அவருடன் பேசும்போது புரிந்து கொண்டோம். 31 வயதிலேயே பேரக் குழந்தையை கண்டுவிட்டவர் ரேவதி. அவரது மூத்த மகள்- தற்போது திருமணத்திற்கு காத்திருப்பவளின் அக்கா- தற்போது ஒன்றரை வயது குழந்தையின் தாய். ரேவதியின் மூத்த குழந்தைக்கு வயது 16. இந்த அதிர்ச்சி கதையை வாகரைக்கு செல்வதற்கு முன்னரே அற…

  21. நாட்டில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு மாற்றத்தில் சமஷ்டி முறையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என நாம் கோரி வருகின்ற விடயத்தை, சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்க் கொட் வால்ஸ்டொம் ஏற்றுக்கொண்டுள்ளார் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்துக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட சுவீ டன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் திருமதி மார்க்கொட் வால்ஸ்டொம் தலைமையிலான குழுவினர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டனர். அக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதேஅவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் சுவீடன் நாட்டின் தூதரகம் இல்லை. டில்லியில…

    • 0 replies
    • 288 views
  22. முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்னால் நின்று புகைப்பிடித்துக் கொண்டிருந்த இருவரை தடுக்க முயன்ற அண்ணன், தம்பி இருவரும் கத்தி வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.மேற்படி சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், சாவகச்சேரி தனக்கிளப்பு வீதிக்கு முன்னால் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, பள்ளிவாசலுக்கு முன்பாக நின்று இருவர், புகைப்பிடித்துக் கொண்டிருந்ததை அவதானித்த அண்ணன், தம்பி இருவரும் அவர்களின் அச்செயலை தடுக்க முயன்றபோது கையில் வைத்திருந்த கத்தியினால் இரு சகோ தரர்களையும் காயப்படுத்திவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். காயப்பட்ட இருவரும் தப்போது சாவகச் சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக் காக அனுமதிகப்பட்டுள்ளனர். …

    • 0 replies
    • 383 views
  23. ஆளும் கட்சியினரால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டத்திற்கு யாழில் இருந்து முன்னாள் போராளிகளை கலந்துரையாடல் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளமை அமைச்சர் சுவாமிநாதனின் கூற்றிலிருந்து அம்பலமாகியுள்ளது. வடக்கில் உள்ள மாவட்டச் செயலகங்களில் உள்ள புனர்வாழ்வுக் கிளைகள் மூலம் உள்ள பதிவு விபரங்களின்படி முன்னாள் போராளிகளை கொழும்புக்கு வருமாறும் புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் சந்திக்கவுள்ளனர் எனவும் அழைக்கப்பட்டுள்ளதாக போராளிகள் பலர் அச்சமடைந்துள்ளனர். இவ்வாறு உங்களால் போராளிகள் அழைக்கப்படுவதையிட்டு அச்சப்படும் போராளிகளிற்கு நீங்கள் கூறும் காரணம் என்ன எனவும் அவ்வாறு எதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என அ…

    • 0 replies
    • 804 views
  24. பதுளை சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பஸ் தடம்புரண்டதில் 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் மாங்குளம் - கனகராயன்குளம் இடையே இடம்பெற்றது. சுற்றுலா சென்று திரும்பிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://malarum.com/article/tam/2016/04/26/14388/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F% R

    • 2 replies
    • 386 views
  25. வடக்கில் அதி­க­ரிக்கும் குற்­றங்­களும் அடுக்­க­டுக்­காக எழும் ஐயங்­களும் ஆறு­ த­சாப்த உரிமை போராட்­டத்தால் அமை­தி­யான வாழ்­வொன்றை வாழ­ முடி­யாத நிலையில் வட­மா­காண மக்கள் உள்ளனர். ஆயுதப் போராட்டம் 2009 மே 18இல் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்ட பின்­னரும் கூட நிம்­ம­தி­யாக வாழ­மு­டி­யாத நிலை­மையே தற்­போதும் நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. யுத்தம் நிறை­வ­டைந்­த­தாக அர­சாங்கம் அறி­வித்து தற்­போது ஏழாண்­டுகள் கடந்­துள்ள போதும் தற்­போதும் வடக்கு மக்கள் உள­ரீ­தி­யான அச்­சத்­துடன் அன்­றா­டப்­பொ­ழுதை நகர்த்­த­வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை­யி­லி­ருந்து வெளியே வர­மு­டி­யா­த­வர்­க­ளா­க­வுள்­ளனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.