ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
கிளிநொச்சியில் பிடிப்பட்டது மூன்று கிலோ கேரள கஞ்சா கிளிநொச்சியில் பொலீஸாரினால் மூன்று கிலோ கேரள கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக் கிழமை 15-04-2015 மாலை 7 மணியளவில் குறித்த கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலீஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று மாலை ஏழு மணியளவில் கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியில் கடத்த முற்பட்ட போதே கிளிநொச்சி பொலீஸாரால் சந்தேக நபர்களுடன் கேரள கஞ்சாவும் பிடிக்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபர்களான கணலிங்கம் சசிந்தீரன் வயது 32 கிளிநொச்சி உருத்திரபும் டி8 பகுதியை சேர்ந்தவரும், மற்றும் யாழ்ப்பாணம் பண்டத்…
-
- 1 reply
- 325 views
-
-
மாலைத்தீவிலிருந்து அனுப்பப்பட்டுள்ள 12 கைதிகள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கு இடையிலான சிநேகப்பூர்வு ஒத்துழைப்பின் அடிப்படையில் மாலைத்தீவிலிருந்து நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள 12 கைதிகள் தொடர்பான தகவல்கள் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆம் திகதி மாலைத்தீவு சிறைச்சாலையிலிருந்து நாட்டிலுள்ள சிறைச்சாலைக்கு 12 கைதிகள் மாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தூதரக சேவைகள் பணிப்பாளர் நாயகம் கனேகமஆராச்சி குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டு…
-
- 0 replies
- 338 views
-
-
சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்குப் பயணித்த ஸ்ரீலங்கன் விமானம் தரையிறக்கப்பட்டு சோதனை inSh சிங்கப்பூரிலிருந்து இலங்கை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமானமொன்று பாதுகாப்புக் காரணங்களுக்காக அந்நாட்டு அதிகாரிகளால் தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இன்று காலை பதிவானது. UL 309 என்ற இலக்கத்தைக் கொண்ட பயணிகள் விமானமே சிங்கப்பூரின் ஷேங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த சோதனை நடவடிக்கை தொடர்பாக ஸ்ரீலங்கன் விமான சேவை இன்று மாலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. குறித்த விமானத்தில் ஏறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக 5 பயணிகள் சிங்கப்பூர் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக…
-
- 0 replies
- 472 views
-
-
பாடசாலை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் ரசிகர் மன்றம்! தீபாவளி, புதுவருட நாட்களில் சினிமா கதாநாயகர்களின் திரைப்படம் வெளியாகும் போது ரசிகர்கள் வழமையாக பாலபிஷேகம் செய்து வெடி கொளுத்தி ஆரவாரங்களில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் விஜயின் தெறி திரைப்படம் வெளியான இன்றைய புத்தாண்டு நாளில் விஜய் நற்பணி மன்றத்தினரால் யாழ்.செல்லா திரையரங்கில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள். வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு காலணி,புத்தகப்பை மற்றும் வறுமை கோட்டிலுள்ள இரு குடும்ப தலைவிகளுக்கு இரண்டு தையல் இயந்திரங்களையும் வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் வழங்கி வைத்தார். சினிமா கதாநாயகர்களி…
-
- 24 replies
- 1.2k views
-
-
சுஜாதா, டீர் மற்றும் வருண கொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் பயிற்சி சுற்றுலாப் பயணமாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த 3 கப்பல்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றுள்ளனர். இந்திய கடற்படைக்கு சொந்தமான சுஜாதா, டீர் மற்றும் இந்திய கடலோர காவற்படையினருக்கு சொந்தமான வருண ஆகிய 3 கப்பல்களு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டு கடற்பட…
-
- 1 reply
- 480 views
-
-
பிரித்தானியாவில் இலங்கையர்களின் பங்களிப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் புகழாரம் சூட்டியுள்ளார். பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் சிங்கள தமிழ் இலங்கையர்களின் அளப்பரிய சேவை பாராட்டுக்குரியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வர்த்தகர்களாகவும், தொழில் தருநர்களாகவும், பாடசாலை ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும் இன்னும் பல தொழில்துறைகளிலும், சேவைகளிலும் இலங்கைச் சமூகத்தினர் பிரித்தானியாவில் ஆற்றி வரும் சேவை போற்றத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரதமர் கமரூன் தெரிவித்துள்ளார்…
-
- 1 reply
- 407 views
-
-
காணாமற்போனோர் விசாரணைகள்! வடக்கில் இம்மாதத்திற்குள் பூர்த்தியாகும்! காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் வடமாகாணத்திற்கான விசாரணைகள் இந்த மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படுமென ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்திற்கான விசாரணைகள் எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும், தொடர்ந்து மூன்று தினங்கள் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலம் எதிர்வரும் ஜூலை மாதத்துடன் நிறைவு பெறுவதினால் விசாரணைகளின் அறிக்கைகளை தயார் செய்ய வேண்டி இருப்பதனால் விசாரணைகளை முடிவுக்கு கொண்டு வரவுள்ளதாக காணாமல் ப…
-
- 0 replies
- 312 views
-
-
டெங்கு நோயின் அபாயம் எங்களைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. இதனோடு காலத்துக்குக் காலம் எங்களை நோக்கி படை எடுக்கும் தொற்று நோய்கள் இன்னமும் தணிந்தபாடில்லை. இத்தகையதோர் மோசமான சூழ்நிலையில் டெங்குக் கட்டுப்பாட்டில் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும் டெங்கின் அபாயம் ஏதோ ஒருவகை யில் பீறிக் கொள்வதை காணமுடியும். டெங்கு காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது? டெங்கு நுளம்பு பெருகுகின்ற இடங்கள் எவை? இது போன்ற கேள்விகளுக்கு சிறு குழந்தைகள் கூட பதில் அளிக்கும் அளவில் சுகாதாரக் கல்வி சென்றடைந்துள்ளது. டெங்கு தொடர்பிலான அறிவு தாராளமாக இருக்கின்ற போதிலும் மக்களின் மனப்பாங்கு என்பது இன்னமும் மாற்றமுறாமல் இருப்பதன் காரணமாகவே டெங்குக் காய்ச்சலை இதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியவில்ல…
-
- 0 replies
- 583 views
-
-
யாழில் தமிழ் இளைஞன் வெள்ளைவானில் கடத்தல்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு [ Friday,15 April 2016, 05:19:18 ] சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி தொடர்பில் வெள்ளை வானில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் இளைஞனின் மனைவி யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளார். இந்த முறைப்பாட்டை இன்று வெள்ளிக்கிழமை செய்யவுள்ளதாக கடத்தப்பட்ட இளைஞனின் மனைவி ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார். யாழ்ப்பாணம் – நுணாவில் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தமிழ் இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். பின்னர் அவர் பூசா தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்ல…
-
- 1 reply
- 465 views
-
-
தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில்! 42ஆம் தேசிய விளையாட்டு விழா இந்த முறை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. நான்கு கட்டங்களாக விளையாட்டுப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டப் போட்டிகள் பிரதேச செயலக மட்டங்களில் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டப் போட்டிகள் எதிர்வரும் 1ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையில் மாகாண மட்டத்தில் நடத்தப்பட உள்ளது. http://onlineuthayan.com/news/13143
-
- 0 replies
- 406 views
-
-
நிதிக் குற்றப் புலனாய்வு திணைக்களம் விரைவில் நீக்கம்! ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிதிக் குற்றப்புலனாய்வு திணைக்களம் விரைவில் நீக்கப்படவுள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உட்பட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதிக் குற்றப் புலனாய்வு திணைக்களம் மூடப்படும் பட்சத்தில் அதற்கு இணையாக நிதி மற்றும் பொருளாதார புலனாய்வு அமைப்பு என்ற …
-
- 0 replies
- 272 views
-
-
கேப்பாப்பிலவு காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை! அப்பகுதி மக்களிடம் நேரில் உறுதியளித்தார் சம்பந்தன்! முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் ஒழுங்கமைப்பில் நேற்று பிற்பகல் 1 மணியில் இருந்து 3 மணி வரைக்கும் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் முல்லைத்தீவு மாவட்ட மக்களை மாங்குளத்தில் சந்தித்து கலந்துரையாடினார். பூர்விக நிலங்கள் இராணுவத்தால் விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பது தொடர்பாகவும், பொதுமக்களின் பிரச்சினைகளிள் இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பாகவும், அத்துமீறிய மீன்பிடித்தல் தொடர்பாகவும், மற்றும் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினை…
-
- 0 replies
- 440 views
-
-
தினேஸ் குணவர்தனவின் கருத்து விந்தைக்குரியது! ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவராகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன போன்று படித்தவர்கள் சமஸ்டி அடிப்படையிலான தீர்வால் நாடு பிளவுபடும் என கூறுவது விந்தைக்குரிய விடயமாக உள்ளதென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் வடமாகாண சபையினால் முன்மொழியப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் மற்றும் வடமாகாண முதலமைச்சர் தொடர்பில் அண்மையில் ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் வட மாகாண சபை தொடர்பில் முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்க…
-
- 0 replies
- 212 views
-
-
பசுபிக் தீவில் இலங்கை கடற்படைக்கு பயிற்சி அளிக்கிறது அமெரிக்கா! இலங்கை கடற்படையினருக்கு, வடமேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள குவாம் தீவில், அமெரிக்க கடற்படையினர் பயிற்சிகளை அளித்து வருகின்றனர். பசுபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவாம் தீவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்திலேயே, இலங்கை கடற்படையினருக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க கடற்படையின் அதிரடிப்படை 75 சார்பில் இந்தப் பயிற்சிகள் அளி்க்கப்பட்டு வருகின்றன. குவாம் கடற்படைத் தளத்தில், வைத்து இந்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையின் வெடிபொருள் அகற்றும் நடமாடும் பிரிவினால், பயிற்சிகள் அளிக்கப்பட்டன.…
-
- 2 replies
- 693 views
-
-
மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் இலங்கையில் நடந்தது போலவே நிகழும்! மக்களின் அடிப்படை உரிமைகள்,கௌரவம், சுதந்திரம் என்பன மறுக்கப்படும் போது, என்ன நிகழும் என்பதை, இலங்கையில் காண முடிந்தது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், தயாரிக்கப்பட்டுள்ள ‘நாடுகளின் மனித உரிமைகள் நடைமுறைகள் -2015′ அறிக்கையின் முன்னுரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் சுதந்திரமாகவும், கட்டுப்பாடுகளின்றியும் வாழ விரும்புகிறார்கள். அவர்களுக்கான அடிப்படை உரிமைகள், கெளரவம், மறுக்கப்படும் போது, அவர்கள் கடைசி முடிவாக, தமது தேவைகளுக்காக எழு…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஆசியாவில், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னிலை 15 ஏப்ரல் 2016 ஆசியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கிடைக்கும் நாடுகளின் வரிசையில் முதல் பத்து இடங்களில் இலங்கை இடம்பிடித்துள்ளது. சீனா, இந்தோனேசியா, மலேசியா, வியட்னாம், பிலிப்பைன்ஸ், மியன்மார், தாய்லாந்து, இந்தியா, பங்களாதேஸ் உள்ளிட்ட நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன. தெற்காசிய வலய நாடுகளில் இலங்கையும் பங்களாதேஸூம் அதிகளவு வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleV…
-
- 0 replies
- 374 views
-
-
இலங்கையில் அதிகளவில் பொது விடுமுறைகள் வழங்கப்படுவதனால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு 15 ஏப்ரல் 2016 இலங்கையில் அதிகளவில் பொது விடுமுறைகள் வழங்கப்படுவதனால் பொருளாதாரத்திற்சுகு பாரியளவில் பாதிப்புக்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கையில் ஏற்கனவே பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொது விடுமுறைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனால் மேலும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் வருடமொன்றுக்கு 25 தேசிய பொது விடுமுறைகள் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. சிங்கப்பூர், ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட ஏனைய ஆசிய நாடுகளை விடவும் இலங்கையில் அதிகளவில் பொது விடுமுறைகள் காணப்படுகின்றன.பௌத்…
-
- 0 replies
- 550 views
-
-
நுணாவிலில் வெள்ளை வானில் கடத்தப்பட்டவர் பூசாவில்! [Thursday 2016-04-14 09:00] சாவகச்சேரி- நுணாவில் பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளார். சிவில் உடையில் வெள்ளைவானில் சென்ற நான்கு பேர் தனது கணவனை கடத்திச் சென்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கடத்தியவர்கள் தங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் என கூறியதாகவும் மனைவி கூறினார். சாவகச்சேரியில் கடந்தவாரம் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என சிவில் உடையில் சென்ற அந்த நான்கு பேரும் கூறினர். கடத்தியவர்கள் தொலைபேசி இலக்கம் ஒன்றை வழங்கினார்கள்…
-
- 0 replies
- 433 views
-
-
மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய எதிர்க்கட்சித் தலைவர் முல்லைத்தீவு விஜயம்! முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இன்று அங்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்படி கொக்குளாய் மற்றும் கேப்பாப்புலவு ஆகிய பிரதேசங்களுக்கு இன்று பிற்பகல் அவர் விஜயம் செய்யவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் அழைப்பில் எதிர்க்கட்சித் தலைவர் முல்லைத்தீவிற்கு விஜயம் செய்கின்றார். http://onlineuthayan.com/news/13113
-
- 2 replies
- 437 views
-
-
பொருத்து வீட்டுத் திட்ட முதற்கட்டப் பயனாளிகள் விபரம் வெளியானது! [Thursday 2016-04-14 19:00] வடக்கு கிழக்கில், 65,000 வீட்டுத் திட்டத்தில் வீடுகளை பெற்றுக் கொள்ளவுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியலை மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சு வெளியிட்டுள்ளது. அமைச்சின் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாக இந்த தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி, ஊர்காவற்துறை, மருதன்கேணி மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, சாவகச்சேரி பகுதியில் 4 ஆயிரத்து 213 பேரின் பெயர்களும், ஊர்காவற்துறை பகுதியில் 478 பேரின் பெயர்களும்…
-
- 0 replies
- 823 views
-
-
நல்லாட்சியிலும் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது! நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் வடமாகாணத்தில் சிவில் நிர்வாகம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு ஒப்பான கோரமான இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது என்றும் குறிப்பிட்டார். வடமாகாணத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு, சட்டவிரோத நில அளவீடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை எதிர்வரும் 18ஆம் திகதி சந்தித்து முறையிடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வடமாகாண சபையின் 49ஆவது அமர்வு கைதடியிலுள்ள மாகாண சபை கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இத…
-
- 48 replies
- 2.8k views
-
-
இலங்கையில் கடுமையான வெப்பநிலை நிலவி வரும் சூழலில் இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று பிற்பகல் கடுமையான மழை பெய்யக்கூடும் என வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மாகாணங்களிலேயே இன்று 2.00மணிக்குப் பின்னர் கடுமையான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தென் மற்றும் மேற்குக் கரையோரங்களில் இன்று காலை மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று மதியம் 12.11மணியளவில் சூரியன் கௌதாரிமுனை, பச்சிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நேர் உச்சம் கொடுக்கவுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. http://tamilleader.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் ஏற்பட்ட உந்துருளி விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது டிஸ்கவரி உந்துருளியில் அதிக வேகமாக பயணித்து 17 வயது சிறுவர்கள் இருவரும் வீதி வளைவு ஒன்றில் திருப்ப முற்பட்ட வேளை வேகத்தை கட்டுப்படுத்த முடியாது அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதுண்டு படுகாயமடைந்து நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளனர். உந்துருளியில் பயணித்த இரு சிறுவர்களில் ஒருவர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் அதிக வேகமாக பயணித்த அவர்கள் கிருஸ்ணபுரம் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீதி வளைவில் திருப்ப முற்பட்ட போது அவர்களால்…
-
- 0 replies
- 401 views
-
-
கரைச்சி பிரதேச சபையின் செயற்பாடு குறித்து கோள்வி எழுப்பப்பட்டுள்ளது - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் - கொழும்பு:- கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள நகரில், கிளிநொச்சி டிப்போச் சந்திக்கு அருகில் பொதுச் சந்தைக்கு முன்பாக மிகவும் பிரசித்தி பெற்ற இடத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா காணியில், கேள்வி முறை நடவடிக்கைக்கு அப்பால் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு பழமரக் கண்டுகள் மற்றும் பூ கண்டுகள் விற்பனை செய்யும் கடைக்கு இடம் வழங்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. எவ்வித அரசியல் செல்வாக்கும் இன்றி முறையாக கடைக்குரிய இடம் வழங்கப்பட்டிருப்பின் கேள்வி கோரல் முறைக்கு அமைவாக வழங்கியிருக்க வேண்டும் ஆனால் அது எதுவும் இடம்…
-
- 0 replies
- 376 views
-
-
தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்! - பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் [Thursday 2016-04-14 09:00] தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டு, அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜேம்ஸ் பெரி தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- தமிழர்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டு, அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜேம்ஸ் பெரி தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வா…
-
- 4 replies
- 583 views
-