ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
தமிழ் மக்களின் தலைவர் பிரபாகரனே : கிருஷ்ணபிள்ளை [ Monday,8 February 2016, 05:54:32 ] வடக்கு, கிழக்கில் பல்வேறு அமைப்புக்களை தோற்வித்து யார் தலைமைப் பதவியை பொற்றாலும், தமிழர்களை எதிரிகளிடமிருந்து பாதுகாத்து உயிர் தியாகம்செய்த வீரர்களை வழிநடத்திய வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தவிர எவராலும் தமிழ் மக்களின் தலைவராகமுடியாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார். மட்டக்களப்பு - பெரியகல்லாறு கடல் நாச்சி அம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அன்னதான மண்டப திறப்புவிழா நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழைமை இடம்பெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்கள…
-
- 1 reply
- 434 views
-
-
இந்தியாவிலிருந்து 43 ஈழஅகதிகள் தாயகம் திரும்புகின்றனர் இலங்கைப் போரின் போது இடம்பெயர்ந்து சென்று இந்தியாவில் தங்கியுள்ள 43 ஈழ அகதிகள் நாளை செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய திருச்சியிலிருந்து 12 அகதிகளும், சென்னையிலிருந்து 18 அகதிகளும், மதுரையிலிருந்து 13 அகதிகளும் நாளை தாயகம் திரும்புகின்றனர். இலவச விமானப் பயணச்சீட்டுகள் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தனிநபர் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 75 அமெரிக்க டொலர்களும், போக்குவரத்து செலவுக்காக 19 அமெரிக்க டொலர்களும், ஒரு குடும்பத்திற்கான உணவுக்கு அ…
-
- 0 replies
- 259 views
-
-
ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் உலகப்போருக்கு வழிவகுக்கும்! : ஐ.நா ஆணையாளிடம் அமைச்சர் டெனீஸ்வரன் சுட்டிக்காட்டு! ஜ.எஸ். தீவிரவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து வடமாகாண போக்குவரத்து மீன்பிடி அமைச்சா் டெனீஸ்வரன் மனித உரிமை ஆணையாளா் செயிட் அல் ஹுசைனிடம் வலிறுத்தியுள்ளார். நேற்று யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஆணையாளா் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களை காலை 9.30 மணியளவில் சந்தித்தார். இதன்போது அமைச்சா் டெனீஸ்வரன் இவ்வாறு கூறினார். இது தொடா்பாக வடமாகாண போக்குவரத்து அமைச்சு செய்திக்குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது. கலந்துரையாடலின்போது உலக நாடுகளி…
-
- 0 replies
- 197 views
-
-
சிறை மாற்றம் செய்ய நீதவான் மறுப்பு -எம்.றொசாந்த் புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 சந்தேக நபர்களில் 10ஆவது சந்தேக நபரை யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் மறுத்தார். புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு, இன்று திங்கட்கிழமை (08), பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் மறுப்பு தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/165538/%E0%AE%9A-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%AF-%E0%AE%AF-%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE…
-
- 0 replies
- 271 views
-
-
பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்காக சில இராணுவ முகாம்கள் மூடப்படும்! - பாதுகாப்புச் செயலாளர் [Monday 2016-02-08 09:00] வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். நேற்று வியன்கொட பண்டாரநாயக்க பாடசாலையில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது பாதுகாப்பு நிலவரம் திருப்தியாக உள்ளது. வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்த…
-
- 0 replies
- 280 views
-
-
படைவீரர்களை பாதுகாக்க பத்து லட்சம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பம் [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 01:11.18 AM GMT ] படைவீரர்களை பாதுகாக்கும் நோக்கில் பொதுமக்கள் மகஜர் ஒன்றில் பத்து லட்சம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த மகஜரில் முதல் கையொப்பத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று இடவுள்ளார் என ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோட்டே சம்புத்தாலோக்க விஹாரையில் இன்று காலை 9.00 மணியளவில் பத்து லட்சம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது. சம்புத்தாலோக்க விஹாரையில் இன்று பத்து …
-
- 0 replies
- 363 views
-
-
ஜெனீவா தீர்மானம் தொடர்பில் ஆலோசிக்க 11 பேர் கொண்ட குழு நியமனம் [ Monday,8 February 2016, 02:36:40 ] ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் அமெரிக்காவினால் கடந்த வருடம் ஜெனீவா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கலந்தாலோசனைசெய்வதற்கென அரசாங்கம் 11 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை மற்றும் நீதிக்கான விசேட குழுவின் தலைமைப் பிரதிநிதிபப்லோ டி கிறீப் அடுத்தவாரம் கொழும்புக்கு செல்லவுள்ள நிலையில் அவருடன் இந்த குழு இணைந்துசெயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டமானது, கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானம்தொடர்பில் மேற்குலக நாடுகள் மற்றும் இந்தியாவுடன் இணைந…
-
- 0 replies
- 346 views
-
-
என்னையும் விரைவில் கைது செய்வார்கள்! ஹம்பாந்தோட்டையில் நாமல் [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 03:12.13 AM GMT ] அரசாங்கம் விரைவில் தம்மையும் கைது செய்யலாம் என்று ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க தாம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை லுனுகம்வெஹர என்ற இடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய நாமல், அரசாங்கத்தினால் பொதுமக்களை திருப்திப்படுத்த முடியாமல் போயுள்ளது. எனவே தான் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுத்துள்ளது என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார். பழிவாங்கல் நடவடிக்கையாகவே தமது சகோதரர் யோசித்தவும் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்கா…
-
- 0 replies
- 347 views
-
-
தமிழ்நாடடில் உள்ள இலங்கை அகதிகளில் நாடு திரும்ப விரும்புபவர்களிற்கு உதவ இந்தியா தயரார்:- 08 பெப்ரவரி 2016 தமிழ்நாடடில் உள்ள இலங்கை அகதிகளில் நாடு திரும்ப விரும்புபவர்களிற்கு உதவ இந்தியா தயராகவுள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் அவர்கள் இலங்கை செல்வதற்காக கப்பல் மற்றும் படகு போக்குவரத்தினை ஏற்பாடு செய்து தரவும் இந்தியா தயார் என குறிப்பிட்டுள்ளார். ஒவ்வர் அமைப்பின் தலைவர் சந்திரகாந்தனை கொழும்பில் சந்தித்தவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் வாழும் இலங்கை அகதிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து நான் தெளிவுபடுத்திய வேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்தார்,இந்தியாவில் உள்ள இலங்…
-
- 0 replies
- 320 views
-
-
வடக்கு முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த ஐ.நா ஆணையாளர் [ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 03:26.21 AM GMT ] வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நிராகரித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கு ஆணையாளர் நேற்று விஜயம் செய்த போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்தார். இதன்போது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் விடயத்தில் ஆணையாளர் தலையிட வேண்டும் என்று விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன், அரசாங்கத்தின் நீதி முறைகளின் அடிப்படையிலேயே அது இடம்பெற முடியும் என்று தெரிவி…
-
- 0 replies
- 362 views
-
-
போரின் பாதிப்பு ; விபரங்களை திரட்ட தமிழ் மக்கள் பேரவை தீர்மானம் [ Monday,8 February 2016, 01:31:29 ] போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்கள் மற்றும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட காணிகள் பற்றிய விபரங்களை திரட்டுவதற்காக செயலணி குழுக்களை நியமிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகால போரில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பான சரியான விபரங்கள் எதுவும் மதிப்பிடப்படவில்லை என்றும் அரசாங்கம் மேற்கொண்ட புள்ளிவிபரங்கள் உண்மையானவை அல்ல என்றும் பேரவை உறுப்பினர் ஒருவர் ஜ.பி.சி.தமிழ் செய்திகளுக்கு கூறினார். இதன் காரணமாக செயலணிக் குழுக்களை நியமித்து பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய புள்ளி விபரங…
-
- 0 replies
- 346 views
-
-
அல் ஹூசைன் வருகையை முன்னிட்டு முல்லைத்தீவில் இராணுவ முகாங்கள் அகற்றப்பட்டன! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் வடகிழக்கிற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் நிலையில் முல்லைத்தீவில் காணப்பட்ட முகாங்கள் பலவற்றை தற்காலிகமாக இராணுவத்தினர் அகற்றியுள்ளனர். மக்களின் சிவில் வாழ்வுக்கு இடையூறாக கடந்த காலத்தில் காணப்பட்ட இராணுவமுகாங்கள், காவலரண்கள், புலனாய்வு முகாங்களை இராணுவத்தினர் நேற்று முந்தினம் இரவு முதல் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஒட்டுசுட்டான் பகுதியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் 64ஆவது படைப்பிரிவின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த சிவில் பாதுகாப்பு முகாமை பட…
-
- 6 replies
- 529 views
-
-
சம்பந்தனின் கண்ணீர் வடித்தது ஆச்சரியமே: வீ.சங்கரி “இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழாவில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் கண்களில் இருந்து கண்ணீர் வந்ததாக வெளியான செய்தி, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'திரு.சம்மந்தன் ஐயா, சுதந்திர தினவிழாவில் கலந்து கொண்டிருந்தபோது, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட ப…
-
- 1 reply
- 329 views
-
-
சமஷ்டி முறை கொண்டு வர வேண்டும்: கி.வீரமணி இலங்கையில், தமிழர்கள் நலன் காக்க, சமஷ்டி முறை கொண்டு வர வேண்டும் என்று கி. வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போது, புதிதாக உருவாக்கப்படும் இலங்கை அரசமைப்புச் சட்டத்தில், கூட்டாட்சி அமைப்பு முறைக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சிறீசேனா அறிவித்த புதிய அரசமைப்புச் சட்டத்தில், நாடாளுமன்றத்திற்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படும், மாகாணங்கள் தன்னிச்சையாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடி…
-
- 0 replies
- 285 views
-
-
-
- 2 replies
- 445 views
- 1 follower
-
-
நல்லூர் ஆலயத்தில் மனித உரிமைகள் ஆணையாளர் இன்று வடக்குக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் உள்ளிட்ட குழுவினர் நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் சமய வழிபாட்டில் ஈடுபட்டார். இதேவேளை அவர் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமுக்கும் சென்றதோடு, வடக்கு ஆளுனர் மற்றும் முதலமைச்சரையும் சந்தித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=76774
-
- 1 reply
- 333 views
-
-
திருகோணமலையில் மனித உரிமைகள் ஆணையாளர் February 7, 2016 06:19 pm வடக்கு விஜயத்தை நிறைவு செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (7) மாலை 2.30 அளவில் அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸிர் அஹமட்டை மாகாண செயலகத்தில் வைத்து சந்தித்தார். இதன்போது, கிழக்கு மாகாண முதலமைச்சர், மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் மாகாண சபை அமைச்சர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. யுத்த காலத்தில் பலர் காணாமல் போனமை மற்றும் மாகாண அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து இதில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கிழக்கு மாகாண அமைச்சர்களான தண்டாயுதபாணி, துரைர…
-
- 0 replies
- 318 views
-
-
அடுத்த முறை உங்களை சொந்த இடத்தில் சந்திக்க வேண்டும் - இடம்பெயர்ந்த மக்களிடம் ஹூசைன் February 7, 2016 05:35 pm நான் அடுத்த தடவை வரும் போது, உங்களை சொந்த இடத்தில் தான் சந்திக்க வேண்டுமென விரும்புகின்றேன், என்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன், இடம்பெயர்ந்து நலன்புரி முகாமில் உள்ள வலி வடக்கு மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார். யாழிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அவர் வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது, மருதனார்மடம் சபாபதிபிள்ளை நலன்புரி முகாமில் உள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, அவர் மக்களின் பிரச்சினைகள் மற்றும் மீள்குடியேற்றம் குறித்து கேட்டறிந்துகொண்டார். அதன் பின்னர், மக்களுக…
-
- 0 replies
- 349 views
-
-
மகிந்தவை நெருக்கடிக்குள் சிக்க வைக்கவே எமில்காந்தன் வருகை! புலிகளுக்கு பணம் கொடுத்திருந்தால் சிறை! இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகக்சவை நெருக்கடிக்குள் சிக்கவைக்கவே எமில்காந்தன் அழைக்கப்படவுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக விடுதலைப் புலிகளுக்கு பெருந்தொகை பணத்தை மகிந்த ராஜபக்ச வழங்கியது தொடர்பில் எமில்காந்தன் தகவல்களை வெளியிடவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவின் மகன் யோசிதவின் கைதை தொடர்ந்து மகிந்த ராஜபக்சவை சிக்க வைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் இதற்காக எமில்காந்தன் இலங்கைக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச எமில்காந்தன் ஊடாக புலிகளு…
-
- 2 replies
- 642 views
-
-
தமிழில் சிறிலங்காவின் தேசிய கீதம் பாடப்பட்டபோது சம்பந்தன் கண்களில் கண்ணீர் FEB 04, 2016 சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் கண்கள் பனித்து கண்ணீர் முட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திர நாள் நிகழ்வில் பங்கெடுத்த அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டியே ஆங்கில ஊடகம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் வரலாற்றில், சுதந்திர நாள் நிகழ்வு ஒன்றில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது இது இரண்டாவது முறையாகும். முதல்தடவை 1949ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்க பிரதமராக இருந்த போது, முதலாவது சுதந்திர நாள் நிக…
-
- 38 replies
- 5.7k views
- 1 follower
-
-
தெற்கில் தமிழிலும், வடக்கில் சிங்கள மொழியில் தேசிய கீதம் சுதந்திர தினத்தின் போது தெற்கில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போதிலும், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைத்து சுதந்திரதினத்தில் கலந்து கொண்ட சம்பவம் கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது. சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நேற்று வியாழக்கிழமை சுதந்திரதினக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கட்டளைத்தளபதி கர்னல் ரத்னப்பிரிய பந்து தலைமையில் நடைபெற்றது. இதில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பங்கேற…
-
- 11 replies
- 815 views
-
-
பிணை வழங்கமுடியாத குற்றங்களை சிராந்தியும் அவரது இரு மகன்களும் இழைத்துள்ளனர் மைத்திரிபால சிறிசேன- முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் கைது இன்னமும் பல வட்டாரங்களில் அதிர்வுகளை உண்டாக்கிவருகின்றது.கடந்த புதன்கிழைம இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் இந்த விடயம் குறித்து விவாதிக்கப்பட்டது.யோசிதவை கைதுசெய்த நிதிக்குற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவை கலைக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த அமைச்சர் ஓருவர் தெரிவித்த கருத்து குறித்து ஐக்கிய தேசிய கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். செவ்வாய்கிழமை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த கருத்தை வெளியிட்டிருந்தார், குறிப்பிட்ட பிரிவை …
-
- 0 replies
- 654 views
-
-
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மீள்குடியேற்ற மக்களை சந்தித்தார் யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹீஸைன் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தில் வாழும் மக்களை நேரில் சென்று சந்தித்தார். கடந்த 25 வருடங்களாக சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் அகதி வாழ்வு வாழும் மக்களையே அவர் நேரில் சென்று கலந்துரையாடினார். அங்கு மக்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்ககையில்,மீள்குடியமர்வு தொடர்பாக ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் வலியுறுத்தியுள்ளளேன் எனவும், எனது அடுத்த கட்ட விஜயத்தில் நான் உங்களை சொந்த இடத்தில் சந்தி்ப்பேன் என தான் நம்புவதாகவும் மனித உரி…
-
- 0 replies
- 291 views
-
-
நாமல், பசில் ஆகியோரும் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோரும் கைது செய்யப்படக் கூடுமென கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவரது சிரேஸ்ட புதல்வர் நாமல் ராஜபக்ஸ மற்றும் சகோதரர் பசில் ராஜபக்ஸ ஆகியோரும் கைதாகக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் பணத்தை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஸ கைது செய்யப்படக் கூடுமென எதிர்வு கூறப்பட…
-
- 0 replies
- 594 views
-
-
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யோசிதவிடம் கையடக்கத் தொலைபேசி சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிதி மோசடிக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித ராஜபக்ஸவிடம் கையடக்கத் தொலைபேசி காணப்படுவதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் முன்னாள் ஜனாதிபதியும் தந்தையுமான மஹிந்த ராஜபக்ஸ, யோசிதவை பார்வையிடச் சென்றுள்ளார். தந்தையுடன் பேசியதன் பின்னர் சிறைக் கூடத்திற்கு திரும்பிய போது கையடக்கத் தொலைபேசி கீழே விழுந்துள்ளது. எவ்வாறெனினும் கையடக்கத் தொலைபேசி கீழே விழுந்தமை தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என த…
-
- 0 replies
- 374 views
-