ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சிறிலங்கா இராணுவம் JUN 11, 2015by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் வடக்கில் சிறிலங்கா இராணுவம் நிலை கொண்ட பின்னரே, போதைப்பொருள்கள் புழக்கத்தில் விடப்பட்டதாகவும், சிறிலங்கா இராணுவமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுமத்திய குற்றச்சாட்டை, யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த நிராகரித்துள்ளார். பலாலிப் படைத்தளத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்கா இராணுவம் உயர்ந்த ஒழுக்கத்தை கடைப்பிடிக்கிறது. எந்தவொரு சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுவதில்லை. அண்மைக்காலத்தில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து வடக்கில் போதைப்பொருள் கடத்தலை தடுக்…
-
- 0 replies
- 581 views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்னமும் 93 இராணுவ முகாம்கள் – உறுதிப்படுத்தினார் படைத்தளபதி JUN 11, 2015by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் விடுதலைப் புலிகளுடனான ஆயுத மோதல் முடிவுக்கு வந்த பின்னரும், யாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினரின் 93 படைமுகாம்கள் இன்னமும் இயங்கி வருவதை யாழ்.படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பு ஊடகவியலாளர்கள் குழுவொன்றை பலாலிப் படைத் தலைமையகத்தில் நேற்று சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “2009ஆம் ஆண்டு ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், யாழ். குடாநாட்டில் எந்தவொரு தீவிரவாதச் சம்பவமும் இடம்பெறவில்லை. ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர் யாழ்.குடாநாட்டில் எந்த பாதுகாப்ப…
-
- 0 replies
- 568 views
-
-
அமெரிக்காவின் தடைகளை மீறியதா சிறிலங்கா? – மறுக்கிறது வெளிவிவகார அமைச்சு JUN 11, 2015 | 1:06by கார்வண்ணன்in செய்திகள் அமெரிக்காவின் தடையை மீறி பனாமா கப்பல் ஒன்றின் மூலம், சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு மில்லியன் பரல் ஈரானிய எண்ணெயைக் கொள்வனவு செய்துள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ள நிலையில், ஈரானிடம் இருந்து வாங்கப்பட்ட 10 பில்லியன் டொலர் பெறுமதியான ஒரு மில்லியன் பரல் எண்ணெயை ஏற்றிய பனாமா கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருப்பதாக நேற்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், கப்பலில் இருந்து …
-
- 0 replies
- 775 views
-
-
யாழ்ப்பாணத்தில் அனைத்து சட்டவிரோத செயற்பாடுகளும் ஒரு மாதகாலத்தில் ஒழிக்கப்படவேண்டும்! பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல் யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் திடீரென அதிகரிப்பதற்குக் காரணமென்ன என கேள்வியெழுப்பியுள்ள வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும் ஒரு மாத காலத்தில் சட்டத்தின் துணைகொண்டு ஒழிக்கப்பட வேண்டும் என வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். வீதிகளில் சண்டித்தனம் செய்வோர், ரவுடித்தனத்தி;ல் ஈடுபடுவோர், கோஸ்டிகளாக மோதிக்கொள்பவர்கள், வாள் வெட்டுக்களில் ஈடுபடுபவர்கள் என, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற அன…
-
- 1 reply
- 1.3k views
-
-
சுதந்திரக் கட்சியினர் நால்வர் பிரதி அமைச்சர்களாக நியமனம் JUN 10, 2015 | 14:21by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இவர்கள், இன்று காலை அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக பதவிப் பிரமாணம் செய்துள்ளனர். பொது ஒழுங்கு பிரதி அமைச்சராக விஜய தஹநாயக்கவும், மாகாணசபைகள், கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சராக சனத் ஜெயசூரியவும், தொழிற்பயிற்சி பிரதி அமைச்சராக திலங்க சுமதிபாலவும், துறைமுகங்கள், கப்பல்துறை பிரதி அமைச்சராக எரிக் வீரவர்த்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஐவருக்கு அமைச்சர் மற்றும் இரா…
-
- 0 replies
- 439 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வீர்களா இல்லையா? தெளிவான பதிலை தாருங்கள் இனியும் ஏமாற்ற வேண்டாம் என பாராளுமன்றத்தில் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். அரசின்100 நாள் வேலைத்திட்டம் தொடர்பான விவாதம் (10/06/2015) இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது மேலும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரியம் தற்போதய ஐனாதிபதி மைத்திரி அவர்களை ஐனாதிபதியாக தெரிவாவதற்கு முழு ஆதரவும் எமது வடகிழக்கு மக்களையுமே சாரும் வெற்றியீட்டிய பின் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என பலமுறை எம்மால் கேட்கப்பட்ட போதும் இதுவரை குறைந்த்து ஒருவர் கூட விடுதலை செய்யப்பட வில்லை காலத்தை இழுத்தடுத்து. மகிந்தவின் ஆட்சியைப் போன்று மீண்டும் நாம் ஏமாற்றப் படுகின்றோம். எனவே தெளிவான பதில் எமக்கு தே…
-
- 1 reply
- 303 views
-
-
வவுனியாவில் காடுகளை அழித்து பல ஆண்டு கால பெறுமதியான மரங்களை, சில விசமிகள் கடத்திச் செல்லும் நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளநிலையிலும் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸர் தயக்கம் காட்டுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். காடழிப்பு தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இன்று பரவலாக காடழிப்பு இடம்பெற்று வருகின்றது. பல செல்வாக்கான நபர்களின் ஊடாக காடுகள் அழிக்கப்பட்டு, இரவு வேளைகளில் டிப்பர்களில் கற்கள் மற்றும் வேறு பொருட்களுடன் சேர்த்து பெறுமதியான மரங்களும் கடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பாக நாம் ஏற்கெனவே பொலிஸார் மற்றும் ஜனாதிபதி வரை …
-
- 0 replies
- 396 views
-
-
குறிப்பிட்ட சில இளைஞர்களின் நடவடிக்கைகள் காரணமாக ஏழாலை, மல்லாகம் பகுதிகளில் இரவு நேரத்தில் மக்கள் நடமாடவே அச்சம் கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக வீதியால் செல்பவர்களை தாக்குவது, வீடுகளுக்கு கல்லெறிவது, வீதியோரங்களில் உள்ள கழிவுப்பொருள்களை எடுத்து நடுவீதியில் போடுவது போன்ற நடவடிக்கைகள் காரணமாக பொது மக்கள் இரவு வேளைகளில் நடமாடுவதையும் தவிர்த்து வருகின்றார்கள். அச்சம் காரணமாக பொதுமக்கள் இச்சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் நிலையம் சென்று முறையிடவும் தவிர்த்து வருகின்றனர். இதுவே இத்தகையவர்களின் அடாவடித்தனமான நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமைகின்றது. இரவு நேரத்தில் தேவையற்ற வகையில் வீதியோரங்களில் இருப்பவர்கள், நடமாடுபவர்கள் விடயத்தில் பொலிஸார் உரிய கவனம் எடுத்தால் …
-
- 0 replies
- 372 views
-
-
ஒருவர், இலங்கை பேரினவாத சக்திகளோடும், இலங்கை தூதரக அதிகாரிகளோடும், பிரான்சில் உள்ள இனவாத- நிறவாத பிற்போக்கு கட்சிகளோடும் உறவு வைத்துக்கொள்வதும், இணக்க அரசியல் செய்வதும் ஒருவரின் ஜனநாயக உரிமை. இவ் உரிமை சோபாசக்திக்கும், அவர் சார்ந்த நபர்களுக்கும் உண்டு என்பதை நாம் பரிபூரணமாக அங்கீகரிக்கின்றோம். இதேவேளை; இவ்வாறான மக்கள் விரோத பிற்போக்கு கட்சிகளையும், இலங்கை பேரினவாத சக்திகளையும் அதன் அரசியலையும், ஒத்தோடித் தனங்களையும், கேள்விக்குள்ளாக்கும் எமது ஜனநாயக உரிமைகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். சோபாசக்தி நல்ல கதைசொல்லி.வாழ்க்கையிலும் சிறந்த நடிகர். இன்று திரையிலும் அதனை திறமையாக செய்துள்ளார்.வாழ்த்துக்கள். அவர் தனது தனிப்பட்ட “வளர்ச்சிக்காக” ,எத்தகைய “செயல்…
-
- 4 replies
- 1k views
-
-
கிழக்கில் நஸ்ரித்தான் என்ற முஸ்லிம் நாடு உதயமாகவுள்ளது கிழக்கில் முஸ்லிம்களுக்கென நஸ்ரித்தான் என்ற புதியநாடு விரைவில் உருவாகும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்தே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட உதய கம்மன்பில, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கின் கரையோரமாக முஸ்லிம்களுக்குத் தனியான நிர்வாக அலகு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்திருந்தார். அதன் பின்னரே முஸ்லிம் காங்கிரஸ் இப்போதைய ஜனாதிபதி மைத்த…
-
- 7 replies
- 882 views
-
-
வடக்கில் தேர்தல் தொகுதிகள் குறைக்கப்படுவதற்கு அதுரலிய ரத்தன தேரர் எதிர்ப்பு JUN 10, 2015 | 2:12by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் புதிய தேர்தல் முறையினால் வடக்கில் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது அனைத்துலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர். புதிய தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதை அடுத்து, நேற்றுக்காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட, தேர்தல்…
-
- 4 replies
- 859 views
-
-
புலம்பெயர்ந்த மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கிலேயே, அரசாங்கம் உலக தமிழர் பேரவையுடன் பேச்சுவார்த்தையை நடத்தவிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார். தமிழீழ மக்களும், தமிழக மக்களும் மற்றும் புலம்பெயர்ந்த மக்களும் ஒரே நோக்கத்தில் செயற்பட்டால் விரைந்து அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.பதிவு இணைய செய்தி ஆனால் இதனை முறியடிப்பதற்கான சூழ்ச்சியாகவே தற்போதைய பேச்சுவார்த்தைகள் அமைகின்றன.பதிவு இணைய செய்தி புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே பிளவை ஏற்படுத்து, தங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஒன்றை ஒருவாக்கிக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிற…
-
- 14 replies
- 2.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைதல் குறித்து இப்போ பல வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன... போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலன் சற்றலைட் போனில் தி.மு.க எம்.பி. கனிமெதழியுடன் பேசியதன் பின்பே சரணடைந்தார் என அவரது மனைவியும் மாகாண சபை உறுப்பினருமான அனந்தி தெரிவித்துள்ளார்... இதனை கனிமொழி முழுமையாக மறத்துள்ளார்.. கனிமொழியின் கூற்றை பலரும் ஆதரித்தும் எதிர்தும் கருத்திடுவது போல் அனந்தியின் கருத்தையும் பலரும் ஆதரித்தும் எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் தொடர்கின்றனர்... இங்கே எனகு தெரிந்த அறிந்த விடயங்களில் ஒரு சில சம்பங்கள் குறித்த மௌத்தை கலைக்கலாம் என நினைக்கிறேன்... இது குறித்து விடுதலைப்புலிகளின் முக்கியஸ்…
-
- 24 replies
- 1.6k views
-
-
வடக்கில் மாகாணசபையை மீறி, சில தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணிலின் உதவியுடன் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் புகார் கூறியிருக்கிறார் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன். நேற்று மாலை ஜனாதிபதியுடன் நடத்திய தனிப்பட்ட சந்திப்பின் போதே இந்த புகாரை தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடக்கு முதல்வரிற்குமிடையில் ஏற்பட்ட லடாயை தொடர்ந்து, ரணில் நேரடியாக களத்தில் இறங்கி பல திட்டங்களை நடத்தி வருகிறார். ஐதேக வின் விஜயகலா ஊடாகவும், வடமாகாணசபை தவிர்ந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் இந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வந்தன. இதில் நடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வினோநோகராதலிங்கம…
-
- 2 replies
- 536 views
-
-
வடமாகாண சபையில் முன்பள்ளி நியதிச் சட்டம் வடமாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மதிய போசனத்தின் பின்னர் சபை உறுப்பினர்களில் சிலர் சபைக்குச் சமூகமளிக்கவில்லை. அத்துடன், அமைச்சுக்களின் செயலாளர்கள் மதிய போசன இடைவேளை வரையில் சபையில் இருந்தததுடன் அதன்பின்னர் அவர்களின் இருக்கைகள் காலியாகவிருந்தன. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது. இதன்போது கல்வி அமைச்சின் கீழான முன்பள்ளி நியதிச் சட்டம் சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அமைச்சுக்களின் செயலாளர்கள் சபையில் சமூகமளித்திருந்ததுடன், அவர்களில் சிலர் சபை அமர்வு நடைபெ…
-
- 3 replies
- 744 views
-
-
புதிய தேர்தல் முறைமையின் ஊடாக யாழ்ப்பாணத்தின் 11 தேர்தல் தொகுதிகள் 6 அல்லது 5 ஆகக் குறைக்கப்படும் அபாயநிலை ஏற்படும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் உள்ள 196 தேர்தல் தொகுதிகளில் 35 தேர்தல் தொகுதிகள் ஒரே சமயத்தில் குறைக்கப்படுவதனாலேயே இந்த நிலை உருவாகும் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் புதிய விதிகளின்படி நாடாளுமன்ற உறுப்பினர்களை 225 ஆகப் பேணி தேர்தல் தொகுதிகளை 125 ஆகக் குறைக்க முடிவு செய்யப்படவுள்ளது. இதனால் சிறிய, சிறுபான்மை கட்சிகளே பாதிக்கப்படும் என்றும் மேலும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் நாடாளுமன்…
-
- 0 replies
- 648 views
-
-
மனைவியை அடித்த கணவனை கடித்துக் குதறிய நாய்: 35 இடங்களில் காயம் மனைவியை அடித்து துன்புறுத்திய கணவனை, அவர்களின் வளர்ப்பு நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் ஒன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது. தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வரும் குறித்த நபர் மனைவி, பிள்ளைகளுடன் சண்டையிட்டுள்ளார். இந்த சந்தர்ப்பங்களில் அம்மு என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் குறித்த நாய், இடை நடுவே புகுந்து குரைப்பதும் அந்த நபரை கடிப்பது போல் பாசாங்கு காட்டி வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வழமைபோல் சண்டை நடந்த சமயம் குறித்த நாய் பலமாக குரைத்தும் சண்டையை நிறுத்தாதையடுத்து, அந்நபரின் மீது ஆவேசமாக பாய்ந்து கடித்துக் குதறியுள்ளது. படுகாயமடைந்த நபர் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச…
-
- 7 replies
- 835 views
-
-
லண்டன் பேச்சுவார்த்தை தொடர்பில் சம்பந்தன் தெளிவான விளக்கமொன்றை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டுமென சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழரசு கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர் வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் இணைந்து இங்கிலாந்தில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்திவருவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் மற்றும் தேர்தல் நிலைமைகள் தொடர்பிலேயே வெளிநாட்டில் கூடி பேசுவதாக தமிழரசுக் கட்சியின் வெளிநாடு விவகாரங்களுக்கு பொறுப்பாக உள்ள…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளால் மகிந்தராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவற்துறை தலைமையகத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஊடக இயக்கம் என்ற அமைப்பு இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது. புதிய அரசாங்கம் விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்களை விடுதலை செய்ய முயற்சிக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமெரிக்கா போன்ற நாடுகளின் விசாரணை அதிகாரிகள் உள்நாட்டில் அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படாதுள்ளனர். இவ்வாறான விடயங்களால் மகிந்தவுக்கு உயிராபத்து இருப்பதாக அந்த அமைப்பு தமது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளது. http://www.pathivu.com/news/40739/57//d,article_full.aspx
-
- 2 replies
- 484 views
-
-
யுத்த காலகட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குள் அழைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே உள்ளது. இனவாதக் கருத்துக்களை பரப்புவது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்துக்கும் யுத்தத்தில் தமிழ் மக்கள் வெளியேறியமைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனைத் தொடர்புபடுத்த வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். யுத்த காலகட்டத்தில் வெளியேறிய தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குள் அழைக்கவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாற…
-
- 14 replies
- 900 views
-
-
எல்லா மாடும் சவாரியில் ஓடுதெண்டு உடையாற்ரை பேத்தைக் கண்டும் ஓடிச்சுதாம் ” என்ற விதமாக மூத்த சட்டத்தரணி சிறீகாந்தா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலர் பூ.பிரசாந்தன் ஆகியோரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. காமுகர்கள் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கப் பிரபல சட்டத்தரணிகளே காரணம். ” என்ற தலைப்பில் பூ.பிரசாந்தனின் அறிக்கை வெளியாகியுள்ளது. ‘ சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். தீர்ப்புகள் துரிதமாக்கப்பட வேண்டும். ” என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ் தினக்குரல் இவ்வறிக்கையைப் பிரசுரித்திருந்தது. புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்முறையின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகவே அவர் இவ்வாறு ஆவேசப்பட்டுள்ளார்…
-
- 0 replies
- 1k views
-
-
யாழ். துன்னாலைப் குடவத்தை பகுதியில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான மோதல் காரணமாக, இது வரையிலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார் இன்று திங்கட்கிழமை (08) தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அதேயிடத்தில் திருட்டு மணல் அகழ்பவர்கள் தொடர்பில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தகவல் வழங்கியவர் மீது கடந்த மே 30ஆம் திகதி இனந்தெரியாத குழுவொன்று வாள்வெட்டை மேற்கொண்டது. இதில் துரைசிங்கம் பிரபா (வயது 29) என்பவர் கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசால…
-
- 3 replies
- 497 views
-
-
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை சாட்சியப்படுத்த புதிய செயலி அறிமுகம் JUN 09, 2015 | 7:09by கார்வண்ணன்in செய்திகள் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தவும், ஆதாரப்படுத்தவும் வசதியாக கைத்தொலைபேசி செயலி ஒன்று (mobile phone app) நேற்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சட்ட தரவுகள் நிறுவனங்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள், மனித உரிமை ஆர்வலர்களின் துணையுடன், அனைத்துலக சட்டவாளர் சங்கம் இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒளிப்படங்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகள், போன்றவற்றை அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பாக சேமிப்பகம் ஒன்றில் சேகரித்து வைக்க முடியும். அவற்றை ஹேக்கில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர் இந்த ஆதாரங்களை ச…
-
- 0 replies
- 583 views
-
-
அமெரிக்க – சிறிலங்கா உறவுகள் தொடருமா? JUN 09, 2015 | 12:34by நித்தியபாரதிin கட்டுரைகள் ராஜபக்ச அரசாங்கத்தின் மீதான ஊழல் மோசடி விசாரணைக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்குவதன் மூலம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச தனக்கான ஆதரவு வாக்குகளை இழப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு huffingtonpost ஊடகத்தில் Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முதன்மை பிரதி உதவிச் செயலர் றிச்சார்ட் E. கொக்லான்ட் (Richard E. Hoagland) அண்மையில் வோசிங்ரன் அனைத்துலக வர்த்தக சபையில் உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார்…
-
- 0 replies
- 857 views
-
-
சிறிலங்காவில் ஊடகங்களின் நிலை குறித்து அறிய வருகிறார் அமெரிக்க உயர் அதிகாரி JUN 10, 2015 | 1:11by கார்வண்ணன்in செய்திகள் கடந்த ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்காவில் ஊடகங்களின் நிலை குறித்து மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்த வாரம் கொழும்பு வரவுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலரான எலீன் ஓ கோணர், இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அரச அதிகாரிகள் மற்றும் ஊடகங்களுடன் கலந்துரையாடுவார். இவர் முன்மொழியப்பட்டுள்ள தகவல் உரிமைச் சட்டம் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதி உதவிச்செயலர் எலீன் ஓ கோணர் …
-
- 0 replies
- 528 views
-