ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
மக்கள் இனியொரு தடவையேனும் யாரிடமும் கையேந்தக் கூடாது : டெனீஸ்வரன் கடந்தகால போர் சூழலால் எம் மண்ணுக்காக உயிர் நீத்தவர்களது குடும்பங்கள், அரசினால் புனர்வாழ்வழிக்கப்பட்டவர்கள் மற்றும் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளது குடும்பங்கள் போன்றவர்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் தொடர்பாகவும், மீன்பிடி பிரச்சனைகள் தொடர்பாகவும் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் ஆகியன தொடர்பான தமது அமைச்சின் நடவடிக்கை தொடர்பில் மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் தெளிவுபடுத்தியிருந்தார். மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரனது ஊடக சந்திப்பு இன்று யாழிலுள்ள அவரது பணிமனையில் இடம்பெற்றது. இச் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இச்சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில…
-
- 2 replies
- 782 views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் 113 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதி கொண்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் காணாமல் போயுள்ளதாக யாழ்.மாவட்ட புள்ளிவிபரங்களில் இருந்து அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீடுகள் திசை மாற்றப்பட்டு வேறு பகுதிகளுக்கு வழங்கப்பட்டு விட்டனவா? அல்லது அவ்வீடுகளுக்கான பணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுவிட்ட னவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்திய இலங்கை அரசாங்கத்தின் நட்புறவினை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் பல்வேறு உதவித்திட்டங்களை இந்திய அரசாங்கம் வழங்கிவருகின்றது. இந்நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை க…
-
- 2 replies
- 608 views
-
-
தமது நாட்டில் ஒரு பிரிவு மக்களின் மனங்களை நோகடிக்கும் விதத்தில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும், விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக வெற்றிகொள்வதற்கு தம்மை அர்ப்பணித்த இராணுவ வீரர்களை நினைவுகூரும் முகமாகவும், இந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் நினைவுகூரும் விதமாகவும் மே மாதம் 19ஆம் திகதி மாத்தறையில் நிகழ்வொன்று நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். தனியார் வானொலியொன்றில் நேரலை கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். ''பிரிவினைவாதத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். பிரிவினைவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட வேண்டும். தமது நாட்டிலேயே ஒரு பிரிவு மக்கள…
-
- 7 replies
- 634 views
-
-
நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் (Top 10) ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார். 48 வயதான இவர் 1987ஆம் ஆண்டு, தனது 20வது வயதில் ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர். நோர்வேயில் ”Leadership Foundation” எனும் செயற்திட்டம் மூலம், சமூக-பண்பாட்டு-தொழில்-கல்விசார் தளங்களில் தடம்பதித்து வருகின்ற தலைமைத்துவத் திறமைகளையுடைய – வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட 10 ஆளுமைகளை அடையாளப்படுத்தி விருது வழங்கப்பட்டுவருகின்றது. வெளிநாட்டுச் சமூகங்களின் இளையவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குபவர்களை அடையாளப்படுத்துவது இவ்விருதின் நோக்கமாகும். இந்த அமைப்பு இவ்வாறாக கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒவ்வோராண்டும் இந்தத் தெரிவை மேற்கொண்டு வருகின்றது. பத்துப்பேர…
-
- 10 replies
- 623 views
-
-
கிழக்கு மாகாணத்தில் அநாதையான வனஜீவராசிகளுக்கு கிழக்கு மாகாண வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்திய பிரிவு சிகிச்சையளித்து பாதுகாத்து வருகின்றது http://www.tamilmirror.lk/146063#sthash.S4w38Ijp.dpuf
-
- 1 reply
- 441 views
-
-
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி மண்டைதீவு வீதியானது சுமார் 50 வருடங்களாக திருத்தப்படாத நிலையில் உள்ளது. இவ்வீதி திருத்தப்படாமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வீதியானது ஒரு கிலோ மீற்றர் தூரத்தினையே கொண்டுள்ளது. அல்லைப்பிட்டி, மண்டைதீவு போன்ற கிராமங்கள் தொன்மை வாய்ந்தவை. பல்வேறு துறை ரீதியாக காத்திரமான பங்களிப்பை மாவட்டத்துக்கும். நாட்டுக்கும் இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காலம் காலமாக வழங்கி வருகின்றனர். பாதை திருத்தப்படாத காரணத்தால் அல்லைப்பிட்டி மக்கள் மண்டைதீவு வைத்தியசாலைக்குச் செல்ல 9 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையில் உள்ளனர். நான்கு இடங்களில் கடலரிப்பு ஏற்பட்டு மேற்படி பாதை பாதிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த யாழ்.…
-
- 0 replies
- 407 views
-
-
இலங்கையின் பிரபல ரகர் விளையாட்டு வீரர் முகமட் தாசுடின் படுகொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உட்பட அனைத்து ஆவணங்களையும் விசேட விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஓப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சட்ட வைத்திய அதிகாரிகளிற்கு உத்தரவிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசிதவினால் முகமட் தாசுடின் படுகொலைசெய்யப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையிலேயே இந்த கொலை குறித்த விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு மே மாதம் குறிப்பிட்ட ரகர் வீரர் பயணம் செய்து கொண்டிருந்த வாகனம் நாரஹன்பிட்டியவிற்கு அருகில் விபத்துக்குள்ளாகி தீபிடித்ததில் அவர் கொல்லப்பட்டார். பொலிஸார் அவரது உடலை எரிந்த நிலையில் மீட்டி…
-
- 0 replies
- 493 views
-
-
சிறிலங்காவின் அரசாங்கத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, சிறிலங்கா அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 37 தமிழக மீனவர்களை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டமைக்கு அவர் நன்றி கூறியுள்ளார். எனினும் இந்திய அரசாங்கம் இது தொடர்பில் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.pathivu.com/news/40039/57//d,article_full.aspx
-
- 0 replies
- 416 views
-
-
தமக்கு எதிராக இடம்பெறுகின்ற சேறுபூசும் நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்லவிருப்பதாக மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வல்லாவிட்ட விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். புதிய அரசாங்கம் தம்மை பழிவாங்கும் வகையில் செயற்படுகிறது. இதற்காக தம்மீது தமது குடும்பத்தார் மீதும் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. தாம் 18 பில்லியன் டொலர்களை ஊழல் செய்திருப்பதாக அமைச்சர் ஒருவர் போலியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவ்வாறான விடயங்களுக்கு எதிராக தாம் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/news/40037/57//d,article_full.aspx
-
- 0 replies
- 286 views
-
-
ஈழ போரில் உயிரிழந்த உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வரும் திங்கட்கிழமை மே,பதினெட்டாம் திகதியன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூன்று தசாப்த கால விடுதலைப்போரில் நாம் கொடுத்த விலைகள் எராளம்.இலட்சக்கணக்கான உறவுகளின் உயிர்களை இழந்திருக்கின்றோம்.இதன் உச்சக் கட்டமாக இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டு மே மாதம் பதினெட்டாம் திகதி அன்று முள்ளிவாய்க்கலில் திட்டமிடப்பட்ட இனப்படு கொலை அரங்கேற்றப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும் எமது ரணங்கள் மாறவில்லை.இவ் விடயத்தில் சர்வதேச சமூகம் எம் மக்களின் உரிமைக்கான நிரந்தர தீர்வை வலியுறுத்தியுமான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டிலு…
-
- 0 replies
- 805 views
-
-
கிடப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுக்க, அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் 6 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. யுத்த காலத்தில் அனுராதபுரம் வான்படைத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் என்டனோவ் 32 விமானம் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்கு விசாரித்து தீர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் 5 பேர் தொடர்ந்தும் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.…
-
- 0 replies
- 377 views
-
-
போதைப் பொருள் கும்பலின் சொர்காபுரியாக மாறிவரும் யாழ்ப்பாணம் [ புதன்கிழமை, 13 மே 2015, 07:48.09 AM GMT ] யாழ் நகரில் தற்பொழுது போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட மாவா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் யாழ் நகரப் பகுதிகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சாதாரணமான கடைகளில் கூட மிகச் சாதரணமாக விற்பனை செய்து வருவதாக நேரில் கண்டோர் விசனம் தெரிவித்துள்ளனர். இதனைத் தடுப்பதற்கு உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இப் பொதைப் பொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும் இளம் சந்ததியினரும் பாதிப்புக்குள்ளாவதாக அவ…
-
- 5 replies
- 850 views
-
-
செட்டிக்குளம் பிரதேச செயலாளருக்கு ஆதரவாக வீதியில் இறங்கிய மக்கள்! [Monday 2015-05-11 20:00] வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலாளர் இன மத பேதமின்றி செயற்படுவதனால் அவரை இடமாற்றம் செய்யாதீர்கள் என தெரிவித்து செட்டிக்குள மக்கள் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். செட்டிகுளம் பிரதேச கிராம அபிவிருத்தி சங்க சமாசம் இவ் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் செட்டிகுளம் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து மன்னார்- மதவாச்சி வீதி வழியாக செட்டிகுளம் பிரதேச செயலகம் வரை பொதுமக்கள் ஊர்வலமாக சென்றனர். இதன்போது எமது பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை உடன் நிறுத்து, மாற்றாதே மாற்றாதே பிரதேச செயலாளரை மாற்றாதீர், இனமத பேதமற்ற ச…
-
- 2 replies
- 614 views
-
-
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று செவ்வாய்க்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு – ஓட்டுசுட்டான் வீதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம், காணாமற்போனோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் மூலமே தங்களின் பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர் எனவும், அதற்கான பதிலை அனந்தி வழங்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிநின்றனர். முல்லைத்தீவு கோப்பாபிளவு பகுதியை சேர்ந்த மக்கள் இதில் கலந்துகொண்டனர். அனந்தி மற்றும் காணாமற்போனோரின் உறவினர்கள் சிலர் இணைந்து முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (12…
-
- 13 replies
- 912 views
-
-
வவுனியாவில் வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்! [Wednesday 2015-05-13 07:00] வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வவுனியாவில் நேற்ற மாலை வேளை தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் - வவுனியா வீதி, பண்டாரிகுளம்- வேப்பங்குளம் வீதி, மூன்று முறிப்பு பகுதியில் ஏ9 வீதி என்பன கடும் வெள்ளம் காரணமாக பாதிப்படைந்தன. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது. இது தவிர தேக்கவத்தை, மூன்று முறிப்பு, பண்டாரிகுளம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பலர் பாதிப்படைந்துள்ளனர் என்றும் இடி மின்னல் தாக்கம் காரணமாக திருநாவற்குளத்தில் ஒரு வீடு மற்றும் அங்கிருந்த இலத்திரனியல் பொருட்கள் பா…
-
- 0 replies
- 893 views
-
-
இராணுவத்தினரால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக இங்கிலாந்தில் தமிழ்ப் பெண் சாட்சியம்! [Wednesday 2015-05-13 08:00] தாம் இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு சிகரட்டினால் சுடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும் இலங்கையில் இருந்து தப்பிவந்து இங்கிலாந்தில் புகலிடம் கோரியுள்ள தமிழ் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈஸ்டன் டெய்லி பிரஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இருப்பினும் பிரித்தானியாவின் உள்துறை அலுலகம் தம்மை இலங்கைக்கு திருப்பியனுப்ப முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பெண் அண்மையில் இங்கிலாந்தின் கரையோர நகரான குரோமருக்கு வந்து தமது கணவருடன் இணைந்தார். இந்தநிலையில் அவர் புகலிடக்கோரிக்கையை விடுத்தபோதும் அது…
-
- 0 replies
- 853 views
-
-
கட்டுநாயக்க விமான நிலையப் பெட்டகத்தில் இருந்து தங்கம், இரத்தனக் கற்களைக் காணவில்லை! - பலகோடி ரூபா பெறுமதி [Wednesday 2015-05-13 08:00] கட்டுநாயக்க சர்வதேச விமானநிலைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகோடி ரூபா பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு விமானநிலைய உத்தியோகத்தர்களால் ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய முன்னாள் தலைவர் கேர்ணல் பிரசன்ன விக்ரமசூரியவின் நிர்வாக காலத்திலேயே இந்த விலை உயர்ந்த ஆபரணங்களும், தங்கமும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்க…
-
- 0 replies
- 758 views
-
-
எனது மீள்வருகை அரசாங்கத்திற்கு அச்ச த்தை ஏற்படுத்தியுள்ளது. புலம் பெயர் அமைப்புக ளின் தேவைக்காக என்னை கைதுசெய்ய முயற்சிக்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பழிவாங்கலின் பின்னணியில் பிரதமர் ரணிலே உள்ளார். என்னையும் குற்றவாளியாக்கி பழிவாங்கவே ரணில் முயற்சிக்கின்றார். ஆனால் சவால்களுக்கு முகங்கொடுக்க நான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். யுத்தத்தில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உறவினர்களை நேற்று நாராஹேன்பிட்டி அபேயராம விகாரையில் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், இந்த நாட்டை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டெடுக்க நாம் பாரிய தியாகத்தை செய்தோம். இர…
-
- 5 replies
- 523 views
-
-
இலங்கைச் சிறைகளிலுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு இலங்கையின் சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேன நேற்று உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக மீனவசங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா, என்.தேவதாஸ் உள்ளிட்ட குழுவினர்,ஜனாதிபதி மைத்திரிபாலவை நேற்று சந்தித்துப் பேச்சு நடாத்தினர். இந்தச் சந்திப்புக்குறித்து பி.ரி.ஐ. செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போதே இராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தோம்…
-
- 0 replies
- 507 views
-
-
முதல்வர் அலுவலகம் முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கான நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்குமாறு கோரி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரச நியமனத்தில் தொண்டராசிரியர் நியமனத்துக்கான இழுத்தடிப்பு எதற்கு?,பத்து வருடங்களுக்கு மேலாக ஊதியம் எதுவுமின்றி சேவை வழங்கி வரும் எமக்கு நிரந்தர நியமனம் வேண்டும்,வேண்டும் வேண்டும் எமக்கான நிரந்தர நியமனம் மிக விரைவில் வேண்டும் ஆகிய பதாதைகளை தாங்கியவாறு குறித்த ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றும் சுமார் 150 ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில்…
-
- 0 replies
- 867 views
-
-
மங்களவிடம் 100 கோடி நஷ்டஈடு கோரும் மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு சட்டத்தரணி அதுல பிரியதர்சன டி சில்வா ஊடாக கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மே மாதம் 7ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறித்து அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் இந்த நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர்…
-
- 2 replies
- 512 views
-
-
இலங்கையில் தமிழர் தாயகத்தில் தமிழ் பெண்களின் இன்றைய நிலையை சர்வதேசத்துக்கு எடுத்துரைக்கும் முகமாகவும் அத்தோடு உலகில் போரினாலும் அடக்குமுறையாலும் பாதிக்கப்படும் பெண்களுடன் கைகோர்க்கவும் யேர்மனி பிராங்க்போர்ட் நகரில் "இலங்கையில் இனப்படுகொலைக்குள்ளாகும் ஈழத்து தமிழ் பெண்கள் " மாநாடு நடைபெற்றது . இம் மாநாட்டில் தாயகத்தில் இருந்து வடமாகாண சபையின் உறுப்பினரும் காணாமல் போனோர் விடையமாக அயராது உழைக்கும் திருமதி அனந்தி சசிதரன் அவர்களும் மற்றும் நோர்வே , பிரான்ஸ் ,சுவிஸ் என பல நாடுகளில் இருந்தும் பெண்கள் உரிமைக்காக குரல்கொடுக்கும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் . திருமதி அனந்தி சசிதரன் அவர்கள் உரையாற்றுகையில் தற்போது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்த நிலையில், பெண…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெனாண்டோ மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (13) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது அவரை எதிர்வரும் 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இசுரு நெத்திகுமார உத்தரவிட்டார். 2014 அம்பலாந்தொட்ட பொலிஸ் நிலையத்தில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் எராஜ் கடந்த ஏப்ரல் 28ம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119693/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 573 views
-
-
யுத்தம் காரணமாக நாட்டின் சுற்றாடல் பாதுகாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டும் சுற்றாடலுக்கு அழிவு ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் எந்தளவிற்கு கருணைற்ற விதத்தில் நடந்து கொண்டாலும், சுற்றாடலை பாதிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் சுற்றாடலை இதுவரை காலமும் பாதுகாத்து வந்தது என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு சட்டக்கல்லூரி மாணவர்களினால் நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119639/language/ta-IN/article…
-
- 10 replies
- 568 views
-
-
எவன்கார்ட் சம்பவம் தொடர்பாக நிறுவனத் தலைவர் உட்பட உயர் மட்ட அதிகாரிகள் ஐவரை உடனடியாகக் கைது செய்வதற்குத் தேவையான உத்தரவை சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திக்கு எதிர்வரும் தினங்களில் வழங்குவாரென சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஐந்து விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனுடன் தொடர்பான “ஆவண” கோவைகள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகளின் போது மோசடிகளுக்கு நேரடியாக பொறுப்பு கூறும் ஐவர் அடையாளம் காணப் பட்டுள்ளனர். எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி பணிப்பாளர் மஞ்சுள குமார. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷஇ ரக்னா லங்கா பணிப்பாளர் பாலித்த பெர்னாண்டோஇ பாதுகாப்பு அமை…
-
- 5 replies
- 782 views
-