ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கெதிரான முறைப்பாடு வாபஸ் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக தினியாவல பாலித தேரர் தாக்கல் செய்திருந்த தனிப்பட்ட முறைப்பாடு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதன்படி, நீதவான் திலின கமகே நடவடிக்கைகளை முடித்து வைத்தார். https://thinakkural.lk/article/235799
-
- 0 replies
- 423 views
- 1 follower
-
-
சிங்களப்படையினரால் உயர்பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த அணுகுமுறையில் பிரயோசனம் இல்லை நாம் யதார்த்தமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். வழக்குத்தாக்கல் செய்வது என்பது உடனடி மீள் குடியமர்வுக்குக் கை கொடுக்காது.இராணுவத்துடன் ஒத்து உறவாடி அவர்களுக்கு எம் பிரச்சினைகளை எடுத்துக்கூறினால் இராணுவம் உயர்பாதுகாப்பு வலையத்தை விடுவித்து தருவார்கள் என்று அரியதோர் கண்டு பிடிப்பை கூறியுள்ளார் இமெல்டா சுகுமார். + யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டாசுகுமார் இவ்வாறு தெரிவித்தார். இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயங்களான அரியாலை, கொழும்புத்துறைப் பகுதிகளில் மக்களை மீளக் குடியமர்த்துவதுக்கான ஆரம்ப நிகழ…
-
- 2 replies
- 1.1k views
-
-
முத்தையன்கட்டு குளத்தின் 4 வான்கதவுகள் திறப்பு ! தாழ்நில பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை! By VISHNU 02 FEB, 2023 | 12:26 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்துக்குள் முத்தையன்கட்டு நீரேந்துப் பகுதியில் 116 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்ற நிலையில் அதிக நீர்வரத்து காரணமாக 24'00" கொள்ளளவுள்ள முத்தையன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23'06" ஆல் உயர்ந்துள்ள நிலையில் நான்கு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 2 வான்கதவுகள் 09" உம் 2 வான்கதவுகள் 1'3" உம் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தாழ்நில பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு …
-
- 1 reply
- 673 views
- 1 follower
-
-
இணையத்தளங்களுக்கு சிங்களஅரசால் எச்சரிக்கை! ஒட்டுக்குழு ஒன்றின் இணையத்தில் சுட்ட செய்தியொன்று|| புலிகள் தொடர்பான தவறான தகவல்களை வெளியிடும் இணையத்தளங்களிலின் நடவடிக்கை சட்டத்தின் கீழ் குற்றமாகும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் புலிகள் தொடர்பான தவறான தகவல்களை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றதென தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. புலிகள் பற்றிய தவறான தகவல்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மாத்திரமின்றி பொதுவான சட்டத்தின் கீழும் குற்றமாகக் கருதமுடியுமென ஊடக மையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார். இலங்கையின் நடைபெறும் உண்மையான சம்பவங்களை சர்வதேச சமூகத்திற்கு அறியத் தருவது அனைத்துப் பிரஜைகளின் பொறுப்பாகும். ஊடக சுதந்…
-
- 0 replies
- 975 views
-
-
இலங்கையின் பெரும்பகுதி பொருளாதார வளங்களையும் கடல் பகுதிகளையும் கொண்ட வடக்கு, கிழக்கின் பயன்களை ஒரு இனம் மட்டும் அனுபவிக்க எவ்வாறு இடமளிக்க முடியுமென ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசர காலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; வடக்கிலிருந்து சிங்களவர்களும் முஸ்லிம்களும் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். இதேபோன்று இந்நாட்டின் எந்த மூலையிலிருந்தாவது தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனரா?புலிகளையோ, பிரபாகரனையோ நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாரில்லை. அதனால்தான், புலிகளின் பகுதிகளிலிருந்து தமிழ் மக்கள் தப்பி அரச கட்டு…
-
- 0 replies
- 883 views
-
-
சந்திரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை! வெள்ளி, 25 மார்ச் 2011 17:09 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் பாதுகாப்பு பிரிவின் பிரதம அதிகாரியாக பணியாற்றிய நிஹால் கருணாரட்னவிற்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. பாதாள உலககும்பலைச் சேர்ந்த பெத்தேகன சஞ்சீவ என்பவரை 2001ஆம் ஆண்டு பெப்ரவரி 2ஆம் திகதி சமுத்திரஜீவா தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் கைது செய்ய சென்றபோது பொலிஸாருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக நிஹால் கருணாரத்ன மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சஞ்சீவ என்ற பாதாள உலக குழுவைச்சேர்ந்த நபர் நிஹால் கருணாரத்னாவின் நெரு…
-
- 1 reply
- 994 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படாமல் தரிசு நிலக்காடுகளாக காணப்பட்ட 1697.5 ஏக்கர் நிலம், உலக உணவு ஸ்தபானத்தின் நிதியுதவியுடன் துப்புரவு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில் பயிர் செய்கைக்கு உட்படுத்தப்படாமல் நீண்ட காலமாக தரிசு நிலக்காடுகளாக காணப்பட்ட வயல் நிலங்களை, மீள் செய்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் அவற்றை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள 122.5 ஏக்கர் நிலம், பாண்டியன்குளம் கமநல நிலையத்தின் கீழுள்ள 128.5 ஏக்கர் நிலம், கொக்கு தொடுவாய் கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள 291 ஏக்கர் நிலம், ஒட்டிசுட்டான்…
-
- 0 replies
- 375 views
-
-
சிறிலங்காவின் 40 வீத கட்டுமானப் பணிகள் சீனாவின் கையில் – 70 வீதத்தை கைப்பற்ற குறி சிறிலங்காவில் 40 வீத கட்டுமானத் திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான நிறுவகத்தின் தலைவர் கலாநிதி ரொகான் கருணாரத்ன தெரிவித்துள்ளார். ”சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், சிறிலங்காவில் 40 வீதமான கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், சிறிலங்காவின் கட்டுமானத் தொழில்துறையில் தமது பங்கை 70 வீதமாக அதிகரிக்கவுள்ளது. இதனால் எமது உள்ளூர் நிறுவனங்கள் பாதிக்கப்படும். அதனால், சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கத்துடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளோம். சிறிலங…
-
- 1 reply
- 647 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த வன்முறை கும்பல் ; காவலாளி மீது வாள் வெட்டு முயற்சி! Published By: DIGITAL DESK 5 27 FEB, 2023 | 12:31 PM யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இரவு இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, பட்டா ரக வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயில் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முயற்…
-
- 3 replies
- 643 views
- 1 follower
-
-
வவுனியா மேரியகுளம் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் தற்கொலை முயற்சி! வெள்ளி, 01 ஏப்ரல் 2011 00:30 வவுனியா மேரியகுளம் மருதமடு புணர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் அதிக எண்ணிக்கையான மாத்திரைகளை உட்கொண்டதாகவும் பின்பு இவரை வவுனியா மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தமிழ் இளைஞன் திருமணமாகி சில மாதங்களின் பின் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாலேயே கவலை தாங்கமுடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் மேலும் அறிய முடிகின்றது. tamilenn
-
- 0 replies
- 607 views
-
-
மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் - டி.வி.சானக Published By: DIGITAL DESK 5 06 MAR, 2023 | 08:19 PM (இராஜதுரை ஹஷான்) மின்சார சபை ஊழியர்கள் எண்ணிக்கையை 40 சதவீதத்தால் குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான நிபுணத்துவ அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி துறை அமைச்சு தீர்மானித்துள்ளது என மின்சாரத்துறை இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக தெரிவித்தார். மின்சாரத்துறை மறுசீரமைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 24 மணித்தியாலமும…
-
- 3 replies
- 651 views
- 1 follower
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளினால் ஏற்கக்கூடியவையல்ல: வெளிநாட்டு இராஜதந்திரிகள். - பண்டார வன்னியன் Wednesday, 24 January 2007 10:44 அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுமே சர்வதேச நாடுகளினால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளனர். ஜெனிவா உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனங்கள் போன்றவற்றை மீறி அரசாங்கம் செயற்படுவதாகவும் அது தொடர்பாக அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிட பிரதிநிதி யூலியன் வில்சன் மற்றும் கொழும்பிலுள்ள இத்தாலி, ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளி…
-
- 4 replies
- 1.6k views
-
-
கொழும்பில் இன்று துவங்குகிறது 18 நாடுகளின் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு! [Thursday 2014-11-27 07:00] தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் பங்கேற்கும் இரண்டு நாடு மாநாடு, இன்று கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாடுகளை சேர்ந்த பாதுகாப்புப் படை பிரதானிகள் கலந்து கொள்ளவுள்ளதாக இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுகுறித்து தகவல் வெளியிட்ட அவர், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் பங்கேற்கும் இரண்டு நாடு மாநாடு, இன்று கொழும…
-
- 0 replies
- 226 views
-
-
30 கிலோ கஞ்சாவுடன் – காங்கேசன்துறை கடலில் சிக்கிய இருவர் !! யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பகுதியில் இருவர் இன்று அதிகாலை கைது கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணித்த படகும், மீனவர்களும் இன்னும் கரைக்குக் கொண்டு வரப்படவில்லை. சந்தேகநபர்கள் இருவரும் இந்திய மீனவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/09/30-கிலோ-கஞ்சாவுடன்-காங்கேசன்துறை-கடலில்-சிக்கிய-இருவர்.html
-
- 0 replies
- 263 views
-
-
யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312
-
- 0 replies
- 440 views
-
-
தொல்பொருள் திணைக்களத்தின் இன, மதரீதியான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல் Published By: DIGITAL DESK 5 31 MAR, 2023 | 10:34 AM (நா.தனுஜா) மத்திய அரசின்கீழ் இயங்கும் தொல்பொருள் திணைக்களம் தற்போது முன்னெடுத்துவரும் இன, மதரீதியான தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவில் அழிக்கப்பட்டம…
-
- 0 replies
- 246 views
- 1 follower
-
-
அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு:- பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் இருந்து மாத்திரமே அரசசார்பற்ற நிறுவனங்கள் மாடுகளைக் கொள்வனவு செய்ய முடிவு:- யாழ்ப்பாணத்தில் இருந்து நல்லினப் பசுக்கள் களவாடப்பட்டு வேறு மாவட்டங்களுக்குக் கடத்தப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பதால், அதனைத் தடுப்பதற்குப் பதிவு செய்யப்பட்ட முகவர்களிடம் இருந்து மாத்திரமே இனிமேல் அரசசார்பற்ற நிறுவனங்கள் மாடுகளைக் கொள்வனவு செய்யவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கால்நடைகளின் களவுகளையும், கடத்தல்களையும் தடுப்பது தொடர்பாகக் கடந்த வெள்ளிக்கிழமை கால்நடைத் திணைக்கள அதிகாரிக…
-
- 0 replies
- 353 views
-
-
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சமாளிக்க, மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான சிரேஷ்ட பிரதிநிதி பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை IMF யூடியூப் சேனலில் இலங்கையின் மீட்சியை ஆதரிப்பது மற்றும் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை ஊக்குவிப்பது குறித்து வீடியோ ஒன்றில் பேசிய பீட்டர் ப்ரூயர், பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் கொள்கை தவறுகளுக்குப் பின்னர், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “உதவி செய்ய IMF உள்ளது. இந்த தேவைப…
-
- 1 reply
- 581 views
- 1 follower
-
-
ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ‘கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள்‘ சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்று கூறியுள்ளார் ஈபிடிபியின் செயலரும் சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா. ‘ஏசியன் ரிபியூன்‘ இணையத்தளத்தின ஆசிரியருக்கு வழங்கியுள்ள நீண்ட பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்டிருக்கும் அறிக்கையை எழுதியிருப்பவர்கள் ஐ.நாவின் எந்தவொரு அமைப்புக்கும் உரித்தானவர்களல்லர். இவர்கள் சிறிலங்காவினதும், அதன் படைவீரர்களினதும் நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் பான் கீ மூனால் ‘கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள்‘. இந்த நிபுணர் குழுவை நியமித்ததன் மூலம் பான் கீ மூன் ஐ.நாவின் வளங்களையும…
-
- 0 replies
- 1.2k views
-
-
மைத்திரியுடன் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு – சிறிலங்கா அரசு இருட்டடிப்பு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் ஷரீப் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, பிராந்திய மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக, ஈரானிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சந்திப்பின்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் பழைமை வாய்ந்த உறவுகள் குறித்து குறிப்பிட்ட சிறிலங்கா அதிபர், கடந்த மே மாதம் ஈரானுக்குத் தான் மேற்கொண்ட பயணம் ஆக்கபூர்வமான ஒன்றாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், பல்வேறு துறைகளில்- குறிப்பாக, சக்தி உள்ளிட்ட …
-
- 0 replies
- 322 views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளை ஈ தாக்கத்தினால் சுமார் ஐந்தாயிரம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தென்னை பயிர் செய்கை சபையின் வடபிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 75 வீதமான தென்னைகளுக்கு கட்டுப்படுத்தல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை ஈ தாக்கமானது இந்த வருடம் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் – ஆஸ்பத்திரி வீதி பகுதியில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அந்த நோய் தாக்கம் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பரவியுள்ளது. தொடர்ச்சியாக இந்த வெள…
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
மூன்று மணித்தியாலயங்களாகக் காத்திருந்த மக்களை பொருட்படுத்தாது சிறிலங்கா சுதந்திரக் கட்சி காரியாலயத்தை திறந்து வைத்ததுடன் மாயமானார் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ. சிறிலங்கா சுதந்திரக் கட்சி காரியாலயம் ஒன்று இன்று புதன்கிழமை மன்னார் நகர்ப் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்காக ஏற்பாட்டாளர்கள் பேசாலை, தாழ்வுபாடு, பள்ளிமுனை போன்ற கிராமங்களை சேர்ந்த மக்களை அழைத்துவந்து காத்திருக்கச் செய்தனர். இதற்கென விசேட பஸ் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9:30 மணியளவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி காரியாலயத்தைத் திறந்துவைக்க வருகை தரும் நாமல் ராஜபக்ஷ, காரியாலயத்தை திறந்து வைப்பார் என்றும் - இதன்போது மன்னார் மாவட்…
-
- 0 replies
- 519 views
-
-
அரசியல் காழ்ப்புணர்வை காட்டி வடபுல மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை தடுத்துவிடாதீர்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுவரும் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவின் பணிகள் இவ்வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்படுமென மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மதுரங்குளி ஹிதாயத் நகரில் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில், வடபுலத்திலிருந்து இடம்பெயர்ந்தும், புத்தளத்திலும் வாழும் மக்களின் நன்மை கருதி பல அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டள்ளன. அதில் புத்தளம் தள வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு 2 …
-
- 0 replies
- 695 views
-
-
மஹிந்தவுடன் சிறுபான்மை கட்சி தலைவர்கள்; வைரலாகும் புகைப்படங்கள் மாகாண சபைத் தேர்தலை, பழைய முறைமையில் நடத்துவதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பான கூட்டம் ஒன்று கடந்த வியாழக்கிழமை(09) நாடாளுமன்ற கட்டட வளாகத்தினுள் இடம்பெற்றிருந்தது. இதில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களான, அமைச்சர் ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். ஒன்றிணைந்த எதிரணியினர் சார்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ம…
-
- 1 reply
- 746 views
-
-
http://thatstamil.oneindia.in/news/2007/03/04/arrest.html தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 2 replies
- 1.4k views
-