Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர்குற்ற ஆவணங்களை மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக சமர்ப்பிக்கலாம்-எம்.எ.சுமந்திரன் http://youtu.be/Lx1YUwXM84M?list=UUgnFSj7jQffD5V5m05j4dPw

    • 27 replies
    • 1.9k views
  2. மீன்பிடி அமைச்சின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மீன்சந்தை ஒன்று மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் இன்று முற்பகல் 10.30 மணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. அரியாலை தபாற்கட்டை சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த நிலையத்தை திறந்துவைக்கும் நிகழ்வு கடற்றொழில் நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் பொது முகாமையாளர் ருவான் லங்ககோன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் உட்பட மீன்பிடித் திணைக்கள உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் http://malarum.com/articl…

  3. நாய் மற்றும் வனவிலங்குகளின் இறைச்சியை கலந்து ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இறைச்சி வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். வரட்சி காலநிலை காரணமாக தண்ணீர் தேடி காடுகளிலில் இருந்து வெளியே வரும் விலங்குகளை பிடித்து, அவற்றை கொன்று, இறைச்சியாக்கி விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஒரு குழுவினர் ஈடுபட்டுள்ளதாக வனவிலங்கு துறை அதிகாரி டபிள்யூ.ஏ.குணதுங்க கூறினார். இவ்வாறு கொல்லப்பட்ட வனவிலங்குகளின் இறைச்சியை ஏமாற்று குழுவினர் யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு கொல்லப்பட்ட நாய்கள் மற்றும் விலங்குகளில் தலைகள் மற்றும் உடற்பாகங்கள் ஒதுக்குபுறமான இடத்தில் வீசப்பட்டுள்ளன. இவ…

  4. இன்று வத்திக்கான் புறப்படுகிறார் ஜனாதிபதி மகிந்த! [Thursday 2014-10-02 08:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வத்திக்கானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாள் பயணமாக வத்திக்கான் செல்லும் ஜனாதிபதி மகிந்த, அங்கு பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் திருத்தந்தையை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசரைச் சந்திக்கும் ஜனாதிபதி அவரது இலங்கை விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை விடுக்கவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். எதிர்வரும் 2015 ஜனவரி 13ம் திகதி பரிசுத்த பாப்பரசர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=117881&category=TamilNews…

  5. நீரிழிவு நோயாளர்களுக்காக ஜப்பான் வழங்கிய 770 மில்லியனில் 470 மில்லியன் ரூபா ஊழல் ! [Thursday 2014-10-02 21:00] நீரிழிவு நோயாளர்களின் இரத்த சுத்தப்படுத்தல் வேலைக்கான உபகரண கொள்வனவுக்கென ஜப்பான் அரசாங்கம் வழங்கிய 770 மில்லியன் ரூபாவில் 470 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த மோசடி தொடர்பில் ஆராயுமாறு கோரி வசந்த பண்டார உள்ளிட்ட குழுவினர் நேற்று (01) லஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அநுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்ட நோயாளர்களின் இரத்தம் சுத்தம் செய்யவென டயலெசின் இயந்திரம் கொள்வனவு செய்ய ஜப்பான் அரசாங்கம் 770 மி…

  6. மீண்டும் இலங்கையைச் சிக்க வைக்க சூழ்ச்சி! – அமைச்சர் டலஸ் கூறுகிறார். [Thursday 2014-10-02 19:00] இலங்கைக் அரசுக்கு எதிராக, மேற்குலக நாடுகள் மீண்டும் சூழ்ச்சித் திட்டங்களை தீட்டத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். காலி, ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், விரைவில் ஜனாதிபதி அல்லது பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாம் அதைப் பற்றி பேசுவதற்காக வரவில்லை. நாட்டுக்கு எதிராக உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மேற்குலக நாடுகள் இலங்கையை சிக்க வைக்க பல தடவைகள் முயற்சித்தன. ஒன்றும் சரிவரவில்லை. தற்போது மீண்டும் இறுதி முயற்சியாக இலங்கை …

  7. என்ன பாடுபட்டாலும் மகிந்த ராஜபக்சவினால் வெல்ல முடியாது! - என்கிறார் பாலித ரங்க பண்டார. [Thursday 2014-10-02 19:00] அரசாங்கம் என்ன தான் பாடுபட்டாலும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தமக்கு சார்பான பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை கொடுத்து வெற்றி பெற முயற்சித்தாலும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அரசாங்கம் பொலிஸாரை எடுபிடி சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. …

  8. பாகிஸ்தானின் கடற்படை கப்பல்கள் இரண்டு நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. தலைமை மாலுமி ஷஹீட் இல்யாஸ் தலைமையில் பி.என்.எஸ் என். எ. எஸ். ஆர் மற்றும் எஸ்.எ.ஐ.எப் ஆகிய இரு கடற்படை கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நான்கு நாட்கள் தரித்து நிற்கவுள்ளது. பாகிஸ்தானின் எஸ்.எ.ஐ.எப் கடற்படைக் கப்பல் சீனாவின் F22P போர்க்கப்பலை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலானது கடல்சார்ந்த செயற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவீன ஆயுதங்கள், சென்சர் மற்றும் இயந்திரங்களைக் கொண்டதாக இது தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=451163504402697859#sthash.wJ0mNm4…

  9. கொழும்பில் பௌத்த பயங்கரவாத அமைப்புக்கள் இடையே ஒப்பந்தம் நிறைவேறியது! [Thursday 2014-10-02 19:00] இலங்கை மற்றும் பர்மா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பௌத்த பயங்கரவாத இயக்கங்களுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் உலக ஏகாதிபத்திய நாடுகளின் நலன்கள் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அழிவிலேயே தங்கியுள்ளது என்பதை பொதுபல சேனாவும் மகிந்த ராஜபக்ச குடும்ப அரசும் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. நோர்வே அரசின் நிதியில் நோர்வே தன்னார்வ நிறுவனத்தின் ஆதரவுடன் கோத்தாபய ராஜபக்ச என்ற இராணுவப் பயங்கரவாதியின் ஆசீர்வாதத்துடன் பொதுபல சேனா என்ற பௌத்த பயங்ரவாத அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் பௌத்த கோவில்களுக்கு ஜேர்மனிய மற்றும் அ…

  10. போலி ஏ.ரி.எம். அட்டைகள் மூலம் வங்கிகளில் பணம் பெற்றவருக்கு கடூழியச்சிறை போலி ஏ.ரி.எம். அட்டைகள் மூலம் வங்கிகளில் பணம் பெற்றவருக்கு கடூழியச்சிறை போலியான ஏ.ரி.எம். அட்டைகளைப் பாவித்து மட்டக்களப்பிலுள்ள வங்கிகள் சிலவற்றில், மோசடியாகப் பணம் பெற்ற நபர் ஒருவருக்கு கடூழியச் சிறையும், தண்டமும் விதித்து மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் கடந்த புதன்கிழமை இதற்கான தீர்ப்பை வழங்கினார். மட்டக்களப்பு, திருமலை வீதியைச் சேர்ந்த யோகரத்தினம் யோகசுதர்சன் (வயது-29) என்பவர் மீது சட்டமா அதிபர் திணைக்களத்தால் தொடரப்பட்ட வழக்கில், எதிரியான மேற்படி நபர் குற்றங்களை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. குறி…

  11. -ஜோசப் அன்டன் ஜோர்ஜ் இரணைமடு குளத்தில் மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டதாகவும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளில் எதுவித உண்மைகளும் இல்லை என இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனை கூறினார். இரணைமடு வாவி பிரதேசத்தில் மீன்பிடி சங்கம் ஒன்று உள்ளது. அதில் அப்பிரதேசத்தில் வசிக்கும் 120ற்கும் அதிகமான மீனவ குடும்பங்கள் அங்கம் வகிக்கின்றன. இவர்களின் மீன்பிடி நடவடிக்கைகள் அனைத்தும் இந்த மீனவ சங்கத்தின் ஊட…

  12. யாழ். சுப்பிரமணியம் பூங்காவில் அச்சுறுத்தும் வகையில் கருங்குளவி கூடு ஒன்று காணப்படுகிறது. இந்தப் பூங்காவிற்கு பொழுதுபோக்குவதற்காக சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைவரும் வருகை தரும் நிலையில் கருங்குளவிக் கூடு பெரும் அச்சுறுத்தலாகக் காணப்படுகிறது. சிறுவர் தினமான நேற்று தனியார் பாடசாலையின் சிறுவர் தின விழா பூங்காவில் இடம்பெற்ற நிலையில் கருங்குளவிக் கூடு தொடர்பாக சிறுவர்களின் பெற்றோர் பூங்காவின் காவலாளியிடம் வினவியபோது கடந்த ஆறு மாத காலமாக இந்தக் கூடு காணப்படுவதாகவும் இதனால் எந்தத் தீங்கும் ஏற்படாது என அலட்சியமாக அவர் தெரிவித்ததாக பெற்றோர் விசனம் தெரிவித்தனர். எனவே இதன் ஆபத்தை உணர்ந்து பூங்கா நிர்வாகம் உடனடியாக இதை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயனாளிகள் விச…

  13. 45 கிலோ தங்கம் மாதகல் கடலில் சிக்கியது! [Thursday 2014-10-02 08:00] இந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த 45 கிலோ தங்கம் நேற்றிரவு மாதகல் கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மாதகல் பிரதேசத்திலிருந்து சந்தேக நபர்கள் இருவர், படகு ஒன்றில், இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த வேளை நேற்றிரவு 7.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களிடம் இருந்து 45 கிலோ கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது எனவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன. இவர்கள் பயணித்த படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=117889&catego…

  14. கொடூர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார்! - ஐக்கிய தேசியக் கட்சி [Thursday 2014-10-02 08:00] தேசிய அளவிலான தேர்தல் அறிவிக்கப்பட்டால், மகிந்த அரசை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஒரே அணியில் களமிறங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாக, அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தேசியத் தேர்தலொன்று நடத்தப்பட்டால் அதில் நிச்சயம் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு மஹிந்த அரசைத் தோற்கடிக்கும்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பு …

  15. கொழும்புத் துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள்! [Thursday 2014-10-02 08:00] நான்கு நாள் நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் இரண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. கப்பல் தலைவர் ஷஹீட் இல்யாஸ் தலைமையில் PNS NASR மற்றும் SAIF ஆகிய இரு கடற்படை கப்பல்களே இலங்கை வந்துள்ளன. பாகிஸ்தானின் SAIF கடற்படைக் கப்பல் சீனாவின் F22P போர்க்கப்பலை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலானது கடல்சார்ந்த செயற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவீன ஆயுதங்கள், சென்சர் மற்றும் இயந்திரங்களைக் கொண்டதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=1178…

  16. கரிமலையூற்றுப் பள்ளிவாசல் முற்றாக அழிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார் கிழக்கு முதல்வர்! [Thursday 2014-10-02 08:00] திருகோணமலை கரிமலையூற்றுப் பள்ளிவாசல் முற்றாகத் தகர்க்கப்பட்டு விட்டதை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் ஒப்புக்கொண்டுள்ளார். பள்ளிவாசலின் கூரையில் சில பகுதிகள் தவறுதலாக உடைக்கப்பட்டு விட்டன என்று இராணுவத்தினர் கூறியதை ஆமோதித்து வந்த முதலமைச்சர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் நெருக்குதல்கள் - தொடர் கேள்விகள் காரணமாக இந்த உண்மையை ஒப்புக்கொண்டார். கரிமலையூற்றுப் பள்ளிவாசல் முற்றாக உடைக்கபபட்டமை ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி மக்களால் கண்டறியப்பட்டது. இது மக்களின் பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து பள்ளியின் அமை…

  17. விராது தேரரை அனுமதித்ததன் மூலம் பயங்கரவாத நாடாகிவிட்டது இலங்கை! – அசாத் சாலி. [Thursday 2014-10-02 08:00] பயங்கரவாத மதகுரு எனப் பெயர் பெற்ற 969 என்ற கொலைகார அமைப்பின் தலைவர் அசின் விராது உலக பயங்கரவாதப் பட்டியலில் உள்ளவர். அவரை நாட்டினுள் வர அனுமதித்தது மூலம் இலங்கை பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் ஒரு நாடு என்று உலக நாடுகள் நினைப்பதற்குக் காரணமாகிவிட்டது என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார். அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் சிசன், கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் வைத்து மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலியைச் சந்தித்தார். அதையடுத்து அசாத் சாலி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், திபேத் ஆன்மீகத் தலைவர் ஒரு பயங்கரவாதி அல்ல. இருப்பினு…

  18. கல்முனையில் முஸ்லிம் காங்கிரசுடன் பேசுவதை எதிர்ப்பது முட்டாள்தனமானது! – சுமந்திரன் கருத்து. [Thursday 2014-10-02 08:00] கல்முனையில் முஸ்லிம் காங்கிரசுடன் பேசவேண்டாம் என்று கூறுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுடன் பேசுவது தொடர்பாக எங்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் அறிவில்லாத - சட்டத்திற்கு அப்பாற்பட்ட அம்சங்களாகும். மக்களுக்குத் தலைமை தாங்குகின்றவர்கள் இவ்வாறான செயலில் ஈடுபடுவது கவலைக்குரிய விடயம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் கல்முனையில் பேச வேண்டா…

  19. வடமாகாண மக்களின் மனங்களை வெல்ல முடியாது! – ஒப்புக்கொண்டார் அமைச்சர் ராஜித சேனாரத்ன. [Thursday 2014-10-02 08:00] வடக்கில் எத்தகைய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டாலும் வடமாகாண மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்று கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரியாலையில் அமைக்கப்பட்ட நவீன மீன் விற்பனை நிலையத்தை நேற்றுத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ஜனாதிபதி, வடமாகாணத்துக்கு பெருமளவு நிதியை ஒதுக்கி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்றார். அதிலும் கடற்றொழில் நீரியல் வளத்துறைக்கு அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளார். இருந்தும் அபிவிருத்தி பணிகளை எவ்வளவு முன்னெடுத்தாலு…

  20. சர்வதேச கண்காணிப்பின் கீழேயே தேர்தலை நடத்த வேண்டும்! – தேர்தல் ஆணையாளரிடம் ஐதேக வலியுறுத்தல். [Thursday 2014-10-02 08:00] அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், அது சர்வதேச கண்காணிப்பாளர்களின் முழுமையான கண்காணிப்பின் கீழேயே நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையாளரிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்ட தினத்திலிருந்து தேர்தல் முடிவடையும் வரை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் நடைபெற்றால் அது நீதியாகவும் சுதந்திரமானதாகவும் நடத்தப்பட…

  21. கிளிநொச்சி அமர்வில் சர்வதேச ஆலோசனைக்குழு பங்கேற்காதது ஏன்? – கிளம்புகிறது சந்தேகம். [Thursday 2014-10-02 08:00] காணாமற்போனோர் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள், மன்னார் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற விசாரணை அமர்வுகளில் கலந்து கொள்ளாததால், அவர்களின் ஒத்துழைப்பு தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நிபுணர்கள் குழு, கடந்த செப்டெம்பர் மாதம் 27, 28, 29, 30ஆம் திகதிகளில், கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமற் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணையின் பங்குபற்றவில்லை. இந்த மூன்று வெளிநாட்டு அவதானிகளும் மன்னாரில் நட…

    • 0 replies
    • 342 views
  22. மத்தேகொட இராணுவ வெடிபொருள் களஞ்சியம் வெடித்து தீ! மத்தேகொட இராணுவ பொறியியல் படை தலைமையக வெடிபொருள் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிப்பை அடுத்து ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இன்று (02) காலை 7.30 அளவில் ஏற்பட்ட இந்த வெடிப்புச் சம்பவத் அடுத்து தீ ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவரவென கோட்டே மற்றும் தெஹிவளை தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தீயினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து பொலிஸாரும் இராணுவத்தினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். http://tamil.adaderan…

    • 0 replies
    • 475 views
  23. ஜெயலலிதாவின் கைது இலங்கைக்கு நன்மை இலங்கைக்குள் பிரிவினை வாதத்தினை தூண்டி வடக்குடன் கைகோர்க்கும் முயற்சிகள் இனிமேல் பலிக்கப்போவதில்லை. ஜெயலலிதாவின் கைது இலங்கைக்கு நன்மையளிக்கும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். இலங்கைக்குள் பௌத்த சின்னங்களை அழித்து மேற்கத்தேய கொள்கைகளை பரப்ப நினைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைப்போல் இஸ்லாமிய செயற்பாடுகளுக்கும் இடமளிக்கக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜெயலலிதா கைது செய்யப்பட்டமை தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பிலும் இலங்கைக்குள் சிறுபான்மை இனத்தின் மீதான செயற்பாடுகள் கட்டுப்பட வேண்டும் எனவும் பிரிவினைவாத அமைப்புக்கள் தெரிவித்திருக்கின்ற நிலையில்…

    • 0 replies
    • 481 views
  24. ஐநா அதிகாரியிடம் அனந்தி நேரடி வாக்கு மூலம் https://www.youtube.com/watch?v=LGBBvUU5J9c#t=99

    • 3 replies
    • 738 views
  25. இலங்கை அரசுடன் தாங்கள் பேச்சு நடத்துவதானால் இந்தியா விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்திருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கிறார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா சென்றிருந்த சமயம் இந்தியப் பிரதமரை சந்தித்துப் பேசியிருந்தார். இந்த சந்திப்புக் குறித்து அமைச்சரவையில் உரையாற்றிய போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:- "இந்தியப் பிரதமர், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்துமாறு மட்டுமே என்னிடம் கூறினார். அத்துடன் பேச்சுக்காக விசேட பிரதிநிதியை இந்தியா நியமிக்க வேண்டும் என்ற கூட்டமைப்பினரின் கோரிக்கை…

    • 6 replies
    • 814 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.