ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
சிங்கள மக்களைப் பகைத்துக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை என்றைக்குமே பெற்றுக்கொள்ள முடியாது என்று சிரேஷ்ட அமைச்சரும், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் முன்னாள் தலைவருமான திஸ்ஸ விதாரண அண்மையில் தெரிவித்திருந்தார். ஆக, தமிழ் தலைமைகள் அதனைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். மேலோட்டமாகப் பார்த்தால் திஸ்ஸ விதாரணவின் கூற்று மிகவும் சரியானது போலவே தோன்றும். ஆனால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளின் ‘ஆணி வேர்’ சிங்கள- தமிழ் மக்களுக்கிடையிலான பிரச்சினையினால் தோற்றம் பெற்றதல்ல. அது, அதிகாரங்களை தீர்மானிப்பது தொடர்பில் 1990களின் ஆரம்பத்தில் அப்போதைய ஆட்சி கோரும் பிரதானிகளினால் தீர்மானிக்கப்பட்டது. தமிழ் மக்கள் கோர…
-
- 0 replies
- 663 views
-
-
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சாட்சியமளிக்க வருமென எதிர்பார்த்து சட்டவிரோத செயற்பாட்டு (தடுப்பு) நியாயசபை, செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி, விசாரணையொன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புலிகள் மீது இந்திய மத்திய அரசு விதித்துள்ள ஐந்து வருடத் தடையை ஏன் நீடிக்கக் கூடாதென காரணம் காட்டும் எனவும் இந்த விசாரணை மன்றம் எதிர்பார்க்கிறது. ஆனால், இங்கு ஒரு பிரச்சினை உள்ளது. ஜூலை 17இல் பிறப்பிக்கப்பட்ட இந்த அழைப்பாணையை யாருக்கு அனுப்புவது என எவருக்கும் தெரியவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட புலிகளுக்கென ஒரு விலாசம் இல்லை. இதனால், நியாயசபையினால் பிறப்பிக்கப்பட்ட இந்த அழைப்பாணை, யாருக்கும் அனுப்பப்படாமல் தமிழீழ விடு…
-
- 0 replies
- 462 views
-
-
சப்பிரகமுவா பல்கலைக்கழகத்தில் முகமாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் உயர்க் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க ஆகியோரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் தேவானந்தா விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிக்கப்பட்டுள்ளதாவது, பல்கலைக்கழக வளாகத்துக்குள் இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்துவது மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தியுள்ளது. சப்பிரகமுவா பல்கலைக்கழகத்தில் கிளிநொச்சி, முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் எனும் முதலாம் ஆண்டு மாணவன் தாக்குதலுக்க…
-
- 0 replies
- 412 views
-
-
இந்தியப் படையினர் சிறிலங்காவில் போருக்குள் வீழ்த்தப்பட்டதற்கு, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி எடுத்த உணர்ச்சி வசப்பட்ட திடீர் முடிவு மட்டுமன்றி, அவருக்கு உணர்ச்சி வசப்பட்டு ஆதரவளித்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜியும் சமமான காரணம் என்று, முன்னாள் இந்திய இராணுவப் புலனாய்வு அதிகாரியான கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் நட்வர்சிங் எழுதியுள்ள நூலில், இந்தியப் படைகளை சிறிலங்காவுக்கு அனுப்புவதற்கு முன்னர், அமைச்சரவையின் அனுமதியைப் பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது குறித்து, சிறிலங்காவில் 1987 தொடக்கம், 1990 வரை இந்திய இராணுவப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றிய கேணல் ஹரிகரன், கருத்து தெரிவிக்கையில், “ராஜீவ்காந்தி திடீர் முடிவுகளையே எடுத்தா…
-
- 0 replies
- 549 views
-
-
'இலங்கையில் தமிழ் மக்களின் தீர்வுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள ஸ்திரத் தன்மையை கைவிடும்படி இந்திய அரசாங்கம் தம்மைக் கோரவில்லை' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும்; நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். 'இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட வேண்டும்' என இந்தியா வலியுறுத்தியுள்ளதாக வெளியாகிய செய்தி தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். இன்னமும் உறுதிப்படுத்தப்பட்ட திகதியை இந்திய அரசு அறிவிக்காததால், புதுடெல்லி செல்வது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட முடியாமல் இருக்கின்றோம். இந்நிலையி…
-
- 0 replies
- 395 views
-
-
இவ்வாறு தான் boycott campaign நடாத்தப்பட வேண்டும். Opération coup de poing au magasin Carrefour de Givors
-
- 1 reply
- 391 views
-
-
தென் ஆபிரிக்க தீர்வுத் திட்டம் இலங்கைக்கு பொருத்தமாக அமையாது.. 04 ஆகஸ்ட் 2014 ஜனாதிபதி மஹிந்தவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் – சுப்ரமணியம் சுவாமி:- தென் ஆபிரிக்கத் தீர்வுத் திட்டம் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சுப்ரமணியம் சுவாமி கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவில் வெள்ளை மற்றம் கறுப்பின மக்களுக்கு இடையிலான நிறவெறிப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அடிப்படையில் தென் ஆபிரிக்காவில் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டது. எனினும், தென் ஆபிரிக்காவின் தீர்வுத் திட்டங்கள் இலங்கைக்கு நட…
-
- 3 replies
- 617 views
-
-
வட மாகாண மக்களின் குடிநீரிலும் மகிந்த அரசு அரசியல் ஆக 4, 2014 இலங்கையின் வட மாகாணத்தில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவும் வேளையில், மத்திய மாகாண அரசுகளுக்கு இடையேயான மோதல் வலுத்து வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு ‘தண்ணீர் அரசியல்’ செய்கிறது என்று வட மாகாண விவசாய அமைச்சர் பொன். ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டுகிறார். அரசியல் இலாபங்களுக்காக, மாகாண அரசைத் தவிர்த்து, குடிநீர் விநியோகத்தில் நேரடியாக, தமக்கு சாதகமான வகையில் மத்திய அரசு ஈடுபகிறது என அவர் கூறுகிறார். வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் விநியோகத் திட்டங்கள் ஆகியவை தொடர்பில், மாகாண அரசுக்கு மத்திய அரசு போதிய நிதியுதவிகளை வழங்கவில்லை எனவும் ஐங்கரநேசன் கூறுகிறார். எனினும் வட மாகாண சபை, நிதி நெருக்கட…
-
- 0 replies
- 374 views
-
-
ஸ்கொட்லாந்து காவல்துறையினரால் சிறீலங்கா காவல்துறைக்கு பயிற்சி ஆக 4, 2014 இலங்கை பாதுகாப்பு படைத்தரப்பினருக்கான விசேட பயிற்சியினை ஸ்கொட்லாந்து காவல்துறையினர் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு வரை வழங்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 3 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட இலங்கை காவல்துறை அதிகாரிகளுக்கு ஸ்கொட்டிஸ் காவல்துறை கல்லூரியில் பயிற்சி வழங்கப்பட்டதாக 'சண்டே ஹெரல்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டிஸ் வெளிவிவகாரத்துறையின் நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.http://www.sankathi24.com/news/44906/64//d,fullart.aspx
-
- 0 replies
- 325 views
-
-
படகுகளில் இந்தியாவுக்கு அனுப்ப முயன்ற அவுஸ்ரேலிய அதிகாரிகள்! - நவ்றுவுக்கு அனுப்பப்பட்ட அகதிகள் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல் [Monday 2014-08-04 09:00] அவுஸ்ரேலிய அதிகாரிகள் தம்மை உயிர்காக்கும் படகுகளில் ஏற்றி இந்து சமுத்திரத்தை நோக்கித் திருப்பி அனுப்ப முயற்சித்தனர் என்று நவ்றுவில் அடைக்கப்பட்டுள்ள அகதிகள் தெரிவித்துள்ளனர். நவ்றுவிற்கு தங்களை பலவந்தமாக அனுப்ப முயன்ற வேளை தாம் எதிர்த்ததாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் நவ்றுவிலிருந்து தொலைபேசி மூலமாக தமிழ் அகதிகள் கவுன்சிஸிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: உயிர்காக்கும் படகுகளில் ஏற்றி இந்து சமுத்திரத்தை நோக்கி அனுப்ப முயற்சி செய்தனர். எங்களை திருப்பியனுப்புவதை நீதிமன்றம…
-
- 0 replies
- 419 views
-
-
புலிகள் மீதான தடை நீடிப்பு விவகாரம்: அழைப்பாணை அனுப்ப வழியில்லாமல் தீர்ப்பாயம் குழப்பம். [Monday 2014-08-04 09:00] சட்டரீதியற்ற நடவடிக்கைகள் (தடை) மக்கள் தீர்ப்பாயம் எதிர்வரும் செப்டம்பர் 3ம் திகதியன்று புதுடில்லியில் கூடவுள்ளது. இதன்போது சட்டரீதியற்ற அமைப்பென அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்று ஏன் இந்திய மத்திய அரசாங்கம் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது விதித்துள்ள ஐந்து வருட தடையை நீடிக்கக்கூடாது என்பதற்கு பதில் வழங்கவேண்டும். இதற்காக அழைப்பாணை ஜூலை 17 ஆம் திகதியன்று விடுக்கப்பட்டபோதும் அதனை யாருக்கு எங்கே அனுப்புவது என்று தெரியாதநிலை ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முகவரி இல்லாததால், அது குறித்த அறிவித்தலை எ…
-
- 0 replies
- 370 views
-
-
காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பார்வையிடுமாறு வெளிநாட்டு நிபுணர்களுக்கு அழைப்பு- 04 ஆகஸ்ட் 2014 காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை நேரில் பார்வையிடுமாறு வெளிநாட்டு நிபுணர் குழுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யுத்த கால காணாமல் போதல்கள், கடத்தல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசாரணைக்குழு ஒன்றை நியமித்துள்ளார். மெக்ஸ்வல் பரணகம தலைமையில் இந்த விசாரணைக்குழு யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் அமர்வுகளை நடத்தி வருகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் ஆர…
-
- 0 replies
- 218 views
-
-
சந்திரிகா மீண்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் வோட்டர்எட்ஜ் வழக்கின்தீர்ப்பு பாதகமாக அமையலாம் 04 ஆகஸ்ட் 2014 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீண்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் வோட்டர் எட்ஜ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு அவருக்கு பாதகமாக அமையலாம் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் அதில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிட முன்னாள் ஜனாதிபதி எண்ணியுள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன. இந்த விவகாரங்கள் குறித்து நீதித்துறையினர் மத்தியில் பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீண்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் வோட்டர் எட்ஜ் வழக்…
-
- 0 replies
- 299 views
-
-
தீர்வை இழுத்தடித்தால் மீண்டும் வெடிக்கும் போர் news தமிழ் மக்களின் இனப்பிரச் சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். தீர்வுக்குக் காலம் கடத்தினால் பிரச்சினை பூதாகரமாகும். மீண்டும் ஒரு போராட்டம் தோன்றக்கூடும். அது மிகவும் அபாயகரமானது. எம்மால் அதிலிருந்து மீள முடியாது என கோட்டை நாகவிகாராதிபதியும், சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான வண. மாதுலுவாவே சோபித தேரர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இனவாத, மதவாத போராட்டம் ஆரம்பித்தால் அது நாட்டுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். கடந்த 30 வருட கால அனுபவம் எமக்கு இருக்கின்றது. மீண்டும் அவ்வாறான தொரு நிலை ஏற்படாதிருக்க வேண்டுமாயின் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியயழுப்ப வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம…
-
- 9 replies
- 923 views
-
-
சிறிலங்காவின் ‘இனவழிப்பு’ தொடர்பாக அனைத்துலகச்சட்டங்கள் கூறுவதென்ன? சிறிலங்கா அரசாங்கம் இனவழிப்பு மற்றும் போர்க்குற்றங்கள் போன்றவற்றை மேற்கொண்டதால் இது குற்றவாளி என்பதை ஐ.நா மற்றும் அனைத்துலக சமூகத்தால் வரையப்பட்ட சட்டங்கள் உறுதிப்படுத்துகின்றமை இங்கு தெளிவாகும். அல்குவைதாத் Al-Qaeda தாக்குதலை அடுத்து, அமெரிக்க உள்ளகப் புலனாய்வுப்பிரிவால் வெளியிடப்பட்ட உலகில் மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய பயங்கரவாத அமைப்புக்களின்பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளும் உள்ளடங்கியிருந்தனர். சிறிலங்காத்தீவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தம் 2009ல் இறுதிக்கட்டத்தை அடைந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டனர். எதுஎவ்வாறிருப்பினும், இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற …
-
- 0 replies
- 369 views
-
-
இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் ஜெயின் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட சுப்பிரமணியசாமி ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பான இமயம் தொலைக்காட்சி விவாதத்தில்.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத்தமிழர்களுக்கு கூறிவரும் பாஜக அரசு ஈழத்தமிழர்களுக்கு நிச்சயம் நன்மைசெய்யும் என்ற போலிமுகத்திரையை பாஜகவை சாட்சியாக வைத்தே தோலுரித்துக் காட்டியுள்ளார் மே17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள்!!!
-
- 0 replies
- 398 views
-
-
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றுபவர்களின் பட்டியலில் ஜனாதிபதியின் பெயரும் இணைப்பு ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் உலகத் தலைவர்களின் உத்தேச பட்டியலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம் அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கூட்டத்தின் இரண்டாம் நாளில் ஜனாதிபதி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாளில் ஈரான், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளினதும் தலைவர்கள் உரையாற்றவுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமாவும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் ஆரம்ப தினத்தில் உரையாற்றவுள்ளனர். http://www.virakesari.lk/articles/20…
-
- 0 replies
- 389 views
-
-
யுத்தக் குற்றச் செயல் விசாரணை: பூரண பங்களிப்பு வழங்கத் தயார் :மெக்ரே இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கத் தயார் என செனல் 4 ஊடகத்தின் பணிப்பாளர் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் இரகசியத்தன்மையுடன் கூடியது எனவும், தேவையான நேரத்தில் உரிய ஒத்துழைப்பை வழங்க ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/articles/2014/08/03/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%A…
-
- 0 replies
- 294 views
-
-
இலங்கையின் வட மாகாணத்தில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவும் வேளையில், மத்திய-மாகாண அரசுகளுக்கு இடையேயான மோதல் வலுத்து வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு 'தண்ணீர் அரசியல்' செய்கிறது என்று வட மாகாண விவசாய அமைச்சர் பொன். ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டுகிறார். அரசியல் இலாபங்களுக்காக, மாகாண அரசைத் தவிர்த்து, குடிநீர் விநியோகத்தில் நேரடியாக, தமக்கு சாதகமான வகையில் மத்திய அரசு ஈடுபகிறது என அவர் கூறுகிறார். 'மத்திய அரசின் உதவிகள் இல்லை' வன்னிப் பகுதியின் நிலை வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் விநியோகத் திட்டங்கள் ஆகியவை தொடர்பில், மாகாண அரசுக்கு மத்திய அரசு போதிய நிதியுதவிகளை வழங்கவில்லை எனவும் ஐங்கரநேசன் கூறுகிறார். எனினும் வட மாகாண சபை, நிதி நெருக்கடிகளுக்…
-
- 0 replies
- 404 views
-
-
குருநகர் இளைஞரின் உயிரைப் பறித்த 'மிஸ்ட் கோல்' காதல்! [sunday 2014-08-03 09:00] தொலைபேசி அழைப்பு மூலமாக அறிமுகமான முன்பின் அறியாத பெண்ணைக் காதலித்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர், அந்தக் காதல் முறிவடைந்ததால் அதிகளவு மருந்து வில்லைகளை விழுங்கி மரணமானர். குருநகரைச் சேர்ந்த றொபின்சன் ரவிராஸ் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். தவறான தொலைபேசி அழைப்பு ஒன்றினால் குறித்த இளைஞருக்கு பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொலைபேசி வாயிலாக அறிமுகம் ஆவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ இருவரும் சந்திக்காத நிலையில் அந்தப் பெண்ணை குறித்த இளைஞர் காதலித்தார் எனக் கூறப்படுகின்றது. தொடர்ச்சியாக அந்த இளைஞர் தனது தொலைபேசி மூலமாகவே காதலை வளர்த்து வந்…
-
- 4 replies
- 637 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பாகிய நிலையில், ஆலய உள்வீதியில் நின்றிருந்த வயோபதிப் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த சங்கிலியினை அறுத்த இளைஞனைக் கைதுசெய்ததாகப் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். பெண்ணின் 4 பவுண் சங்கிலியினை மேற்படி சந்தேகநபர் அறுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் அங்கு சிவில் உடையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இளைஞனைக் கைதுசெய்தனர். மேற்படி சந்தேகநபர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://tamil24news.com/news/archives/178011
-
- 12 replies
- 830 views
-
-
இந்தத் திரி இங்கு பதியப்படக் கூடியதுதானா என்பதுபற்றி யோசிக்காமல் எழுதுகிறேன். ஆனாலும், அண்மைய நாட்களில் உலக செய்திகளில் தலைப்புச் செய்தியாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த நிகழ்வுபற்றி எமக்குள் பல்வேறான கருத்துக்கள் இருக்கலாம். இதுபற்றிப் புரிதலுக்கான ஒரு தளமாக இதனை நினைத்ததனால் இங்கு எழுதுகிறேன். நான் நினைப்பவை சரியாக இருக்கவேண்டும் என்றில்லை. எனது முஸ்லீம்கள் பற்றிய பார்வை இலங்கையில் அந்த இனத்துடனான எனது இனத்திற்கு இருக்கும் உறவின் அடிப்படையேலேயே அமைந்திருக்கிறதென்பதனை முதலில் தெரிவித்துக்கொண்டு எழுதுகிறேன். நான் என்னை எவ்வளவுதான் மனிதாபிமானியாக, நடுவுநிலமை வாதியாகக் காட்டிக்கொள்ள எத்தனித்தாலும்கூட, முஸ்லீம்கள் என்றோ அல்லது சிங்களவர்கள் என்றோ வரும்போது, நா…
-
- 36 replies
- 2.1k views
-
-
இலங்கைப் பொலிசாருக்கான பயிற்சிகள் தொடரும்! - ஸ்கொட்லாந்து அறிவிப்பு. [sunday 2014-08-03 18:00] இலங்கை பொலிஸாருக்கு ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் அனுசரணையுடன் வழங்கப்படும் பயிற்சிகளை அடுத்து ஆண்டு வரை தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை தொடர்ந்து குறித்த பயிற்சியை நிறுத்துமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக, ஸ்கொட்லாந்து ஊடகம் தெரிவித்துள்ளது. ஸ்கொட்லாந்து பொலிஸ் பாடசாலையில் இலங்கை பொலிஸாருக்கு சர்வதேச ரீதியான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 2007ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 3500 இலங்கை பொலிஸாருக்கு இவ்வாறு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=114301&catego…
-
- 0 replies
- 275 views
-
-
ஆட்சிமாற்றம் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்காது! - என்கிறார் கஜேந்திரகுமார் [sunday 2014-08-03 09:00] இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு, ஆட்சி மாற்றம் மாத்திரம் தீர்வாக இருக்காது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஐ.நா சபையினால் தமக்கு நீதி கிடைக்கும் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை. எனினும் வேறு வழியின்றி ஐ.நா சபையுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதேவேளை சில நாடுகள் தமது அக்கறையை கருத்திற் கொண்டே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கைக்குள் கொண்டு வந…
-
- 5 replies
- 358 views
-
-
ஜனாதிபதி மகிந்த கிளாஸ்கோ செல்லாதமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசும் காரணம்! - என்கிறது இன்சைட் கேம்ஸ் [Thursday 2014-07-31 18:00] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்காமைக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழுத்தமும் ஒரு காரணம் என்று இன்சைட் கேம்ஸ் என்ற ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார செயலருக்கும், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான கூட்டமைப்புக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பி வைத்திருந்த இருகடிதங்களின் சாரத்தினை கோடிட்டுக் காட்டியே இச்செய்தியை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. மக்களாட்சி, சுதந்திரம், சமாதானம், சட்டமுறையிலான ஆட்சி, அனைவர்க்கும் சமவாய்ப…
-
- 43 replies
- 2.3k views
-