Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. http://www.youtube.com/watch?v=xHqOgxV9JAM&feature=youtu.be இறுமாப்புடன் செயற்பட்டு வரும் சுப்பிரமணியன் சுவாமிக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுக்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், ஈழத்தமிழர் பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் அரசு எத்தகைய துரோகத்தை இழைத்ததோ, அதற்கு சற்றும் குறைவில்லை என்ற வகையில்தான் தற்போதைய பாஜக அரசும் செயற்பட்டு வருவதாகக் கூறியுள்ளார். அண்மையில் சிறிலங்கா சென்று அந்நாட்டின் அரசுத்தலைவர் மகி;ந்த ராஜபக்சவை சந்தித்து பேசிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கொழும்பில் இடம்பெறவுள்ள ராணுவக் கருத்தரங்கில் பங்கேற்கப் போவதாகவும் க…

    • 0 replies
    • 299 views
  2. இவர்கள் இருவரும் பேசிய இரகசியம் என்ன? [Wednesday 2014-07-30 10:00] இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 175 ஆவது வருட நிறைவு நிகழ்வு நேற்று கொழும்பில் நடைபெற்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிக் கௌரவித்தார். இந்நிகழ்வில் பங்குபற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகே அமர்ந்திருந்து அவர் உரையாடிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=114045&category=TamilNews&language=tamil

    • 10 replies
    • 769 views
  3. புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் ஆட்கடத்தல் காரர்களுக்கான தளமாக தென்னிந்தியா மாறுவதற்கு அனுமதிக்க கூடாது என இந்தியாவிற்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பட்ரிக் சக்ளிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தும் நடவடிக்கை தென்னிந்தியாவில் ஆழமாக வேருன்றினால் அது பயங்கரவாதம் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்செயல்களுக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்கள் அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக நுழையும் பட்சத்தில் அவர்களை மீண்டும் தனது நாட்டிற்கு திருப்பி அனுப்புவதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு சில புகலிடக் கோரிக்கையாளர் படகுகளே அவுஸ்திரேலியாவிலிருந்து வருவதாக இந்தியாவிற்க…

  4. யாழ். மாவட்டத்திலுள்ள 45 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக யாழ். மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களால் கடந்த ஜுலை மாதம் 2 இலட்சத்து 850 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினர் இன்று தெரிவித்தனர். மேற்படி அதிகார சபை அதிகாரிகளால் யாழ். மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் கடந்த ஜுலை மாதம் சோதனைக்குட்படுத்தப்பட்டன. இதன்போதுஇ காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற குற்றங்களைச் செய்த 45 வர்த்தகர்கள் அடையாளம் காணப்பட்டனர். தொடர்ந்துஇ மேற்படி வர்த்தகர்களுக்கெதிராக அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்…

  5. யாழ். கொழும்புத்துறையைச் சேர்ந்த துரைசிங்கம் ஜெயவர்ணா (வயது 24) என்பவரை காணவில்லை என அவரது உறவினர்கள் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு பதிவு செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்கு நேற்றை முன்தினம் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையென அவரது உறவினர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பிலான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=108303282001655539

  6. வரலாற்று சிறப்பு மிக்க நல்லைக் கந்தனின் திருவிழா இன்று காலை 10மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. நாடெங்கிலும் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசம் வானைப் பிழக்க நல்லைக் கந்தன் கொடியேறியது. மேலும் பக்தர் கோடிகள் அங்கப்பிரதட்டை செய்து தமது நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றியதுடன் தொடர்ந்தும் 25நாட்களுக்கு திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=238313280501277128

  7. சிங்கள இராணுவம் தமிழ்மக்களது காலைச் சுத்திக் கொண்ட பாம்பு! எந்த நேரமும் கடிக்கலாம்! - நக்கீரன் [Friday 2014-08-01 11:00] இந்த மாதம் யூலை16 அன்று யாழ்ப்பாணம், காரைநகர், ஊரிக் கிராமத்தில் 11 அகவை நிரம்பிய சிறுமியொருவர் அப்பகுதியில் முகாமிட்டிருந்த கடற்படைச் சிப்பாய்களால் தொடர்ச்சியாக 12 நாட்கள் பாலியல் துன்புறுத்தலுக்கும் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்டார். காரைநகர் ஊரி கிராமத்தில் உள்ள சுந்தரமூர்த்தி நாயனார் பாடசாலைக்கு செல்லும் போது அந்தச் சிறுமி சிப்பாய்களால் வழி மடக்கப்பட்டு அருகிலுள்ள கண்டல் காட்டினுள் கொண்டு சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். "வெளியில் யாருக்கேனும் ஒரு சொல் சொன்னாலும் கொலை செய்து விடுவோம்" என குறித்த சிறுமி மிரட்டப்…

    • 0 replies
    • 705 views
  8. தமிழக முதல்வரை கேலி செய்த சிங்கள அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் ராஜபக்சே உருவ பொம்மையை எரித்து,புகைப்படத்தை செருப்பால் அடித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவ் போராட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் தா. வெள்ளையன் , தயாரிப்பாளர் மணிவண்ணன் ,இயக்குனர் வ.கவுதமன் ஆகியோர் கலந்து கொண்டனர். http://www.pathivu.com/news/32854/57//d,article_full.aspx

    • 0 replies
    • 431 views
  9. நல்லூர் சங்கிலிய மன்னனின் மந்திரி மனை எனக் கூறப்படும் கட்டடம் இன்றும் வெளிநாட்டவர்கள், தென்னிலங்கை மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். இந்தக் கட்டடம் இன்று உரிய முறையில் பராமரிக்கப்படாமல் அழிந்து போகும் நிலையில் காணப்படுகின்றது. இதனைத் தமது உடமையாக்கும் முயற்சியிலும் கூட தனியார் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கட்டடம் தொடர்பாக ஏற்கனவே யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வரின் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்று இதனை பராமரிப்பது உட்பட ஏனைய நடவடிக்கைகளுக்கான ஒரு குழுவும் நியமிக்கப்பட்டது. அது போட்டி போட்டு பதவிகளைப் பெற்றுக் கொண்டபோதும் தனது கடமையை செய்யாது கைவிட்ட மாநகரசபையின் ஆட்சிக் காலமும் முடிவடையவுள்ளது. வட மாகாண சபையாவது இந்த விடயத்தில் அதிக அ…

    • 0 replies
    • 1.5k views
  10. ஒரே இரவில் இலங்கை முழுதும் சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டனர்! [Friday 2014-08-01 07:00] இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே இரவில் சுவரொட்டிகளை ஒட்டிப் பரபரப்பை ஏற்படுத்தியது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்த அதிருப்தி அணியினரே என்றும், அவர்கள் முதல் முன்னணி என்ற பெயரில் இயங்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினர் ஒருவர் இந்த கட்சியின் முக்கிய பதவியை ஏற்கவுள்ளார். இதனையடுத்து பெருந்தொகை உறுப்பினர்கள் அவருடன் இணையவுள்ளனர். இந்தக் குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் அண்மையில் சந்தித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் அசல ஜாகொட மற்ற…

  11. கடந்த 26ம் நாள் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை என்று கூறி முல்லைத் தீவில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் கலந்து கொள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் அழைத்துவரப்பட்டனர். இதன் போது சிறிலங்காப் படைகளால் வழங்கப்பட்ட கொப்பிகளையும் எழுது பொருட்களையும் பெற்றுக் கொள்ள போர்க்குற்றவாளி மேஐர் ஜென்ரல் ஜெகத் டயசின் காலில் விழுந்து வணங்க நிர்ப்பந்திக்கப்ட்டுள்ளனர். இந்த நிகழ்வில் சிறிலங்கா அரசுடன் சேர்தியங்குகின்ற முன்னாள் எம்.பி. கனகரத்தினம் முல்லைத் தீவு கல்வி பணிப்பாளர் உதயராணி ஆகியோர் கலந்து கொண்டனர். http://www.sankathi24.com/news/44781/64//d,fullart.aspx

  12. புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அண்மையில் தென்பகுதிக்கான நல்லெண்ண சுற்றுலாவொன்றை மேற்கொண்டிருந்தனர். புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சுற்றுலாவின் போது, பாராளுமன்றம், விகாரமாகாதேவி பூங்கா, 'அபே கம' எனப்படும் கலாச்சார கிராமம் ஆகியவற்றுக்கு சென்றனர். மேலும் காலித்துறைமுகம், மற்றும் வெலிகமவில் உள்ள விளையாட்டு மைதானங்களையும் பார்வையிட்டுள்ளனர். அம்பாந்தோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இக்குழுவினர் டிவிநுவர கோவில்,அம்பாந்தோட்டை பொட்டானிக்கல் தோட்டம், புதிதாக அமைக்கப்பட்ட துறைமுகம், சர்வதேச மாநாட்டு மண்டபம், ரன்மினிதன சினிமா தளம் ஆகியவற்றையும் பார்வையிட்டுள்ளனர். சுற்றுலாவின் முடிவில் சமய வ…

    • 0 replies
    • 338 views
  13. -நவரத்தினம் கபில்நாத் சவால்களுக்கு மத்தியில் பல்கலைக்கழகம் செல்லும் முல்லைத்தீவு பாரதி வித்தியாலய மாணவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். முல்லைத்தீவு பாரதி வித்தியாலயத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் பாடசாலையைச் சேர்ந்த பல மாணவர்கள் இறுதி யுத்தத்தின்போது மரணமடைந்துள்ளதுடன், பல மாணவர்கள் தமது தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர். இப்பொழுது இந்தக் குழந்தைகளின் குடும்பத்தினர் வறு…

    • 0 replies
    • 241 views
  14. அமெரிக்க அறிக்கையை நிராகரித்தமை விவேகமற்றது – தயான் குற்றச்சாட்டு! குற்றச்செயல்களுக்குப் பொறுப்புக்கூற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, அமெரிக்கத் தூதரகம், அண்மையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட மறுப்பு விவேகமற்ற செயல் என்று சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அல்லது அமெரிக்கத் தூதரகத்தின் கருத்தை வெளிவிகார அமைச்சே மறுத்திருக்க வேண்டும். அவ்வாறு மறுக்கக் கூடாது என்று வெளிவிவகார அமைச்சுக் கருதும் பட்சத்தில், இன்னொரு அமைச்சு அத்தகைய மறுப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கக் கூடாது. அரசாங்க ஊடகம் ஒன்றில் ஆசிரியர் கருத்தில் அதனை குறிப்பிட்டாலே…

    • 1 reply
    • 380 views
  15. ந. ஜெயகாந்தன் தனியார் பஸ்களில் பயணக்கட்டணங்களை செலுத்தும்போது பணத்திற்கு பதிலாக முற்கொடுப்பனவு அட்டையை பயன்படுத்தும் திட்டம் விரைவில் நாடெங்கிலும் செயற்படுத்தப்படுமென தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது; தனியார் பஸ்களில் செல்லும் பயணிகள் பணத்திற்குப் பதிலாக முற்கொடுப்பனவு அட்டையை பயன்படுத்தக் கூடிய வகையில் அதற்கான இயந்திரத்தை பயன்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் இதனை செயல்படுத்துவதில் சில சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றன. அவ்வாறான சிக்கல்களுக்கு தீர்வுகண்டு உரிய நிதி மற்றும் தொடர்பாடல் நிறுவனங்களின் உதவியுடன் மிக விரைவில் அந்த த…

  16. "வடக்கில் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் மீண்டும் மரண பயத்தை அரசு ஏற்படுத்தி வருகின்றது. ஜனநாயகத்தை அழித்து மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் இந்த ஆட்சிக்கு எதிராக அச்சமின்றி முகம் கொடுத்து நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவோம்." - இவ்வாறு சிவில் சமூகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சிவில் சமூகக் கூட்டமைப்பு கொழும்பு சி.எஸ்.ஆர். நிலையத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இதில் கருத்துத் தெரிவித்த அனைத்து வகையான மாறுபாடு மற்றும் இனவாதத்திற்கான சர்வதேச மையத்தின் தலைவர் நிமல்கா பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டவை வருமாறு: "வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் இன்று தமது ஊடக சுதந்திரத்தை இழந்துவிட்டனர். தமது உ…

    • 0 replies
    • 386 views
  17. வடக்கில் உள்ள சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டுமென்றால் தெற்கில் உள்ள தமிழர்களை என்ன செய்வது? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்திற்கு ஏற்ப வடக்கை நிர்வகிக்க முடியாது என்று தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இலங்கையில் எங்கும் வாழ்வதற்கு சிங்களவர்களுக்கு உரிமை உண்டு எனக் குறிப்பிட்டார். இராணுவ முகாம் என்ற பெயரில் வடக்கில் சிங்கள குடியேற்றம் இடம்பெறுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போதே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்; வடக்கு தமிழ் மக்களின் பகுதி, தெற்கு சிங்கள மக்களின் பகுதியென எல்லைகள் பிரி…

    • 17 replies
    • 971 views
  18. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மத்திய ஆசியாவில் 4 வது இடத்தில் news பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் SKYTRAX தரப்படுத்தலில் மத்திய ஆசியாவில் 4வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ICAO வின் பாதுகாப்பு தணிக்கை முடிவுகளில் ஆசிய பசுபிக் வலயத்தில் 5வது இடத்தையும் இது பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 01 ஆகஸ்ட்டு 2014, வெள்ளி 9:15 மு.ப - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=431573280301582368#sthash.QRCQKf9I.dpuf

  19. ஐசிஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கப் போகிறது இலங்கை! - அபாயச் சங்கு ஊதுகிறது ஹெல உறுமய. [Friday 2014-08-01 10:00] படையினரின் அலட்சியத்தினால், சர்வதேச தீவிரவாதிகளான ஐ.எஸ்.ஐ.எஸ் (ஐசிஸ்) அமைப்பு வெகுவிரைவில் இலங்கையை முழுமையாக ஆக்கிரமிக்கக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த வர்ணகுலசிங்க இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், தேர்தல்கள் ஆணையாளர் நேற்று முன்தினம் சகல கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் ஊவா தேர்தல் குறித்து பேச்சு நடத்தினார். இதன்போது, வாக்குச் சாவடிக்கு வருகை தரும் முஸ்லிம் பெண்கள் அணிந்து வரும…

  20. குற்றச்செயல்களுக்குப் பொறுப்புக்கூற சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, அமெரிக்கத் தூதரகம், அண்மையில் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட மறுப்பு விவேகமற்ற செயல் என்று சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரி கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அல்லது அமெரிக்கத் தூதரகத்தின் கருத்தை வெளிவிகார அமைச்சே மறுத்திருக்க வேண்டும். அவ்வாறு மறுக்கக் கூடாது என்று வெளிவிவகார அமைச்சுக் கருதும் பட்சத்தில், இன்னொரு அமைச்சு அத்தகைய மறுப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கக் கூடாது. அரசாங்க ஊடகம் ஒன்றில் ஆசிரியர் கருத்தில் அதனை குறிப்பிட்டாலே போதுமானது. பாகிஸ்தான் நீண்டகாலம் இராணுவ ஆட்சியில் இருந்த போதும் கூட,…

  21. வடக்கில் மீண்டும் மரண பயத்தை ஏற்படுத்துகிறது அரசாங்கம்! - நிமல்கா பெர்னான்டோ குற்றச்சாட்டு. [Friday 2014-08-01 10:00] வடக்கில் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கம் மீண்டும் மரண பயத்தை அரசு ஏற்படுத்தி வருவதாக சிவில் சமூகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சிவில் சமூகக் கூட்டமைப்பு கொழும்பு சி.எஸ்.ஆர். நிலையத்தில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்துத் தெரிவித்த, இனவாததம் மற்றும் அனைத்து வகையான பாகுபாடுகளுக்கு எதிரான சர்வதேச மையத்தின் தலைவர் நிமல்கா பெர்னாண்டோ, வடக்கு, கிழக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் இன்று தமது ஊடக சுதந்திரத்தை இழந்துவிட்டனர். தமது உரிமைகளைக்கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை இன்று வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்டுள்ளத…

  22. ஜனாதிபதி மகிந்தவுக்கு கிளாஸ்கோவில் பாதுகாப்பில்லையாம்! [Friday 2014-08-01 10:00] பிரித்தானியாவின் பாதுகாப்பு உத்தரவாதம் திருப்தியளிக்காத காரணத்தினால் தான் கொமன்வெல்த் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கவில்லை என்று தெரிவித்த, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இறுதி நிகழ்விலும் அவர் பங்கேற்கமாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதுகாப்பு உட்பட பல விடயங்களைக் கருத்திற் கொண்டு கொமன்வெல்த் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை. அத்துடன், அங்கு பாதுகாப்பு திருப்தி இல்லை என ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவும் ஆலோசனை வழங்கியிருந்தது. எனவே, கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி…

  23. கோத்தபாயவின் அரசியல் பிரவேசம் - இன்னமும் ஆலோசிக்கவில்லை. [Friday 2014-08-01 10:00] பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷ அரசியலில் பிரவேசிப்பது குறித்து அரசுக்குள் இன்னும் ஆலோசிக்கப்படவில்லை என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர பங்களிப்புச் செய்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ஷவை பொதுத் தேர்தலில் களமிறக்கினால் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்திருந்தார். இது குறித்து அரசின் கருத்து என்ன? அரசுக்குள் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமை…

  24. ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கு­வது உள்­ளிட்ட எத்தகைய செயற்­பாட்டை சர்­வ­தேசஅரச சார்­பற்ற நிறு­வ­னங் கள் முன்­னெ­டுத்­தாலும் அதனை அர­சாங்கம் சந்­தேகக் கண்­கொண்டே பார்க்கும். காரணம் வர­லாற்று பதி­வுகள் அவ்­வா­றான நிலையை தோற்­று­வித்­துள்­ளன. ஆனால் இது தொடர்பில் விமர்­சிக்க அமெ­ரிக்­கா­வுக்கு எந்­த­ள­வுக்கு உரிமை உள்­ளது என்று எங்­க­ளுக்கு புரி­ய­வில்லை என அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் என்று கூறப்­ப­டு­வதை ஏற்க முடி­யாது.அனை­வரும் இலங்கை நாட்டின் ஊட­க­வி­ய­லா­ளர்கள். நாம் இன ரீதி­யாக பிரித்­துப்­பார்க்­கக்­கூ­டாது. யாழ்ப்­பா­ணத்தில் இருந்து வந்த ஊட­க­வி­ய­லா­ளர்­களில் கஞ்சா கொண்­டு­வந்­த­…

    • 0 replies
    • 381 views
  25. தமிழ், - சிங்­கள மக்­க­ளுக்கு ஒரு சட்­டமும் முஸ்­லிம்­க­ளுக்கு பிறி­தொரு சட்­டமும் ஒரே நாட்டில் செயற்­ப­டு­வதன் கார­ணத்­தி­னா­லேயே முஸ்லிம் தீவி­ர­வாதம் பரப்­பப்­ப­டு­கின்­றது. தேர்­தலில் வாக்­க­ளிப்­பின்­போது முஸ்­லிம்கள் நிஜாப் அணிய தடை விதிக்­கப்­பட்­டமை எமக்கு கிடைத்த வெற்­றி­யாகும் என்று ஜாதிக ஹெல­உ­று­மய தெரி­வித்தது. ஜாதிக ஹெல உறு­ம­ய­வினால் நேற்று கொழும்பில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அக்­கட்­சியின் தேசிய செயற்­குழு உறுப்­பி­னரும் மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான நிஷாந்த ஸ்ரீ வர்­ண­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்; இந்த நாட்டில் முஸ்லிம் பெண்­க­ளுக்கு ஒரு சட்­டமும் தமிழ்…

    • 0 replies
    • 297 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.