ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து நடத்துனர்கள் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வதாக அண்மைக்காலமாக முறைப்பாடுகள் தொடர்பில் உரிய தரப்பினர் உடனடியாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா . டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார் . இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (28-11-2103) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் , பாமரமக்கள் போன்றவர்களை மேற்படி நடத்துனர்கள் மிகவும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதாகவும் பெண் பயணிகளை அவர்களது உடலினை கண்டபடி தொட்டு பேருந்தினுள் தள்ளி ஏற்றி இறக்கி விடுவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது . பேரூந்து தரிப்பிடம் இல்லாத இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதும் , பயணிகளை ஆடு …
-
- 0 replies
- 634 views
-
-
மாவீரர் நாள் எதிரொலி: வீடுகள் உடைப்பு, உருவப்படம் எரிப்பு திரு நெல்வேலியில் அமைந்துள்ள பொ. ஐங்கர நேசன் அவர்களின் வீட்டில் இன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் வீட்டின் வாசல் பகுதியில் நின்று வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர். இதில் வீட்டு யன்னல் கண்ணாடிகள் சில சேதமடைந்தன. மாவீரர் நாளை முன்னிட்டு நேற்று மர நடுகை நிகழ்வை மேற்கொண்டதன் பின்னணியில் தான் இத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்று இருக்கலாம். இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளின் மீது தொடர்ந்தும் அரசு தாக்குதலை நடாத்தினால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் இது ஒரு சகிக்க முடியாத காட்டுமிராண்டி தனமான நாகரிகமற்ற செயல் எனவும் இது தொடர்பாக கோப்பாய் பொலிசில் முறை…
-
- 5 replies
- 648 views
-
-
வடக்கு, கிழக்கில் காணாமற்போன 5 ஆயிரம் பேர் தொடர்பாக இதுவரை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, காணாமற்போனோர் தொடர்பான விபரங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்கா அதிபர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆணைக்குழுவின் தலைவரான மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம இதுகுறித்து ஊடகங்களிடம் தகவல் வெளியிடுகையில், “தற்போது முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் நடைமுறை முடிவுக்கு வந்த பின்னர், நிபுணர்கள் வடக்கு,கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டு, முறைப்பாடுகள் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்தப்படும். நாம் சுதந்திரமாகவே விசாரணையை நடத்துவோம். காணாமற்போதலுக்குப் பொறுப்பானவர்கள் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும். அவர்…
-
- 0 replies
- 251 views
-
-
-சுமித்தி தங்கராசா நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்ஷிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவரது சடலம் தற்போது நெடுந்தீவு வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/91040-2013-11-26-16-12-28.html நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளர் ரஜீவ் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார் இன்று மாலை புங்குடுதீவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது இவரது சடலம் புங்குடுதீவு வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது . 2011 ம் ஆண்டு நட…
-
- 7 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகங்களிலும் பகிஸ்கரிப்பும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.படங்கள்: தேவ அச்சுதன், மாணிக்கப்போடி சசிக்குமார், ரீ.எல்.ஜௌபர் கான், சக்திவேல் http://tamil.dailymirror.lk/--main/91262-2013-11-28-09-30-42.html
-
- 0 replies
- 303 views
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வல்வெட்டித்துறை அலுவலகத்துக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காலை இனந்தெரியாதோரால் மலர் வளையமும் மலர் மாலையும் வைத்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எம்.கே.சிவாஜிலிங்கம் வீரகேசரி இணையத்தளத்திற்குக்கு தகவல் தருகையில், தமிழ் மக்கள் அடக்கு முறைகளில் இருந்து நிச்சயம் விடுதலை பெறுவார்கள் என்றும் தமிழ் மக்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன் என்றும் தெரிவித்தார். http://www.virakesari.lk/?q=node/359482
-
- 5 replies
- 642 views
-
-
மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளின் மாவீரர்களை நினைவு கூருவது மற்றும் நினைவு நிகழ்வுகளை நடத்துவது சட்ட விரோதமானது என பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளதால், புலிகளை நினைவு கூர்ந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தி தண்டனை வழங்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர…
-
- 0 replies
- 603 views
-
-
தேசத்துரோகத்தில் ஈடுபட்டுள்ள சிறிதரன்எம். பி.யை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் விக்கினேஸ்வரனின் முதலமைச்சர் தெரிவு தொடக்கம் பாராளுமன்றத்தில் சிறிதரன் எம்.பி.யின் உரையாற்றல் வரை சர்வதேசத்தின் திட்டப்படியே காய்நகர்த்தப்படுகின்றது என பொதுபல சேனா பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் சிங்களவர்களின் உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் மீண்டும் ஒரு முறை போராடவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனாவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தேஞானசார தேரர் தெரிவித்தார். http://www.virakesari.lk/?q=node/359493
-
- 3 replies
- 718 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குள் புகுந்த மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கல தேரரை கைது செய்யுமாறு கோரி மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களுக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில்ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. பிரதேச செயலக அதிகாரிகளும் பொதுமக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கல தேரர் நேற்றுக்காலை பிரதேச செயலகத்துக்குள் சென்று பிரதேச செயலாளரை தகாத வார்த்தைகளினால் திட்டியதுடன் அவரின் உடைமைகளையும் சேதப்படுத்தpயதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது இதனையடுத்து பட்டிப்பளை பிரதேச செயலகம் இயங்கவில்லை. இந்நிலையில் தேரரை உடனடி…
-
- 0 replies
- 429 views
-
-
மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. விடுதலைப் புலிகளின் மாவீரர்களை நினைவு கூருவது மற்றும் நினைவு நிகழ்வுகளை நடத்துவது சட்ட விரோதமானது என பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளதால், புலிகளை நினைவு கூர்ந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தி தண்டனை வழங்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். உயிரிழ…
-
- 0 replies
- 254 views
-
-
மோசடியான முறையில் பெறும் பணத்தை சலவை செய்யும் முக்கியமான மையமாக இலங்கை மாறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தவறான வழியில் பெறப்பட்ட பணம் மற்றும் விடுதலைப் புலிகளின் பணம் என்பன வெளிப்படையாகவே மோசடி செய்யப்பட்டு வருகிறது. இலங்கை மிகப் பெரிய பண மோசடி மையமாக மாறியுள்ளது. முழு பொருளாதாரத்திலும் தவறான வழியில் பெறப்பட்ட பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் பெருந்தொகையான பணம் மற்றும் தங்கம் என்பன நாட்டில் மோசடி செய்யப்பட்டுள்ளன.எங்கள் மீது விடு…
-
- 0 replies
- 498 views
-
-
உதயன் விருந்தினர் விடுதியில் இருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.வீக்கினேஸ்வரனின் உருவப் பதாகை விசமிகளால் கிழித்து நாசம் செய்யப்பட்டதுடன் தீயும் மூடப்படட்டுள்ளது. வடக்கு மாகாண சபை தேர்தலின் போது சி.வி.விக்கினேஸ்வரனின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சிவகுருநாதர் வீதியில் உள்ள உதயன் விருந்தினர் விடுதி பயன்படுத்தப்பட்டு வந்தது. அதற்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் உருவப்பதாகை நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் கிழித்து நாசம் செய்யப்பட்டதுடன் அதற்கு தீயும் மூட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதேவேளை, நேற்றைய தினம் உதயன் பணிமனையில் மரம் நாட்டு வைபவம், இரத்ததானம் என்பன இடம்பெற்றதுடன் கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் மரமும் நாட்டியிருந…
-
- 0 replies
- 384 views
-
-
தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகள், தடைகள் என்பனவற்றைத் தாண்டி நேற்று மாலை தீபங்கள் சுடர்விட்டு எரிந்தன. விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப் போனவர்களை நினைத்து மக்கள் தீபம் ஏற்றினர். தமிழர் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கில் கடந்த ஒரு வாரகாலமாகப் படையினர், புலனாய்வாளர்கள், பொலிஸார் குவிக்கப்பட்டு ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத் தப்பட்டிருந்தன. நினைவு நிகழ்வுகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இத்தகைய தடைகள், நெருக்கு வாரங்களுக்கு மத்தியிலும் மக்கள் விடியலுக்காக உயிர் நீத்தவர்களுக்கு பல இடங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. நேற்று மாலை யாழ். பல்கலைக்கழகத்துக்குள்ளும் மாணவர்கள் சுடரேற்…
-
- 0 replies
- 436 views
-
-
வடமாகாண விவசாய துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வீட்டுக்கு இன்று அதிகாலை 3 மணியளவில் கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. யாழ்.திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டின் மீதே தாக்குதல் நாடாத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் அவரது வீட்டு யன்னல் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன. இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில். இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டு வாசலில் இரண்டு மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் வீட்டு (கேற்) வாசலில் நின்று வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர். மாவீரர் நாளை ஒட்டி மர நடுகை நிகழ்வை நடந்தியதன் பின்னனியிலையே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர் இ ஆனல்ட் வீடு என கருதி அவரது சகோதரி வீட்டுக்கும் இன்று அதிகால…
-
- 0 replies
- 355 views
-
-
மொரிஸியஸ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி போரில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 629 புலி உறுப்பினர்களை நினைவு கூரும் வகையில் இந்தத் தூபி அமைக்கப்பட்டுள்ளது. மொரிஸியஸின் பின் பேசின் ரோசாஜிலி என்னும் நகரில் இந்த நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளதுடன் மாவீரர் தினமான இன்று இந்த நினைவுத் தூபி அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது. பின் பேடிஸ் நகரின் மேயர் அன்ட்ரே ட்ரைசன்ட் இந்த நினைவுத் தூபியை அங்குரார்ப்பணம் செய்து வைக்க உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் அமர்வுகளை மொரிஸியஸ் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.onlineuthayan.c…
-
- 7 replies
- 1.2k views
-
-
வீரமறவர்களை உலகெங்குமுள்ள தமிழர்கள் எழுச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளனர். இந்த நிலையில், மியன்மார் தலைநகர் யாங்கூனிலும் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழரின் உரிமைப் போராட்டத்திற்காக உயிர்தியாகம் செய்தவர்களை மியன்மாரிலுள்ள தமிழர்களும் உணர்வு பூர்வமாக நினைவுகூர்ந்து, தமது அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர். http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 432 views
-
-
விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போராளிகள் இடையில் மிகப்பெரிய போராளி என ஊடகவியலாளரும் முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினருமான திலக் கோதாகொட தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ஏனைய தமிழ் அரசியல் அமைப்புகளை விட விடுதலைப்புலிகள் அமைப்பே அறிவுசார்ந்த மற்றும் தொழிலாளர் இடையில் சிறந்த சேர்க்கையை ஏற்படுத்தியது. சிங்கள சிந்தனை மற்றும் தமிழ் சிந்தனை இடையில் இருக்கும் ஒரே வேறுபாடு இலங்கை சமூக யதார்த்த நிலையுடன் இருக்கும் விரோதமாகும். இந்த விரோதவாதத்திலேயே விடுதலைப் புலிகள் அமைப்பின் இலக்கும் அதன் கட்டமைப்பும் இருந்தது. அதுவே அந்த அமைப்புக்கு வழங்கிய தீர்வாக இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பின் அறிவுசார்ந்தவர்களும், போராளிகளும் இணையானவர்கள். ஒருவருக்கு ஒ…
-
- 1 reply
- 1.1k views
-
-
புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை அவுஸ்ரேலிய அரசாங்கம் மேலும் 3 வருடங்களுக்கு நீடித்துள்ளதாக, அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் அறிவித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டுவதை தடுக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைச் சட்டத்தின் கீழ் இந்த தடை நீடிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகள் அமைப்புடன் அல் சஹாப் மற்றும் ஐ.ஆர்.ஏ போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடையும் நீடிக்கப்பட்டுள்ளது. புலிகள் அமைப்பிற்கு அவுஸ்ரேலியாவில் எவ்விதமான நிதி சேகரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட இடமளிக்க முடியாதென அவுஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பயங்கரவாதம் அவுஸ்ரேலியாவுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஜூலி பிஷப் எந்தவகையிலான பயங்கர…
-
- 5 replies
- 627 views
-
-
உட்கட்சி பிரச்சினைகளால் காலத்தை வீணடித்து உள்ளத்தையும் இழக்காமல், ஐக்கிய தேசிய கட்சி இந்நாட்டில் வாழும் சிங்கள பெளத்த மக்களின் வாக்குகளை கவரும் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். கிராமங்களுக்கு சென்று சிங்கள மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறும் திட்டம் ஒன்றை ஆரம்பித்து அதை இடை நடுவில் இந்த கட்சி கைவிட்டது. அதை விட்ட இடத்திலிருந்து ஐதேக தொடர வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் ஊடக மாநாடு நடத்தியது. சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி, விக்கிரமபாகு கருணாரத்ன, அசாத் சாலி ஆகியோர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் மனோ கணேசன் சிங்கள மொழியில் மேலும் கூறியதாவது, தமிழ் வாக்குகளை வட கிழக…
-
- 0 replies
- 434 views
-
-
இலங்கையில் விசா விதிகளை மீறி பொது நிகழ்ச்சிகளில் பேசியதாக தடுத்து வைக்கப்பட்ட தமிழ்க் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், நேற்றிரவு ( செவ்வாய்க்கிழமை ) இலங்கையிலிருந்து நார்வேக்கு வெளியேற்றப்பட்டார். நார்வே திரும்பிய பின் பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட ஜெயபாலன், தான் யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான வடகாடுக்கு சென்று தனது தாயாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்று கொண்டிருக்கையில், பயங்கரவாதத் தடுப்புப் போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால் தாயாரின் நினைவிடத்துக்கு செல்லாமல் திரும்பமாட்டேன் என்று தான் கூறி சாலையில் அமர்ந்து போராடிய பின்னர், தன்னை தாயின் நினைவிடத்துக்குச் செல்ல அவர்கள் அனுமதித்தனர் என்று அவர் கூறினார். ஆனால் விசா விதிகளை மீறி…
-
- 2 replies
- 681 views
-
-
அடுத்தகட்ட போர் பிரபாகரன் தலைமையில் நடக்க இருக்கிறது. அந்த போருக்கு இந்த பாசறையில் இருக்கும் போராளிகளும் பங்கேற்க வேண்டும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார். நவம்பர் 27 மாவீரர் தினம். உலகம் முழுவதும் உள்ள உணர்வாளர்கள் அனுசரிக்கும் நாள். இந்த நாளில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர் தின அரங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து கலந்து கொண்டனர். சின்னாளப்பட்டி தனியார் பள்ளி மாணவர்கள் 60 பேர் வந்து முற்றத்தை பார்த்தனர். விழாவில் நெடுமாறன் பேசும்போது. முற்றத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். இது தமிழினத்தின் அவலத்தின் துயர சின்னம். இந்த முற்றம் இனி போராளிகளை உருவாக்கும் பயிற்சி களமாக பாசறையாக செயல்படும்.…
-
- 2 replies
- 794 views
-
-
யாழில் மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பு - பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு [ புதன்கிழமை, 27 நவம்பர் 2013, 03:11.42 PM GMT ] தமிழ்வின் தமிழீழக் கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை தியாகம் செய்து சாவினை தழுவிக்கொண்ட மாவீரக் குழந்தைகளுக்கு இராணுவக் கெடுப்பிடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று மாலை 6.01 இற்கு யாழ்ப்பாணத்தில் ஜப்பானின் ஜெயக்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட நவீன சத்திரசிகிச்சைக் கட்டிடத்தின் மேல்தளத்தில் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்டிடத்தின் மேல் தளத்தில் தீபம் சுடர் விட்டு எரிவதைக் கண்ட இராணுவத்தினர் வைத்தியசாலை வளாகத்தினுள்ளே ஓடி வந்த…
-
- 0 replies
- 667 views
-
-
மாவீரர் தினத்தினை அனுஷ்டித்தால் வடக்கின் தமிழர்களையும் புலிகளென்றே கருத வேண்டிவரும். மாவீரர் தினம் என்றவொன்றினை மறப்பதே தமிழர்களுக்கு நல்லதென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் முட்டாள்தனமாக செயற்படக்கூடாது. தீவிரவாதத்தினை மீண்டும் உருவாக்காத வகையில் செயற்படுவதே நாட்டிற்கு நல்லதெனவும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிவிக்கையில், தீவிரவாதிகளுக்கென ஓர் தினத்தினை இலங்கையில் அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முப்பது வருடகால யுத்தத்தினை நிறைவிற்குக் கொண்டுவந்த எமது இராணுவத்தினரை கொச்சைப்படுத்தவே கூடாது. நாட்டிற்கு நன்மை செய்தவர்களுக்கு தினம் அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடிய…
-
- 8 replies
- 717 views
-
-
இன்று தந்தை செல்வா ஞாபகார்த்த சதுக்கத்தில் வடக்கு மாகாணசபையால் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நாட்டும் விழா கைவிடப்பட்டது தொடர்பாக வடமாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின் முழுவிபரம்: இன்று தந்தை செல்வா ஞாபகார்த்த ஸ்தூபி இருக்கும் சதுக்கத்தில் மரம் நாட்டும் விழா நடத்த எமது வேளாண்மை அமைச்சு உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு என் தலைமைத்துவத்தின் கீழ் அதை நடத்தத் தீர்மானித்திருந்தது. திடீரென்று பொலிசார் தமக்கு ஜனாதிபதி காரியாலயத்தில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் எந்த ஒரு விழாவினையும் வடமாகாண மக்கள் இம் மாதம் 26, 27ந் திகதிகளில் நடாத்தப்படாது என்று அதில் கூறப்பட்டிருப்பதாகவும் இன்றைய கூட்டத்திற்குத் தாம…
-
- 6 replies
- 860 views
-
-
கடும் ராணுவ அழுத்தங்களுக்கு மத்தியிலும் , வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் , இன்று முல்லைத்தீவில் குறித்த ஓரிடத்தில் மாலை 6 .04 மணியளவில் சுடரேற்றி மாவீரர்களை நினைவு கூர்ந்தார் . ரவிகரனுடன் மாவீரர் குடும்ப அங்கத்தவர் ஒருவர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் . இது பற்றி கருத்துத் தெரிவித்த ரவிகரன்: மறவர்கள் சிந்திய ரத்தம் எங்கள் கடல் நீரில் கலந்தே இருக்கிறது . அந்த நீரைப்பருகுகிற மீன்களைத் தான் எம் மக்கள் உண்கிறார்கள் . அவர்களின் உடல்கள் எம் மண்ணுடன் கலந்து விதையாயிருக்கின்றன . அங்கே முளைக்கும் தாவரங்களைத்தான் நாம் உண்கிறோம் . அவர்களின் எண்ண அலைகள் இன்றும் எம் பிரபஞ்சத்திலே நிறைந்தே இருக்கின்றன . அவற்றைத்தான…
-
- 0 replies
- 453 views
-