Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு: கொழும்பில் இன்று தொடங்கும் காமன்வெல்த் மாநாட்டில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பிரச்னைகள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. காமன்வெல்த் அமைப்பில் இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், கனடா, மொரீஷியஸ் உள்பட 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 3 நாள் உச்சி மாநாடு இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் காமன்வெல்த் மாநாட்டை தொடங்கி வைக்கிறார். மாநாட்டில் காமன்வெல்த் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின் போது சிங்கள ராணுவத்தினரால் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்தின் போர்க்குற்றங்களையும…

  2. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனிடம் சில கேள்விகள் எழுப்பப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடாத்த ஜனாதிபதி இணங்கியுள்ளார். இந்த சந்திப்பின் போது பிரித்தானிய பிரதமரிடம் சில கேள்விகளை எழுப்ப உள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சில முக்கியமான கேள்விகளை இலங்கை ஜனாதிபதியிடம் எழுப்ப உள்ளதாகத் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் முழுமையாக அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை விவகாரங்களில் எதனையும் மறைக்க …

  3. http://www.channel4.com/news/sri-lanka-commonwealth-opening-ceremony-prince-charles-video மகிந்தவுக்கு சிரிப்பு வராதா...?

  4. [ வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2013, 15:47 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் இன்று காலை கோலாகலமாக ஆரம்பித்த கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில், பாதிக்கும் குறைந்த உறுப்பு நாடுகளின் தலைவர்களே பங்கேற்றுள்ளனர். 53 நாடுகள் அங்கம் வகிக்கும் கொமன்வெல்த் அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாடு கொழும்பில் இன்று காலை ஆரம்பமாகியது. தொடங்க நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா, அவுஸ்ரேலிய பிரதமர் ரொனி அபோட், பிரித்தானிய இளவரசர் சாள்ஸ் ஆகியோர் உரையாற்றினர். இதையடுத்து, உச்சி மாநாட்டுக்கு வந்திருந்த உலகத் தலைவர்கள், பிரித்தானிய இளவரசருடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். இதன் போது, சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட …

  5. முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் இரண்டு கிலோமீற்றர் தூரங்களுக்கு சோதனைத் தடுப்பு நிலையங்களை இலங்கை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு தெருவோர காவலரண்களை அகற்றியிருந்த இராணுவத்தினர் திடீரன இவ்வாறு சோதனைத் தடுப்புக்களை அமைத்தது ஏன் என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு வடக்கில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட்டுள்ளது என்பதை காட்டவே இராணுவமுகாங்கள் மற்றும் காவலரண்கள் உருமறைப்புச் செய்யப்பட்டன. அப்படியிருக்கையில் திடீரென இராணுவ சோதனை தடுப்பு ஒன்றை அமைத்து போய் வரும் வாகனங்களை பரிசிலிக்க காரணம் என்ன என்று குளோபல் தமிழ் செய்திகள் ஆராய்ந்தது. சனல் 4 ஊடகவியலாளர்கள் முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதை தடுக்கவே இவ்வாறு தட…

  6. Sri Lanka: Tamils beg Cameron to help find relatives - video JON SNOWPresenter Hugely emotional scenes as David Cameron arrives in Jaffna, in the Tamil north of Sri Lanka, and is met by hundreds of people begging for information on their lost loved ones. Mr Cameron is in Jaffna, in the traditionally Tamil part of Sri Lanka, and is accompanied by journalists including Jon Snow. His first visit in Jaffna was to a library , where he met with Chief Minister CV Vigneswaran. There were many women in tears hanging onto journalists, including myself, begging us to take letters and take them to David Cameron. Jon Snow However, outsid…

    • 0 replies
    • 963 views
  7. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடம் விசாரணை நடாத்த காத்திருப்பதாக இந்திய புலனாய்வுப் பிரிவான சீ.பி.ஐ. அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குமரன் பத்மநாதனிடம் விசாரைண நடத்தப்பட உள்ளது. இந்தப் படுகொலைச் சம்பவத்துடன் குமரன் பத்மநாதனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதிலுக்காக காத்திருப்பதாக சீ.பி.ஐ. அறிவித்துள்ளது. குமரன் பத்மநாதனுக்கு எதிராக சர்வதேச காவல்துறையினர் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய புலனாய்…

  8. 'பொதுநலவாய அமைப்பின் ஆரம்ப நாடாக இலங்கை விளங்குகின்றது' என்று பொதுநலவாய அமைப்பின் தலைவி இரண்டாம் எலிசபெத் மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டில் கலந்துகொண்ட பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்தார். 'தமது மக்களின் நலனுக்காக சேவையாற்றி நீதி, சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதும் பொதுநலவாய அமைப்பின் கொள்கைகளைப் பாதுகாப்பதும் அமைப்பின் உறுப்பினர்களது கடமையும் பொறுப்பும் ஆகும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எலிசபெத் மகாராணியால் கடந்த 60 வருட காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை ஞாபகப்படுத்திய இளவரசர் சார்ள்ஸ், மகாராணியின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். சுனாமி அனர்த்தத்தின் பின் 2005ஆம் ஆண்டில் தான் இறுதியாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும் இக்கால …

  9. பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் 23 ஆவது உச்சி மாநாட்டுக்கு சற்றுமுன்னர் சென்று இருந்தார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்களுக்காக ஒதுக்கப்பட்ட காரை புறக்கணித்து தனது சொந்த வாகனத்திலேயே தாமரை தடாகத்திற்கு அவர் சென்று இறங்கியமை இலங்கையை சற்று அசௌகரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99026/language/ta-IN/article.aspx

  10. பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலைப் போன்று செயற்படுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, தற்போதைய பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஆலோசனை வழங்கியுள்ளார். தமிழ்சமூகத்துடன் யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் யதார்த்தமாக ஜனாதிபதி ஈடுபட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலைப் முன்னுதாரணமாகக் கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டுள்ளதாகவும் இது இலங்கை மக்களுக்கு பாரிய நிம்மதியை அளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் யுத்த வெற்றியை மெய்யான நல்லிணக்கமாக மாற்றக் கூடிய சந்தர்ப்பம் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளதாகக் …

  11. வலி.வடக்கில் இடம்பெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு வடமராட்சியிலிருந்து பொதுமக்களுடன் சென்ற பஸ் மீது கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது. யாழ். வல்லைப்பகுதியில் சிவில் உடையில் நின்ற படைத்தரப்பை சேர்ந்தவர்களே கழிவெண்ணையை ஊற்றியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வலி.வடக்கில் மீள் குடியேற்றத்தினை வலியுறுத்தியும் அங்கு இடம்பெறும் வீடழிப்பினை நிறுத்தக் கோரியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று நான்காம் நாளாக உண்ணா விரதப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்ற பஸ்ஸின் மீதே கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றைய தினமும் மேற்படி உண்ணாவிரத…

  12. யாழில் நடைபெறும் விடயங்கள் உடனுக்குடன் தொடர்ந்து புகைப்படங்களுடன் செய்தியாக தரவேற்றப்படும் http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10008:2013-11-15-10-08-01&catid=1:latest-news&Itemid=18

  13. PRIME Minister Tony Abbott has urged Commonwealth leaders to engage and not isolate countries such as Sri Lanka as they emerge from civil strife. Mr Abbott, Prince Charles and Sri Lankan President Mahinda Rajapaksa delivered opening ceremony addresses to kick off the Commonwealth Heads of Government Meeting in Colombo on Friday. The summit was mired in controversy after the leaders of Canada, India and Mauritius - the next host country - boycotted it over concerns about Sri Lanka's human rights record after almost three decades of civil war. Mr Abbott instead urged a "spirit of encouragement, not isolation". "Sri Lanka's willingness to host this Commonweal…

  14. காணொளி : இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்க தொலைக் காட்சியில் இடம்பெற்ற காணொளி காணொளியை பார்க்க... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10001:2013-11-14-21-43-56&catid=1:latest-news&Itemid=18

    • 11 replies
    • 1.1k views
  15. காமன்வெல்த் : வீடியோ எடுக்க தடுக்கப்பட்ட பிபிசி செய்தியாளர் காமன்வெல்த் மாநாட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசியின் வீடியொ செய்தியாளர் குழு, அங்கு படம்பிடிப்பதில் சிக்கல்களைச் சந்தித்துள்ளது. மாநாட்டு வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை படம்பிடிக்க அவர்கள் அருகில் செல்ல முயல, இலங்கை அதிகாரிகள் எமது செய்தியாளர் குழுவை தடுத்துள்ளார்கள். எங்கள் ஊடக சுதந்திரத்தில் ஏன் தலையிடுகின்றீர்கள் என்று எமது செய்தியாளரான ஜேம்ஸ் றொபின்ஸ் திரும்பத் திரும்பக் கேட்டும் இலங்கை அதிகாரிகள் அவர்களை தடுத்துள்ளார்கள். இது குறித்த காணொளியை நேயர்கள் இங்கு காணலாம். http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131114_robbinchogm.shtml

  16. ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு தடையுத்தரவு பொதுநலவாய நாடுகள் தலைவர்களின் மாநாட்டை முன்னிட்டு கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த குறித்த தடையுத்தரவு இன்றும் நாளையும் விதிக்கப்பட்டுள்ளது. http://www.tbclondon.com/2013/11/15/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/

  17. ஸ்ரீகொத்தாவில் பதற்றம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவுக்குள் புகுந்த பொதுபல சேனா அமைப்பினர் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவும் இதனால் பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் பொதுபலசேனாவினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளதுடன் ஸ்ரீகொத்தாமீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. http://www.tbclondon.com/2013/11/15/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/

  18. அண்மையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வருகையின் பொழுது யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இந்தப் போராட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கு புதிதான பெண் ஒருவர் காணாமல் போன பிள்ளையை கேட்டு அழுது கொண்டிருந்த தாய் ஒருவரிடம் தன் படத்தில் ஆவணப்படத்திற்கு நடிக்கக் கேட்டுள்ளார். காணாமல் போனவர்களைக் கேட்டு போராட்டம் நடத்திய மேலும் சிலரை அணுகி தான் உங்களைப் பற்றி படம் எடுக்கப்போகிறேன் உங்களுடன் வந்து இரண்டு நாட்கள் தங்க வேண்டும் எனவும் அப் பெண் கேட்டுள்ளார். நீங்கள் யார்? எப்படி தமிழ்நாட்டிலிருந்து இலங்கை வந்தீர்கள்? என்று அவர்கள் கேட்ட பொழுது ஒழுங்கான பதில் அளிக்காமல் நழுவியுள்ளார். இன அழிப்பு அரசால் காணாமல் போனவர்களின் நிலை என்பது எவ்வளவு துயர் ந…

    • 21 replies
    • 4.7k views
  19. தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் அழுது புலம்பும் காட்சி காணாமல் போயுள்ளவர்கள் மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரசாங்கத்தின் உத்தரவாதத்தையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து, தகவல் தெரியாதிருப்பவர்கள் தொடர்பில் கொழும்பில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வடக்கில் இருந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பொலிசார் புதனன்று தடுத்து திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து இரண்டு பஸ் வண்டிகளில் புறப்பட்டுச் சென்றவர்களை மதவாச்சி சோதனைச்சாவடியில் பொலிசாரும் படையினரும் வழிமறித்து தடுத்து வைத்திருந்தனர். ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்களைப் பின்னர் பொலிசார் கொழும்புக்குச் செல்லவிடாமல் திரு…

  20. http://www.channel4.com/news/sri-lanka-white-vans-interview-leena-manimekalai-video

    • 7 replies
    • 1.3k views
  21. BBCஇல் கேள்வி நேரம் தொடங்கியது. உங்கள் கேள்விகளை text/twitter மூலம் அனுப்புங்கள். The question is, Did David Cameron make right decision to attend the Commonwealth summit? Text or Tweet! You don't have to be in the Question Time audience to have your say. The programme enjoys and encourages lively debate every Thursday night via red button and on Twitter. Text debate You can take part in the debate during the programme by sending us a text message. The number is 83981. A selection of viewers' comments appear during the programme via red button, which allows you to continue watching the programme while messages appear across the foot of your TV screen. Si…

  22. தனது சுயநலத்திற்காக இனப்படுகொலைகளை செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொது நலவாய அமைப்பின் தலைமைப் பதவியினை கொடுக்கக்கூடாது. இறுதி நேரத்திலாவது மீள்பரிசீலனை செய்து தலைமைப் பதவியினை தடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையில் இன்று மனித உரிமை மீறல்களை நாங்கள் தான் செய்கின்றோம் என அரசாங்கம் சர்வதேசங்களுக்கு வெளிப்படையாகவே காட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் 'சமகி" அமைப்பினால் நேற்று 'மனித உரிமைகளுக்கான போராட்டம்" என்னும் தொனிப்பொருளில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.