ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143498 topics in this forum
-
தன்மானத் தமிழா…….நீ தலை நிமிர்ந்து வாடா!……………..ஈழ மண்மீது அரசாள உனக்கென்ன தடையா………………….. எங்களின் உரிமையை வென்றிட வாடா. போராட்ட வடிவம் மாறினாலும் தமிழன் போராட்டம் மாறாது ………………..வீழ்ந்தாலும் விதையாக வீழ்கின்றவன் தமிழன்………………….. எஸ்.ஜி.சாந்தனின் கணீர் குரலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எழுச்சி கீதம். பாராளப்பிறந்த தமிழன் இவன் பரம்பரையே வீட்டுக்கு வாக்களிப்பவர்!! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் 26.08.2013 அன்று வவுனியா குருமண்காடு, கலைமகள் விளையாட்டரங்கில் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எழுச்சிப்பாடல் இறுவெட்டு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த எழுச்சிப் பாடலானது உள்ளுர் கலைஞர்களாலேயே இயற…
-
- 1 reply
- 539 views
-
-
தமிழ் மக்கள் சிங்கள மக்கள் அனைவரையும் பகையாகப் பார்க்குமாறு பயிற்றப்பட்டுள்ளார்கள். நல்ல காலம் வருகுது! நல்ல காலம் வருகுது! நவநீதம் பிள்ளை வருகிறார்! சொல்லடி, சொல்லடி சக்தி மாகாளி’ என்று உடுக்கடித்துப் பாடாத குறையாக நவநீதம் பிள்ளையின் வருகையைத் தமிழ் மக்களின் விடிவுகள் தொடர்புபடுத்திப் பலவும் பேசவும் எழுதவும்படுகின்றன. பகற்கனவுகளையே ஆகாரமாக்கி எங்கள் அரசியல் உயிர்பிழைக்கிறது. நவநீதம் பிள்ளையின் வருகை, போர்க்குற்ற விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களையும் பற்றிய ஒரு நேரடி விசாரணை என்ற அளவிற்கூட, அவர் இங்கு தங்கியிருக்கக் கூடிய சில நாட்களுள் எதைச் சாதிக்க இயலும் என்ற கேள்வி எழுகிறது. நவநீதம்பிள்ளை இலங்கை அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி என்றும…
-
- 0 replies
- 356 views
-
-
என்ரை அண்ணவைத்தாங்கோ!!!!!! சிறுமியின் கதறல்!!!!!!!
-
- 2 replies
- 596 views
-
-
இந்திய தூதரகம் இலங்கை அரசுக்கு எடுபிடி வேலைதான் செய்கிறது - வைகோ ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– இந்தியாவில் ஒரு அரசு இருக்கிறதா? துணைக் கண்டத்தின் அனைத்து மக்களுக்குமான அரசு இருக்கிறதா? குறிப்பாக, தமிழ்நாட்டு மீனவர்கள், இந்தியக் குடிமக்கள் என்ற எண்ணமாவது, அரசுக்கு உள்ளதா? என்பது தான் எழுகின்ற கேள்விகள் ஆகும். ஆதவன் கீழ்த்திசையில் தினமும் உதிப்பது போலத் தான், தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், சுடுவதும், கொல்வதும், சிறைபிடிப்பதும், சித்திரவதை செய்வதும், இலங்கைச் சிறைகளில் அடைப்பதும், நாள் தவறாமல் நடக்கிறது. இலங்கை அரசோடு இந்திய அரசு, ஒட்டி உறவாடிக் கும்மாளம் போடுவதால்தான், இலங்கைக் கடற்படை தம…
-
- 1 reply
- 350 views
-
-
"உங்கள் பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர் என நவ நீதம்பிள்ளையிடம் மனுக் கொடுத்துள்ளீர்கள். இதனால் உங்கள் பிள்ளையின் நிலையே உங்களுக்கும் ஏற்படும்.'' இப்படி நேற்று மாலை 6.45 மணியளவில் முள்ளிவாய்க் கால் பகுதியில் வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் அங்கிருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர். அத்துடன் முள்ளிவாய்க்கால், கேப்பாபிலவு, புதுமாத்தளன் பகுதிகளில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு பிரச்சினை களை எடுத்துக் கூறிய மக்களின் விவரங்களை திரட்டும் நடவடிக்கையில் புலனாய்வாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. புலனாய்வாளர்களின் இந்த நடவடிக்கை குறித்து அங்கிருந்தவர்களால் உடனடியாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின்…
-
- 1 reply
- 381 views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன் 'ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்துள்ளமையை வரவேற்கின்றேன். இங்குள்ள உண்மை நிலவரத்தை அறிய இது அவருக்கு வாய்ப்பாக அமையும். இதேவேளை, இலங்கையில் மனித உரிமையும் மக்களுக்கான சுதந்திரமான சூழலும் சிறப்பாகவே காணப்படுகின்றது' என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் ஓற்றுமை மிக்க சகோரத்துவத்துடன் இணைந்த ஒரே இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம் எனும் தலைப்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பேரணி பொதுக் கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் மேற் கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து…
-
- 1 reply
- 355 views
-
-
பெலாரஸ் நாட்டிற்கான 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை காலை நாடு திரும்பியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/80507-2013-08-28-04-13-49.html
-
- 0 replies
- 228 views
-
-
-சசிக்குமார் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று புதன்கிழமை காலை திருகோணமலைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவை அவரது அலுவலகத்தில் சந்தித்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் அவர் கலந்துரையாடினார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/80513-2013-08-28-04-37-25.html
-
- 0 replies
- 284 views
-
-
காணாமல்போனோர் விவகாரம் உட்பட யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாகக் கவனம் செலுத்தி அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க எனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். பாதிக்கப்பட்ட உங்களது ஆதங்கங்கள் எனக்கு புரிகின்றது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் கேப்பாப்பிலவு பகுதிகளுக்கு நேற்று விஜயம் செய்த நவநீதம்பிள்ளை அந்தப் பகுதி மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்துகொண்டார். மக்கள் அழுது புலம்பி, காணாமல் போன உறவுகளை மீட்டுத்தருமாறும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமக்கு அடிப்படை வசதிகளை செய்து தருமாறும் கோரிக்கை விடுத்த…
-
- 1 reply
- 649 views
-
-
எங்கள் பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்தோம். எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் இல்லையென்றால் இந்தக் கொலைகாரர்களை சர்வதேசத்தின் முன்னால் நிறுத்துங்கள் முள்ளிவாய்க்காலில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் முன்னால் கண்ணீர் மல்க கதறியழுதனர் இறுதி யுத்தம் இடம்பெற்ற புதுமாத்தளன் முள்ளிவாய்க்கால் கேப்பாபிலவு உள்ளிட்ட பகுதிகளுக்கு பிற்பகல் 1.30மணி முதல் மாலை 4மணிவரை சென்றிருந்த ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அங்கு மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது காணாமல் போனவர்களது பிரச்சினை மற்றும் நில பறிப்பு தொடர்பில் மக்கள் எடுத்துக்கூறினர். முள்ளிவாய்க்கால் சந்திப்பில் தங்கள் உறவுகளின் புகைப்படங்களுடன் அமையாருக்கு முன்னால் காணாமல்போனவர்களின…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஹெரவபொத்தனை பிரதேசத்தில் 49 வயது பெண்மணியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நான்கு இராணுவத்தினர் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் மூன்று மகன்கள் இராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். அனுராதபுரம் ஹெரவபொத்தானை தபடவெவ பரங்கியாவாடிய பகுதியில் உள்ள பெண்ணின் வீட்டுக்கு கடந்த 8 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படும் இராணுவத்தினர் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் அந்த பெண்ணும் 17 வயதான உறவு முறையான மகன் ஒருவரும் வீட்டில் இருந்துள்ளனர். அங்கு சென்ற இராணுவத்தினர் 17 வயது மகனின் கைகளை கட்டி, அவரை அறையில் ஒன்றில் போட்டு பூட்டி விட்டு, பெண்ணை பாலியல் வல்லுறவு…
-
- 0 replies
- 405 views
-
-
இலங்கைக்கும் பெலாரசுக்குமிடையில் ஏழு உடன்படிக்கைகள் கைசாத்து இலங்கைக்கும் பெலாரசுக்குமிடையில் ஏழு உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நேற்று கைசாத்திடப்பட்டுள்ளன. தற்பொழுது பெலாரஸ் நாட்டில் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாந்தர் லூக்கஸன் கோவை சந்தித்து கலந்துரையானார். வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விமான பயணச் சீட்டுடையவர்களை விசாக்களிலிருந்து விடுவித்தல், குற்றவியல் தொடர்பான விடயங்களின் போது பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு தொடர்பான சாசனம், சட்டம் தொடர்பான புரிந்துணர்வு, இரு நாடுகளுக்குமிடையிலான இரட்டை வரிவிதிப்பை தடுத்தல், சுற்றுலாத்துறையின…
-
- 2 replies
- 488 views
-
-
வடமாகாண சபை தேர்தலுக்காண தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லலைத்தீவு மாவட்டத்திற்காண மாபெரும் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நாளை 28 ஆம் திகதி புதன் கிழமை மாலை 4 மணிக்கு முல்லைத்தீவு புளியடிச்சந்தி தணணீர் ஊற்று கிராமத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் இடம் பெறவுள்ளது. -இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தர், முன்னால் உயர் நீதிமன்ற நீதியரசரும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான எஸ்.வி.விக்னேஸ்வரன்,இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா,தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கல…
-
- 2 replies
- 473 views
-
-
கூட்டமைப்பினர் அலரி மாளிகையை விட 4ஆம் மாடியை பார்த்ததுதான் அதிகம் - செல்வம் வெற்றிலைச் சின்னத்தில் வாக்கு கேட்டு வருபவர்கள் எமது மக்களிடம் அரிசியையும் பருப்பையும் கொடுத்துவிட்டு கேட்கின்றார்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள் என. அவர்களுக்கு நாம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். எமது மக்களுக்காக குரல் கொடுத்தமையினால் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகையை விட அதிகமாக 4 ஆவது மாடியை பார்த்ததுதான் அதிகம். எனவே இவர்களுக்கு என்ன அருகதை உள்ளது கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு? என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ…
-
- 1 reply
- 619 views
-
-
தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருக்கின்றது அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை தொடர்பிலும் ஐ.நா மனித உரிமையாளர் கேட்டறிந்தார் என ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று காலை 11 மணியளவில் நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சந்திப்பின் பின்னர் அமைச்சர் ஹக்கீம் ஊடகவியலாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்திருந்தார். அதன்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சுயாதீனமாக செயற்படுவது எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. பொதுவான விடயங்களை பலவற்றை நாம் பேசி…
-
- 6 replies
- 735 views
-
-
“பிரான்ஸிஸ் பாதர் முன்னிலையில் பலபோராளிகள் என் கண்முன்னே படையினரிடம் சரணடைந்தனர்” பிள்ளையிடம் அனந்தி 27 ஆகஸ்ட் 2013 அனந்தியின் செவ்வி ஒலிவடிவில் இணைப்பு... GTMN Audio http://globaltamilnews.net/Portals/0/GlobalResources/TA/audios/Ananthi.mp3 யாழ்ப்பாண சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரன் சந்தித்து காணாமல் போனவர்கள் குறித்து முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் ஆலையத்தை அண்மித்து காணப்பட்ட UNHCR அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தன்னுடன் நவிபிள…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழில் துப்பாகியுடன் புதிய சண்டியர் குழு - ஹத்துருசிங்கவிற்கே சவால் விடும் தந்தையும் மகனும்.. 27 ஆகஸ்ட் 2013 அரசாங்கம் VS அரசாங்கம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இடையேயான குடுமிப்பிடிச்சண்டை சூடு பிடித்துள்ள நிலையில் இன்று பரஸ்பரம் சாவகச்சேரிப்பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கயனின் தந்தையார் இராமநாதன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மற்றொரு ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வேட்பாளரான சர்வானந்தன் என்பவரது ஆதரவாளரொருவர் படுகாயமடைந்துள்ளார். ஜக்கிய தேசியக்கட்சி சார்பில் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு சாவகச்சேரி…
-
- 1 reply
- 746 views
-
-
ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயம் நவநீதம் பிள்ளை அம்மையார் அவர்களது கவனத்தை ஈர்க்கும் முகமாக வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியிலும் அதற்கு வெளியேயும் காணாமல் போனவர்கள் தொடர்பான நியாயமான விசாரணையை வலியுறுத்தியும், அரசியல் கைதிகள் மற்றும் புனர்வாழ்வு முகாமில் உள்ளவர்களை விடுவிக்க கோரியும், இராணுவத்தினராலும், அரசினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலங்கள், கிராமங்கள், வீடுகளை விடுவிக்கவும் தடுத்து நிறுத்தக் கோரியும் யாழ் பொது நூலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. மேற்படி ஆர்ப்பாட்த்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவு வழங்கி கட்சியின் தலைவர் கஜேந்திகுமார் பொன்னம்பலம் மற்றும், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், முன்னாளர் தலைவர் சின்னத்துரை வரதராச…
-
- 5 replies
- 705 views
-
-
போலிஸ் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சில் இருந்து அகற்றி நீதி மற்றும் சமாதானத்திற்கான அமைச்சின் கீழ் நியமிக்கப்பட்டபோதிலும் அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படைப் பிரிவும் அந்த அமைச்சுக்கள் இரண்டில் எந்த அமைச்சின் கீழ் வருமென இதுவரை தெளிவான முடிவொன்று எடுக்கப்படவில்லை. பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக கடமையாற்றவுள்ளதுடன் அதில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகஸ்தர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆவர். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் பிரதானியாக கடமையாற்றுபவரே அரசின் புலனாய்வுப் பிரிவினரும் பிரதானியாவார். தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் நடவடிக்கைகள் தொடர்பாக பொலிஸ் மா அதிபருக்கு நேரடியாக தலையிட முடியுமெனவும் அரச புலனாய்வுப் பிரிவின்…
-
- 0 replies
- 480 views
-
-
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நவநீதம்பிள்ளையை ஏமாற்றிய சிறீலங்கா நவநீதம் பிள்ளையை ஏமாற்ற அனைத்து அரசாங்க அதிபர் செயலங்களுக்கு மகிந்த அரசாங்கத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஒவ்வொரு அரசாங்க அதிபர் செயலகத்தின் திட்டமிடல் பிரிவினருக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரை போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எவ்வளவு பணத்தை அரசாங்கம் செலவு செய்துள்ளது. என்னென்ன பொருட்களை அரசாங்கம் வழங்கியுள்ளது போன்ற விடங்களைப் புள்ளிவிபரங்களுடன் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்னைக்கு அறிக்கை மூலமும் விளக்க உரை மூலமும் வழங்க வேண்டும் என்பதே அந்த உத்தரவு. இந்த உதவிகளை வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களே செய்திருந்தன…
-
- 1 reply
- 703 views
-
-
வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்நயம், தன்னாட்சி ஆகியவற்றில் எமது கட்சியும் நானும் இன்று வரை உறுதியாக உள்ளேன். அத்துடன் புலிகளின் பிரதிநிதியாய் பேச்சுப் பகிர்வில் 1991இல் முன்னால் ஜனாதிபதி பிரமதாசாவிடம் எடுத்துரைத்தேன். அதனை ஒரு வகையில் அவரும் ஏற்றிருந்தார் என்கிறார் சீ.வி.கே. சிவஞானம். http://maavirarmann.com/news-newsid-60053.html#.UhygTl0ZQ_Y.facebook
-
- 1 reply
- 639 views
-
-
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் திருமலை,மூதூர் கொலைகள்: சட்டமா அதிபரிடம் நவீப்பிள்ளை விசாரணை திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் மற்றும் மூதூரில் இடம்பெற்ற 17 தொண்டு பணியாளர்களின் படுகொலைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சட்டமா அதிபரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோவை நேற்று திங்கட்கிழமை சந்தித்தபோதே மேற்கண்ட விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். அத்துடன், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோரையும் நேற்று சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். அதுமட்டுமன்றி தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அம…
-
- 0 replies
- 373 views
-
-
இன்று யாழில் காணாமல் போனோரின் உறவினர்கள் வீதிகளில் அழுது புலம்பி தமது இயலாமையை வெளிப்படுத்தியிருந்தனர். இவ்வார்ப்பாட்டத்தின் போது வீதியே அழுகுரல்களால் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாகவும் நெஞ்சங்களை கரைய வைக்கும் வகையில் இருந்ததாக சங்கதி24ன் யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். இவ்வார்ப்பாட்டத்தின்போது சிறுமியொருத்தி தனது அண்ணாவைத் தாங்கோ, அண்ணாவை எங்கே வைத்திருக்கிறீர்கள் எங்கள் அண்ணாவை சொல்லுங்கோ, எங்கள் அண்ணாவைக் காட்டுங்களேன், ஏன் இப்படி ஓளிச்சு வைச்சிருக்கிறீங்க என கேட்பது பலரையும் கண்கலங்க வைத்திருந்தது. மேலும் சிங்களவன் கொண்போன எங்கட பிள்ளைகள் எங்கே என கதறியழுதனர். தொடர்ந்து மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டமாக இறங்கிய பொழுது அவர்களை சிறீலங்கா காவல்துறையினர் கட்டுப்படுத்த ம…
-
- 0 replies
- 446 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகளும் இரசாயன குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்று மனுதாரர்கள் தெரிவித்ததாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சடத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான விசாரணைகள் இன்று திங்கட்கிழமை நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், புதிதாக 7 ஆட்கொணர்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. அவைகள் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த வழக்கு விசாரணை தொடர்பில் பிபிசி செய்தி சேவை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 465 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஊடக அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் ஊடகங்களின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஊடக அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இந்த நியமனக் கடித்தத்தினை ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கையளித்துள்ளார். இதனை அடுத்து ஊடகத் துறை அமைச்சில் உள்ள தனது அலுவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/80443-2013-08-27-10-58-28.html
-
- 2 replies
- 320 views
-