ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
மலேசியாவில் கைதானதாகக் கூறப்படும் கே.பி கோட்டாபயவின் விட்டுக்கே முதலில் சென்றார் வடக்கில் உள்ள மக்கள் தமது வீடுகளில் திருமண வைபவங்களையும், மரண சடங்குகளை சுதந்திரமாக செய்து கொள்ள kpமுடியாத நிலையில் உள்ளனர். அதற்கு இடமளிக்கப்படுவதில்லை. இந்த மக்கள் தமது கிராமத்தில் மரண நிவாராண சங்கத்தைக் கூட ஏற்படுத்தி கொள்ளும் இடமளிக்கப்படுவதில்லை. போர் முடிந்த போதும், வட பகுதி மக்கள் எவ்விதமான சுதந்திரமும் இன்றியே வாழ்கின்றனர். கைதுசெய்யப்பட்டவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பில் தலைவர்களாக இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கே.பி. என்பவர் பிரபாகரனுக்கு பின்னர் தலைவராக இருந்தவர். அவர்தான் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வெடி மருந்துக்கள…
-
- 0 replies
- 465 views
-
-
யாழ்.கே.கே.எஸ் பகுதியில் உள்ள பாடசாலையில் கல்விகற்றும் 13, 14 வயதுடைய இரு சிறுமிகள் அப்படசாலையின் 36 வயதுடைய ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது, கடந்த 5 ஆம் மாதத்திற்கும் 6 ஆம் மாதத்திற்கும் இடைப்பாட்ட காலப்பகுதியில் குறித்த இரு சிறுமியர்களும் அவர்கள் கல்விபயிலும் படசாலை ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட இரு சிறுமிகளும் கற்பமடைந்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளின் உறவினர்களால் மேற்படிச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டனர். அச் சம்பவத்துடன்…
-
- 8 replies
- 983 views
-
-
ஜாவா படகு விபத்து: 4 பெண்களின் சடலங்கள் கரையொதுங்கின – பலியானோர் தொகை 15 ஆகியது [ சனிக்கிழமை, 27 யூலை 2013, 02:04 GMT ] [ தா.அருணாசலம் ] இந்தானேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே கடலில் மூழ்கிய அகதிகள் படகில் பயணம் செய்த நான்கு பெண்களின் சடலங்கள் நேற்று கரையொதுங்கின. இதையடுத்து இந்த விபத்தில் மரணமானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாயன்று படகு மூழ்கிய இடத்தில் இருந்து மேற்கே 50 கி.மீ தொலைவில் உள்ள உயுங் ஜென்ரெங் கடற்கரையில் நேற்று முன்தினம் இரவும், நேற்றும் நான்கு பெண்களின் சடலங்கள் கரையொதுங்கின. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறிலங்காவைச் சேர்ந்த தமிழர்களும் அடங்கியுள்ளனர். சடலங்கள் மீட்கப்பட்டு உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள 15 பேரில், 18 மாத…
-
- 0 replies
- 303 views
-
-
பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவை சந்திக்க மறுத்தார் கோத்தா [ சனிக்கிழமை, 27 யூலை 2013, 01:32 GMT ] [ கார்வண்ணன் ] பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடைசி நேரத்தில் நிறுத்தியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றக் குழு தற்போது சிறிலங்காவில் உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்தக் குழு வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை பார்வையிட்ட நிலையில், நேற்று கொழும்பில் அரசதரப்புடனான சந்திப்புகளை மேற்கொண்டது. நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலரை சந்திக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பை கோத்தாபய ராஜபக்ச கடைசி நேரத்தில் நிறுத்தியுள்ளார். முன்னதாக, சிறி…
-
- 0 replies
- 270 views
-
-
காலத்தை இழுத்தடிக்கும் தெரிவுக்குழு – இந்திய அழுத்தமே காரணம்? [ சனிக்கிழமை, 27 யூலை 2013, 01:09 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] 13வது திருத்தச்சட்டத்தைத் திருத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, பொதுமக்களிடம் கருத்துகளைப் பெறுவதற்கான மேலதிக காலஅவகாசத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 13வது திருத்தச்சட்டத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில் சிறிலங்கா அரசாங்கம் அமைத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் இரண்டாவது அமர்வு நேற்று அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத்தில் இடம்பெற்றது. இந்தத் தெரிவுக்குழுவைப் புறக்கணிக்கப் போவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. ஐதேக, ஜேவிபி என்பன அற…
-
- 0 replies
- 289 views
-
-
இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து ஒட்டுக் கேட்கப்படுகின்றனவாம் 27 ஜூலை 2013 : இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசிகள் அவுஸ்திரேலியாவின் பையின் கெப் என்ற இடத்தில் இருந்தே ரகசியமான முறையில் ஒட்டு கேட்கப்படுவதாகவும் அந்த இடம் அமெரிக்காவின் ரகசியமான ஒரு மையம் எனவும் தெரியவந்துள்ளது. ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் உள்ள அமெரிக்க புலனாய்வு பிரிவின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்னோடன், இந்த ரகசியம் மையம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். எக்ஸ் கியாதோர் என்ற ரகசிய நடவடிக்கையின் கீழ், உலகில் உள்ள முக்கியஸ்தர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்கள் மேற்படி ரகசிய மையத்தில் இருந்து டெப் செய்யப்படுகிறது என ஸ்னோடன் கூற…
-
- 0 replies
- 368 views
-
-
பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை தேர்தலில் ஈடுபடுத்த வேண்டும் - பெபரல் 27 ஜூலை 2013 பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களை எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் கடமையில் ஈடுபடுத்த வேண்டுமென பெபரல் அமைப்பு கோரியுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தலின் பொது பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துமாறு பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். ஆசிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டுமன்றி பொதுநலவாய நாடுகள் கண்காணிப்பாளர்களையும் ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர், தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கோரியுள்ளார். சுதந…
-
- 0 replies
- 164 views
-
-
இந்தோனேஷிய தடுப்பு முகாமிலிருந்து இலங்கையர்கள் தப்பியோட்டம் 27 ஜூலை 2013 இந்தோனேஷிய தடுப்பு முகாமொன்றிலிருந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தோனேஷியாவின் சுகாபுமி என்னும் தடுப்பு முகாமிலிருந்து இவ்வாறு இலங்கையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். மூன்று இலங்கையர்களும், மூன்று ஈரானியர்களும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த முகாமில் 66 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தற்போது 60 புகலிடக்கோரிக்கையாளர்களே இந்த முகாமில் இருப்பதாகவும், ஆறு பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் முகாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாருக்கும் தெரியாமல் எவ்வாறு குறித்த இலங்கை மற்றும் ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் ச…
-
- 0 replies
- 279 views
-
-
பிரித்தானிய மனித உரிமை நிலைமையுடன் இலங்கையை ஒப்பீடு செய்ய முடியாது – எலியேனர் லாயிங் 27 ஜூலை 2013 பிரித்தானியாவின் மனித உரிமை நிலைமைகளுடன் இலங்கை மனித உரிமை நிலைமைகளை ஒப்பீடு செய்ய முடியாது என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் எலியேனர் லாயிங் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக யுத்தம் நீடித்து வந்த இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை, பிரி;த்தானியாவுடன் ஒப்பீடு செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்காலம் குறித்து எதிர்பார்ப்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை நிலைமைகள் குறித்து சாதகமாகவே தாம் நோக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது எனவும், கடந்த காலத்திலேயே தேங்கிக் கிடப்பதில் பயனில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாணசபைத…
-
- 0 replies
- 345 views
-
-
அவர்கள்தான் தமிழர் தாயம் வடக்கு கிழக்கு என்பதனை எமக்கு உணர்த்தி இருந்தார்கள்:- M.A. சுமந்திரன் 77ல் விமான முலமும் 83ல் கப்பல் மூலமும் எம்மை வடக்கு கிழக்கிற்கு அனுப்பிவைத்தது அரசாங்கங்களே அவர்கள்தான் தமிழர் தாயம் வடக்கு கிழக்கு என்பதனை எமக்கு உணர்த்தி இருந்தார்கள். என கறுப்பு யூலையை நினைவு கூர்ந்து பாராளுமன்றில் ஆற்றிய உரை M.A. சுமந்திரன். 1983ல் திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்டதற்கு எதிராகவே 1983 கலவரம் ஏற்பட்டது. இளைஞர்கள் வன்முறைப் பாதையை நாடினார்கள் என்றால், அதற்கு முன் வன்முறைகள் நிகழ்த்தப்படவில்லையா? 56ல், 58ல், 61ல், ஆயதம் ஏந்தாத தமிழர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. அப்போது இளைஞர்கள் வன்முறையை கையில் எடுக்கவில்லை. இன்னும் முக்கியம…
-
- 1 reply
- 504 views
-
-
தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப் போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிலதினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக டெலோ அமைப்பினரால் நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதேவேளை இன்று மாலை வவுனியாவின் பல பகுதிகளிலும் இச்சுவரொட்டிகள் ஓட்டப்படுவதை காணக்கூடியதாக இருந்தது.http://goldtamil.com/?p=2734
-
- 0 replies
- 376 views
-
-
n6யாழ்ப்பாணம் பருத்திதுறையையில் நகரையும் துறைமுகப் பகுதியையும் இணைக்கும் பாரிய சுரங்கப் பாதையென்று கண்டு பிடிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. பருத்தித்துறை நகரின் மத்தியில் பஸ் நிலையத்தில் வீதி திருத்தப் பணிகள் ஈடுபட்டிருந்த புல்டேசர் வாகனம் வீதியிலுள்ள பாரிய குழியொன்றில் திடீரென்று இறங்கியது. இதன்பின்னர் அந்த குழி நீண்டு கொண்டு சென்றதால் அச்சமடைந்த வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தினர் இதனை இராணுவத்தினருக்கு அறிவித்தனர். இந்நிலையில் இது துறைமுகத்தை நோக்கி செல்லும் சுரங்கப்பாதை தானா? என இராணுவத்தினர் ஆய்வுகளை செய்து வருகின்றனர். விடுதலைப் புலிகளின் காலத்தில் பருத்திதுறைப் பகுதியில் இவ்வாறான சுரங்கப்பாதையென்று உள்ளதென்று பிரதேசவாசிகள் கருத்து தெரிவித்துள…
-
- 0 replies
- 483 views
-
-
யாழ் கோட்டைப் பகுதியில் உல்லாசமாக இருந்த இளம் ஜோடியினர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவில் வந்த சுவிஸ் நாட்டுப் பிரஜைகளான இருவரும், யாழ் கோட்டைப் பகுதியில் அரை நிர்வாண கோணத்தில் உல்லாசமாக இருந்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொது இடத்தில் அநாகரியமான முறையில் நடந்து கொண்டுள்ளதாகவும் பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் விதமாக நடந்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த இருவரும் கணவன்-மனைவி எனக் குறிப்பிடுகின்ற வேளை அதனை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் இவர்களிடம் இல்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார். http://goldtamil.com/?p=2710
-
- 7 replies
- 684 views
-
-
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்கும் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கிட அந்த நாட்டின் 13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் வழி செய்கிறது. மேலும், http://tamilworldtoday.com/?p=24656
-
- 0 replies
- 401 views
-
-
திருட்டு நகைகளை வங்கியில் அடகு வைத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினர் விஜயகாந் யாழ்.மேல் நீதிமன்றினால் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார். பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்காததனால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவர் இதுவரை ஓடித்திரிந்த வாடகைக் காரும் பிணையில் விடுவிக்கப்பட்டு அதன் உரிமையாளரால் எடுத்துச் செல்லப்பட்டது. யாழ். நீதிமன்றில் நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. கொக்குவில் பகுதியில் உள்ள வங்கி உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் குறித்த நகைகள் திருடப்பட்டிருந்தன. அந்த நகைகளையே அடகு வைத்த குற்றச்சாட்டில் ஈ.பி.டி.பியின் முன்னாள் உறுப்பினர் விஜயகாந் உட்பட நான்கு பேர் கைது செய்யப்ப…
-
- 1 reply
- 386 views
-
-
யாழ். மாவட்டத்தில் குரக்கனின் விலை அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகள் குரக்கன் செய்கையில் ஆர்வத்தோடு ஈடுபடத் தொடங்கியுள்ளனர். யாழ்.மாவட்டத்தில் கடந்த மாதம் வரை 75 ஹெக்ரேயர் குரக்கன் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இம் மாதத்தில் அதன் அளவு மேலும் அதிகரிக்கலாம் எனவும் மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த வருடம் 200 ஹெக்ரேயருக்கு குறையாத அளவில் குரக்கன் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளவேண்டும் என விவசாயத் திணைக்களம் உத்தேசித்துள்ளது. குரக்கன் பயிர்செய்கை யாழ். மாவட்டத்தில் ஆண்டு தோறும் காலபோகம், சிறுபோகம் இரண்டிற்கும் இடையில் இடைப்போகப் பயிர்ச்செய்கையாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன் யாழ். மாவட்டத்தில் மரபுவழியாக பயன்படுத்தி வந்த சிறு…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழ்ஸ் போர் ஒபாமா விற்க்கு ஒரு பகிரங்க மடல் - இலங்கையில் இருந்து Goshan Che என்பவரால் அனுப்பி வைக்கப்பட்டது. தமது குரலுக்கு இடம் வழங்குங்கள் எனக் கேட்கப்பட்டமைக்கு அமைவாக இதனை மீள் எழுத்துருவாக்கலுக்கு உட்படுத்துமாறு கோரி மீண்டும் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட வேண்டுகோளை சில நீக்கங்களுடன் பிரசுரிக்கிறோம். இதற்கு பதிலாகவோ, விமர்சனமாகவோ எழுதுபவர்கள் ஆரோக்கியமாக எழுதினால் மட்டுமே அவற்றை பிரசுரிப்போம். என்பதனை அறியத் தருகிறோம். ஆ.ர் அண்மையில் நீங்கள் வெளிவிட்டிருந்த 'கொழும்பு விக்னேஸ்வரன்' என்ற அறிக்கைக்கான எனது பதில் இதோ. முதற்கண் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து தமிழர்களின் ஒற்றுமையை சிதறடிக்கும் வகையில் கருத்துக்களை வெளிவிடுவதை தவிருங்கள். விக்னேஸ்வரனின் மீதான உங்…
-
- 4 replies
- 615 views
-
-
தேரர் ஒருவரின் கடனட்டையைத் திருடி பணம் பெற்றதாகச் சந்தேகிக்கும் ஒருவரை கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 45 ஆயிரத்து 50 ரூபா இவ்வாறு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சந்தேக நபரை நீதி மன்றில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். http://www.virakesari.lk/article/local.php?vid=6131
-
- 17 replies
- 929 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை பாதுகாப்புச் செயலளார் கோதபாய ராஜபக்ஷ ரத்து செய்துள்ளார். பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இறுதி நேரத்தில் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94488/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 451 views
-
-
இலங்கையின் மத்திய மலையகத்தில் வசித்துவரும் தமிழர்களின் பிறப்புச் சான்றிதழில் பயன்படுத்தப்படும் ''இந்தியத் தமிழர்'' என்ற பெயர்ப் பதம் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=24566
-
- 3 replies
- 575 views
-
-
இந்தோனேசியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த படகு விபத்தில் தனது பிள்ளையை பறிகொடுத்த சிறிலங்காவைச் சேர்ந்த தமிழருடன் அவுஸ்ரேலிய பிரதமர் கெவின் ரூட் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். ஜாவா தீவு அருகே நிகழ்ந்த படகு விபத்தில் பலியான 13 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் காணாமற்போயுள்ளனர். இந்த விபத்தில் தனது 3 வயது குழந்தையான பரணீதன் பாலமாறனை இழந்த நடராசா பாலமாறன் அவுஸ்ரேலியாவில் வசித்து வருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்த இவர், பேர்த்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியையும், குழந்தையையும், சட்ட ரீதியாக அவுஸ்ரேலியாவுக்கு அழைக்க முயன்றபோது, அந்தக் கோரிக்கை அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் நிராகரிக்கப்…
-
- 3 replies
- 371 views
-
-
சர்வதேசத்தினால் உற்று நோக்கப்படும் வடமாகாண சபைத் தேர்தலில் தொடர்ந்தும் பழுத்த பழங்களுக்கே முன்னுரிமை அளிப்பதை விடுத்து மாறாத கொள்கையும் உறுதியான வெற்றிவாய்ப்பும் படைத்த பல்கலைக்கழகத்தின் இளம் சமூகத்திற்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கவேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையாய கடமை என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மூன்று தசாப்த காலமாக இலங்கைத் தீவை ஆக்கிரமித்திருந்த போர் முடிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில், சர்வதேசத்திடமிருந்து விஸ்வரூபம் எடுத்துள்ள அழுத்தங்களினால் இலங்கை அரசாங்கமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகா…
-
- 47 replies
- 2.3k views
-
-
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சமபந்தன், வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர். திங்கட்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் கூட்டமைப்பு உறுப்பினர்களை சந்தித்து உரையாடவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். அதேவேளை தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளதாகவும் மக்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். திங்கட்கிழமை ஐந்து மாவட்டங்களிலும் வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் என்றும் சிவசக்தி அனந்தன் கூறினார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94482/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 1.7k views
-
-
நாவலப்பிட்டி, பலாந்தோட்டை பிரதேசத்தில் வீட்டில் தனிமையாக இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலி, காதணி மற்றும் அவரது கையை வெட்டி மோதிரம்போன்ற தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இக் கொள்ளைச் சம்பவம் நேற்று பட்டப்பகலில் இடம் பெற்றுள்ளது. இது பற்றிய மேலும் தெரியவருவதாவது, பலாந்தோட்டையை வசிப்பிடமாகக் கொண்ட 50 வயது பெண்மணி ஒருவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அச் சமயம் அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் நபர் பெண்மணியின் வாயில் ஒரு துணியை வைத்து அடைத்துவிட்டு அவரது ஒரு கையை வெட்டி விட்டு பெண்மணி அணிந்திருந்த நகைகளை எடுத்துச் சென்றுள்ளார். அப்பெண் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேவேளை, நேற்று மாலை சந்தேக நபரை நாவலப்பிட…
-
- 0 replies
- 470 views
-
-
சர்ச்சைக்குரிய சனல்-4 'யுத்த சூன்ய வலயம்' ஆவணப்படம் மலேசியாவில் திரையிடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மலேசிய உள்துறை அமைச்சகமே நேற்று வியாழக்கிழமை இரவு இலவசமாக திரையிடப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றன. சர்ச்சைக்குரிய சனல்-4 ஆவணப்படத்தை கடந்த 04 ஆம் திகதி வியாழக்கிழமை திரையிட ஏற்பாடு செய்தவர்கள் மலேஷிய பொலிஸாரினால் கைது செய்யப்படடுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அன்று கூறியிருந்த நிலையிலேயே இந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாதகமாக சித்தரித்த 'யுத்த சூன்ய வலயம்' ஆவணப்படம் திரையிடப்படவுள்ளதென அறிந்துக்கொண்ட மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்ஸர் மலே…
-
- 0 replies
- 335 views
-