ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கேர்ணல் நகுலன் என்பவர் திருமணம் செய்து கொண்டுள்ளதால், புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கடும் கோபம் கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. நகுலன் போர் நடைபெற்ற போது இறந்து விட்டார் என்று கருத்திய போதிலும் அண்மையில் அவர் யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரை திருமணம் செய்து இல்லறவாழ்கையில் நுழைந்துள்ளார். புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மறைவிற்கு பின்னர், புலிகள் அமைப்பின் ஆயுதப் பிரிவிற்கு நகுலன் தலைமையேற்பார் புலம்பெயர் புலிகளின் நம்பிக்கை கொண்டிருந்தனர். எவ்வாறாயினும் நகுலனின் திருமணம் வைபவத்தில் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் உட்பட முன்னாள் புலி உறுப்பினர்…
-
- 20 replies
- 2.4k views
-
-
கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தில் நல்லதொரு குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கப் போவதாக விடுதலை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அணித் தலைவர் தமிழினி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19430
-
- 11 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளின் மூத்த போராளியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வடமராட்சியின் இமையாணன் பகுதியினில் வெற்று பனங்காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 49 வயதுடைய சித்திரன் கந்தசாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்;. லம்போ என்றழைக்கப்படும் குறித்த போராளி சுமார் 30 வருடகாலம் போராட்டத்தில் இணைந்து இருந்ததாக கூறப்படுகின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரனிற்கு அண்மித்த நிலைகளிலிருந்த லம்போ மோதல்; ஒன்றில் தலையில் படுகாயம் அடைந்துள்ளார். திருமணமாகாது தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்திருந்த லம்போ புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக அயலவர்…
-
- 18 replies
- 2k views
-
-
தமிழீழத்தின் மீதான உறுதிப்பாட்டை தமிழ் மக்கள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்! - பாலம்பிகை முருகதாஸ் தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்தில் 1 இலட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டதன் ஊடாக தமிழீழ விடுதலையின் மீதான உறுதிப்பாட்டை தமிழ்மக்கள் மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலம்பிகை முருகதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 18ஆம் திகதி முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனம் தொடர்பில் இடம்பெற்றிருந்த ஊடக நிகழ்ச்சியொன்றில் பங்கெடுத்திருந்த பொழுதே இதனை அவர் தெரிவித்துள்ளார். முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்திற்கான ஆதரவினை அனைத்துலக சிவில் சமூகத்தின் மத்…
-
- 0 replies
- 539 views
-
-
தெரிவுக்குழு பகிஷ்கரிப்புக்கான காரணங்களை இன்று மாலை வெளியிடுகின்றது கூட்டமைப்பு! 13வது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசு நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காதிருக்க தீர்மானித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்று சனிக்கிழமை மாலை அறிக்கையூடாக வெளியிடவுள்ளது. இதில் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு பங்கேற்காதமைக்கான காரணங்கள் குறித்து தெளிவாக அறிவிக்கப்படவுள்ளது. கொழும்பு - பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறும் கூட்டத்தில் வைத்து கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், இந்த அறிக்கையை வெளியிடவுள்ளார். தெரிவுக்குழ…
-
- 0 replies
- 545 views
-
-
ஒரு மாத காலத்துக்குள் சிறுபான்மை இனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் - ஞானசார தேரர் Written by Tamil June 29, 2013 இலங்கையின் சிறுபான்மை இனங்கள் மீது இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் பொதுபல சேனா அமைப்பு தாக்குதல் நடத்தும் என்று அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுபல சேனாவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர், ஜுலை மாதத்தில் வரும் எசல போயாவிற்கு முன்பாக இந்நாட்டில் இயங்கும் சிறுபான்மை அமைப்புகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால் நாங்கள் இந்நாட்டின் உத்தியோகபூர்வமற்ற காவல்துறையினர் என்ற ரீத…
-
- 1 reply
- 601 views
-
-
சுவிஸ் வங்கி ஒன்றில் விடுதலைப்புலிகள் வைப்பு செய்துள்ள ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான சொத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டு புலனாய்வு சேவைகளின் உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. புலிகளின் இராணுவப் பிரிவின் தலைவர் ஒருவர் இது தொடர்பாக ரகசிய தகவல்களை வெளியிட்டுள்ளார். கனடா மற்றும் ஐரோப்பாவில் உள்ள புலிகளின் வலையமைப்பினர் சேகரித்த நிதி மற்றும் சொத்துக்கள் இந்த சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளன. இந்த வங்கியின் பெயர் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சுவிஸ் புலனாய்வு அமைப்பின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக உயர்மட்டத்தரப்பு தகவல்கள் தெரிவித்தன. கொழும்பில் புலிகளுக்கு சொந்தமாக இருந்த 90 மில்லியன் ரூபா பெறுமதியான வங்கி கணக்குகள் இரண்டு…
-
- 1 reply
- 478 views
-
-
கடந்த ஐந்து வருட காலமாக தான் உணவெதனையும் உட்கொள்ளாமல் சுத்தமான காற்றைச் சுவாசித்தபடியே உயிர் வாழ்ந்து வருவதாக இலங்கையர் ஒருவர் உரிமை கொண்டாடியுள்ளார். கேர்பி டி.லனெரோல் எனும் பெயருடைய இந்த சுவாசப்பயிற்சியாளர் இது குறித்து ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில், வெளிச்சம், காற்று மற்றும் கடவுளின் வேகமான அதிர்வலைகளை மட்டுமே தான் உட்சுவாசித்துள்ளதாகவும் தான் தற்போது சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் தனது வாழ்க்கை முறையானது உண்மையில் முதுமை அடைவதை தலைகீழாக மாற்றக்கூடிய தன்மைமிக்கதெனவும் சிரஞ்சீவித் தன்மையை உண்டுபண்ணக்கூடியதெனவும் குறிப்பிட்டார். ஒருவர் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே உணவேதும் உட்கொள்ளாமல் உயிர்வாழ முடியுமென பரவலாக நம்பப்பட்டு வருவதனால் வாழுங்கலை நிபுணர்கள் இ…
-
- 0 replies
- 481 views
-
-
என்ன தான் இருந்தாலும் ஊர்ப் புதினங்களைப் பற்றிக் கதைக்கிறதில எங்கட ஆக்களுக்கு சரியான சந்தோஷம் பாருங்கோ… புதிசா இல்லாட்டிக்கு பழசுகளை எண்டாலும் திரும்பத் திரும்பக் கதைக்கிறது எண்டால் எங்கட ஆக்களுக்கு வலு புழுகு பாருங்கோ.. நாட்டில பெரிசா ஒரு புதினமும் இல்ல எண்டு சொல்லவும் ஏலாமல் கிடக்குது.. ஏன் எண்டால் யாழ்ப்பாணத்தில லக்கிய சந்திப்பு எண்ட பெயரில ஒரு சந்திப்பு நடக்கப் போகுதாம்… அதுவும் 41ஆவது சந்திப்பாம் பாருங்கோ, அதின்ர தாயக ஏற்பாட்டுக்குழு எண்டவை தானாம் அதுக்கான ஆயுத்தங்களைச் செய்யினம் என்ன.. என்னது ‘இஸ்லாமிய தமிழ் மாநாடு’ அதெண்டு நினைச்சியளோ?.. அது இல்லைப் பாருங்கோ.. இது லக்கிய சந்திப்பாம் பாருங்கோ.. வெளிநாடுகளில இருந்தும் அதுக்கு ஆக்கள் வரப்போகினமாம் எண்டால் பாருங்கோவன…
-
- 0 replies
- 724 views
-
-
காமன்வெல்த் அமைப்பிலுள்ள நாடுகளுடைய தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இவ்வாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் நடப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் தருகின்ற ஒரு முடிவு என கனடாவின் வெளியுறவு அமைச்சர் ஜான் பேர்ட் கூறியுள்ளார். காமன்வெல்த் அமைப்பு என்பது அடிப்படையில் சட்டத்தின் மாட்சிமை, ஜனநாயகம், நல்லாட்சி போன்ற விழுமியங்கள் சார்ந்த ஒரு கட்டமைப்பு என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்ட கனடிய அமைச்சர், இந்த விழுமியங்கள் அனைத்திலுமே இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்று கூறினார். இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் போர்க்குற்றங்கள் நடந்தன என்பதற்கான வலுவான ஆதாரங்களும் மற்றும் அதிகரித்துவரும் தடயங்களும் கிடைத்து வருவதாக அவர்…
-
- 34 replies
- 1.6k views
-
-
மகிந்த & co விலுள்ள இடதுசாரிகள் எறிந்த 13 தொடர்பான கல், 'ஶ்ரீலங்கா நிதஹஸ் பக்சய' எனப்படும் சுதந்திரக் கட்சிப் பற்றைக்குள் இருந்து பல முயல்களை வெளியே ஓடவைக்க முனைவதன் காட்சி அண்மையில் பகிரங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19369
-
- 0 replies
- 339 views
-
-
காத்தான்குடிப் பிரதேசத்தில் இரகசிய ஆயுதப் பயிற்சி வழங்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பிற்கு விரைவில் உத்தியோகபூர்வ அழைப்பினை விடுக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். காத்தான்குடி முஸ்லிம் மக்கள் எவ்வாறு செயற்படுகின்றனர் என்பதனை நேரில் பார்வையிடுமாறு அழைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கல ந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பு முஸ்லிம் மக்களுக்கு எதிரான பிரச்சாரங்களை செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். காத்தான்குடி அரபுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிவாசல்கள் முஸ்லிம் தீவிரவாதத்தை போசிப்பதாக…
-
- 0 replies
- 440 views
-
-
13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்காக தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் கூட இணைந்து கொள்ளத் தயார் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேசத்தில் நடைபெற்ற கலாச்சார வைபவமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படக் கூடாது என்பதனை தாம் அண்மையில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை பாதுகாப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய தெற்கு கட்சிகளுடன் இணைந்து கொள்ளத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்ளும…
-
- 7 replies
- 779 views
-
-
பொதுமக்கள் உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் அவருடைய மகன் மாலக்க சில்வாவிக்காக அவர்களுடைய ஆதரவாளர்கள் முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோவிலில் விசேட பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டனர். அமைச்சருக்கும் அவருடைய மகனுக்கும் எதிராக சூழ்ச்சிகளை செய்ததாக கூறப்படுகின்றவர்களை தண்டிக்குமாறு அவர்களுடைய ஆதரவாளர்கள் மன்றாடியதுடதுடன் சிதறுதேங்காயும் உடைத்துள்ளனர். களனி பெண்கள் அமைப்பைச்சேர்ந்தவர்களே இன்று வெள்ளிக்கிழமை இந்த பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். முன்னேஸ்வரம் காலி கோவிலில் நடத்தப்படவிருந்த பலிப்பூஜைக்காக கொண்டுசெல்லப்பட்ட கோழிகள் மற்றும் ஆடுகளை அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி அபகரித்துச்சென்றமை …
-
- 3 replies
- 686 views
-
-
ஐநா மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவநீதம் பிள்ளை சற்று முன்னர் பிபிபி சியின் World Have Your Say http://www.bbc.co.uk/programmes/p01b35m1 இல் உலகம் பூராவும் உள்ள அரசுகள் செய்யும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். சிறீலங்கா தொடர்பிலும் மணிவண்ணன் கேள்வியை முன் வைத்த போது நவி பிள்ளை ஒன்றை தெளிவாகச் சுட்டிக்காட்டினார்.. தான் சிறீலங்கா ஒரு சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக 1. சிறீலங்காவில் உள்ள மக்களின் பிரச்சனைகளுக்கான வேர் தொடர்பில். 2. போரின் இறுதியில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்பில். மேலும் அவர் தான் இந்த ஆகஸ்டில் சிறீலங்கா வர அழைக்கப்பட்டிருப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
13ம் திருத்தச் சட்டம் இலங்கையின் மீது பலவந்தமாக திணிக்கப்பட்டது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. 1987ம் ஆண்டு இலங்கை - இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போதிலும், உடன்படிக்கையில் இலங்கை சுய விருப்பின் அடிப்படையில் கைச்சாத்திடப்படவில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தே இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் நல்ல விடயங்களும் தீய விடயங்களும் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எனவே இந்த விடயத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமாதானத்தை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து விடயங்களை…
-
- 2 replies
- 945 views
-
-
யாழ்ப்பாணத்தில் சட்ட ஒழுங்கு விதிகளை பொலிஸார் அமுல்படுத்தத் தவறுகின்றனர்: சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு யாழ். குடாநாட்டில் சட்ட ஒழுங்கு விதிகளை பொலிஸார் உரிய முறையில் இன்னமும் அமுல்படுத்தவில்லையெனவும் குற்றச் செயல்கள் நடைபெறுகின்ற போது சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியாதென பொலிஸார் தெரிவிக்கின்றமையினால் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற சிவில் பாதுகாப்பு சபைக் கூட்டத்திலேயே இக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்.குடாவில் சட்ட விரோத …
-
- 1 reply
- 511 views
-
-
மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் மீண்டும் புத்தர் சிலையை நிறுவும் முயற்சி இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை மதவிவகார மற்றும் புத்தசாசன அமைச்சினால் இந்த நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை அமைப்பதற்கு ஏதுவான நிலை தொடர்பில் ஆராயுமாறு இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய கலாசார திணைக்களங்களுக்கு இலங்கை மத விவகார மற்றும் புத்தசாசன அமைச்சினால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை அமைப்பதற்கு மட்டக்களப்பில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவரும் அதேவேளைய…
-
- 1 reply
- 449 views
-
-
3.3 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரீதி பத்மன் சூரசேனவே மேற்கண்டவாறு தீர்ப்பளித்துள்ளார். மஹரகமவைச்சேர்ந்த விதான பத்திரனகே சமன் தனஞ்சவுக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக இவருக்கு ஏற்கெனவே, இரண்டு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும், 15 ஆயிரம் ரூபா தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இதே குற்றத்திற்காக அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூப…
-
- 0 replies
- 460 views
-
-
மஹிந்த சிந்தனையை மீறும் யாழ். மாநகர சபை "மஹிந்த சிந்தனையை மீறும் வகையில் யாழ். மாநகர சபை செயற்பட்டு வருகின்றது. நாய்களைக் கொல்லக்கூடாது என்று மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள போதும், யாழ். மாநகர சபை பிடிக்கப்படும் கட்டாக்காலி நாய்களை கொலை செய்து வருகின்றது. ஜனாதிபதி மஹிந்தவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியிலுள்ள யாழ். மாநகர சபையே இவ்வாறு நடந்து கொள்கிறது. யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம் பெற்றது. இதன்போது யாழ். மாவட்டத்தில் தினந்தோறும் 15 பேர் நாய்க்கடி மற்றும் பூனைக்கடி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இவற்றால…
-
- 0 replies
- 515 views
-
-
யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாக ஜே.வி.பி ஆதரவு அமைப்பான பீ.டபிள்யூ.சீ என்ற அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதனை விடுத்து அரசாங்கம் இராணுவ முகாம்களை அமைத்து வருவதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். வடக்கின் 6000 ஏக்கர் காணிகள் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக சுவீகரிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண காணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் காணிகளை நிர்வாகம் செய்து வருவதனால் சகல இன மக்களும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஏ9 வீதியில் பல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத்…
-
- 0 replies
- 534 views
-
-
புலிகளின் அரசியல் பிரிவான தமிழ் தேசியக்கூட்டமைப்பின் புதிய தலைவராகவும்,புதிய பிரபாகரனாகவும் கத்தோழிக்க திருச்சபையின் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை செயற்பட்டு வருகின்றார் என பொது பல சேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்த கருத்திற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு வண்மையாக கண்டித்துள்ளதாக தமிழ தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,,,, நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தினை தொடர்ந்து தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ,உரிமை தொடர்பாகவும்,தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் மன்னார்…
-
- 0 replies
- 606 views
-
-
வடகிழக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்று கிடைக்கும்போது முஸ்லிங்களையும் உள்வாங்கியதாகத்தான் இருக்கும். இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறுபடாது என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். எம்.ஆர்.சீ.நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்முனைப் பிரதேச விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டி அண்மையில் கல்முனையில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறும் போது அது முஸ்லிம்களையும் உள்ளடங்கியதாக இருக்கும் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்களின கருத்தாகவே இருக்கின்றது. ஆனால் முஸ்லிம் அரசியல் தலை…
-
- 0 replies
- 554 views
-
-
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவது குறித்து தீர்மானிக்கவில்லை : அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென் ஆபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிமை இரண்டாவது தடவையாக சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் அரசாங்கம் தம்மை பிழையாக மீண்டும் வழிநடத்தி விடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது 13ம் திருத்தச் சட்டம் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் முனைப்புக்கு முழு அளவில் யதார்த்தமான ஒத்துழைப்பு வழ…
-
- 0 replies
- 447 views
-
-
சிங்கப்பூர் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க உள்ளது. கட்டி நிர்மாணத்துறையில் சிங்கப்பூர், இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க உள்ளது. முதல் கட்டமாக 200 தொழிலாளர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட உள்ளது. இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களே இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். சீனா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 270000 பேர் கட்டிட நிர்மாணத்துறையில் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது, http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93418/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 449 views
-