Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சென்னையில் ஆளுநர் மாளிகை, இலங்கை துணை தூதரகம், விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் 1000 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சைதாப்பேட்டையில் இருந்து பேரணியாக புறப்பட்ட 300 மாணவர்களை தடுத்து நிறுத்திப் போலீசார் கைது செய்தனர். 10க்கும் மேற்பட்ட பேருந்துகளில் அவர்களை ஏற்றிச் சென்ற …

    • 3 replies
    • 1.1k views
  2. India must take a historic stance on Tamils issue: Jayalalithaa Special Correspondent Chief Minister Jayalalithaa on Monday joined other political leaders of the State to demand that India take a strong stand in support of the US-sponsored resolution on Sri Lanka’s human rights record in the 22nd Session of the UN Human Rights Council and “more importantly,” move necessary independent amendments to further strengthen the resolution. In her letter to Prime Minister Manmohan Singh, the Chief Minister gave a host of specific suggestions in making the text of the resolution stronger. She wanted the operative paragraph 1 of the draft text of the resolution to m…

    • 5 replies
    • 889 views
  3. தமிழ் ஈழ மக்களையும், தமிழக மீனவர்களையும் கொன்று குவிக்கின்ற சிங்கள இராணுவத்திற்கு ஆயுதமும், இந்தியாவில் பயிற்சியும் கொடுப்பேன் என்று சொன்ன, இந்திய இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி தமிழக வருகையைக் கண்டித்து, மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கறுப்புக்கொடி முற்றுகைப் போராட்டம் சென்னை விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச் செயலாளர்கள் காஞ்சி, பாலவாக்கம் சோமு, தென்சென்னை வேளச்சேரி பி.மணிமாறன், வடசென்னை சு.ஜீவன், தேர்தல்பணிச் செயலாளர் ந.மனோகரன், மகளிர் அணிச் செயலாளர் குமரி விஜயகுமார் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். Share this posthttp://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=1344…

    • 0 replies
    • 304 views
  4. வரைபுப் பிரேரணை HRC 22 இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்பு கூறலையும் முன்னேற்றுல் மனித உரிமைகள் பேரவை PP0 ஐ.நா பட்டயத்தில் இருக்கும் அதன் நோக்கத்தையும், கொள்கைகளையும் இங்கு திரும்பவும் வலியுறுத்தப் படுகிறது, PP1 உலகளாவிய மனித உரிமை பிரகடனங்களினதும், சர்வதேச மனித உரிமைகள் உடன்பாடுகளினதும், தொடர்புடைய மற்றைய கருவிகளினதும் வழி காட்டலின் படி, PP1 bis கருதப்படுவது 15 மார்ச் 2006 அன்றைய பொது கூட்ட பிரேரணை 60/251 PP1 ter மனித உரிமைகள் பேரவையை ஆக்கும் நிலையங்கள் பற்றிய 18 ஜூன் 2007 அன்றைய பேரவைப் பிரேரணை 5/1 ம் 5/2ம் நினைவூட்டப்படுகிறது PP2 இலங்கையில் நல்லிணக்கத்துக்கும், பொறுப்பு கூறலுக்குமான மனித உரிமைகள் பேரவையின் பிரேரணை 1…

  5. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும் என் வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சற்று முன் சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகம் முன்பு போராட்டத்தை துவங்கியிருக்கிறார்கள் . இதேபோன்று மாவட்டத் தலைநகரங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்க வலியுறு…

  6. வீடுகளை அழிக்க தயாராக புல்டோசர்கள் - துன்பத்தில் மூழ்கியுள்ள முள்ளியவளை மக்கள்!! - [sunday, 2013-03-17 23:22:56] போர் இடம்பெற்ற போது ஆட்டிலறி ஷெல்களும் விமானக் குண்டு வீச்சுக்களும் துரத்த வீடு வாசல்களை இழந்து ஓடினார்கள் வன்னி மக்கள்.. இப்போது போரும் இல்லை.. ஆட்டிலறி ஷெல்களும் இல்லை.... ' "சமாதானம் ஏற்பட்டுவிட்டது. இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றிவிட்டோம். நல்லிணக்கத்தையும் ஏற்படுத்திவிட்டோம்" என ஜெனீவாவில் உலக நாடுகளின் முன்பாக இலங்கை அரசாங்கம் கற்பூரம் கொழுத்திச் சத்தியம் செய்கின்றது. ஆனால், கள நிலைமைதான் என்ன? புல்டோசர்கள் தயாராக நிற்கின்றன...வீடுகளையும் உடைமைகளையும் அப்படியே கைவிட்டுவிட்டு ஓடுவதற்குத் தயாராகியிருக்கின்றார்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்…

  7. ஒரு போராட்டம் நேரடியாக பெறும் வெற்றிகளையே பலர் வெற்றி என்று பேசுவதுண்டு, ஆனால் உண்மையானதும் காத்திரமானதுமான வெற்றி மறைமுகமாகவே தன்னை அடையாளம் காட்டும். அந்தவகையில் ஜெனீவாவில் சிங்கள அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் ஓர் எலும்புக்கூடு என்று சொல்லப்பட்டாலும் அந்தத் தீர்மானம் வந்ததால் ஏற்பட்ட நன்மைகள் பல. 01. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாணவர் போராட்டம் கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாற்றில் இல்லாதளவுக்கு தமிழகத்தில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. 02. என்ன விலை கொடுத்தாலும் ஏற்படுத்த முடியாத இந்த உணர்வலையை ஏற்படுத்திய பெருமை அமெரிக்கத் தீர்மானத்திற்கு இருக்கிறது. 03. சிறீலங்கா என்ற நாடே ஆடி கெதி கலங்கி நிற்கிறது, தமிழகத்தில் புத்தபிக்குகளுக்கு விழத்தொடங்க…

  8. மதுரை சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்கள். கடந்த 13ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்தில், இஸ்ரவேல், முத்துசங்கு, ஹபீப் ரஹ்மான், கணேஷ்பிரபு, மலைச்சாமி, அசோக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். 3வது நாளில் மலைச்சாமி, ஹபீப்ரஹ்மான், இஸ்ரவேல் ஆகியோரின் உடல்நலம் மோசமாக பாதிக்கப்பட்டதால், அவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு டாக்டர்கள் வற்புறுத்தியும் கேட்காத நிலையில், அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றால் நல்ல உடல்நலம் தேவை என்று மற்ற மாணவர்கள் சொன்ன பிறகு போராட்டத்தைக் கைவிட்டனர். இருந்த போதிலும் மற்ற 3 மாணவர்களும் 6வது நாள் வரை போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் அவர்களது உட…

    • 0 replies
    • 469 views
  9. திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க இன்று தனி விமானத்தில் சென்னை வரும் மத்திய அமைச்சர்கள் மூன்று பேருக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது மதிமுக. மதிமுகவை சேர்ந்த முன்னூறு மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கையில் எதிர்ப்பு பதாகைகளையும் கருப்பு கொடிகளையும் காட்டி அவர்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோசம் தெரிவித்து வருகின்றனர். கூடுதலாக இருநூறு போலீசார் விமான நிலையத்தை சுற்றி காவல் காக்க நிறுத்தப்பட்டு உள்ளார்கள். அநேகமாக அனைவரும் இன்னும் சற்று நேரத்தில் கைது செய்யப்படலாம் இடையில் இந்த செய்தியை கேள்விப்பட்டு , விமான நிலையத்தை முற்றுகை இட மாணவர்கள் அங்கு குவியலாம் என்ற பதட்டத்தில் , மத்திய சிறப்பு காவல்படை அங்கு குவிக்கப்பட்டு வருகிறத…

    • 0 replies
    • 448 views
  10. 2009இறுதியுத்தத்தின் போது இராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டைக் களத்தில் திருமலை மாவட்ட சிறப்புத் தளபதி வசந்தன் அவர்கள் இலங்கையரச படைகளினால் கைது செய்யப்பட்டிருந்தார். மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் கடைசிச் சமர் வரை நின்று களமாடிய தளபதிகளில் தளபதி கேணல் வசந்தனும் ஒருவர்.இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பழகுவதற்கு ஒரு மென்போக்கான தளபதியாகவும் போராளிகளும் பொறுப்பாளர்களும் விரும்பப்படுபவராக இருந்தார். தளபதி வசந்தன் புலனாய்வுத் துறையில் பொட்டம்மானுடனும் , கபிலம்மானுடனும் சில வருடங்கள் இணைந்து திறம்படச் செய்யப்பட்டார். திருமலை மாவட்டத்தின் மிக நீண்டகாலப் போராளிகளில் தளபதி வசந்தன் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தளபதி சொர்ணம் அவர்…

  11. வேலூரில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகளை உள்ளே வைத்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர் மாணவர்கள். இலங்கைக்கு எதிரான ஊரிஸ் கல்லூரி மாணவர்களின் இந்த போராட்டத்தால் பரபரப்பு நிலவியது. அதே போல் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச்சேர்ந்த பல்வேறு ஊர்களில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் பேராவூரணியில் ஒன்றாக இணைந்து அங்குள்ள அஞ்சல் அலுவலகத்தில் ஊழியர்களை உள்ளே வைத்து பூட்டிவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பேராவூரணி போலீசார் மாணவர்களை பேச்சுவார்த்தைக்காக அழைத் துச்சென்றனர்.http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13434:bsnl-postoffice&catid=36:tamilnadu&I…

    • 0 replies
    • 616 views
  12. இலங்கைத் தமிழர் விவகாரத்தில், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க கொண்டு வரும் தீர்மானத்தை இன்னும் கடுமையாக்கி அளிக்க இந்தியா ஆவன செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த கடிதத்தில், தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் படும் அவதிக்கு எதிராக தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி குறித்து அறிவீர்கள் என்று நினைக்கிறேன். இலங்கை அரசு, சர்வதேச உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல், நடந்து கொள்கிறது. போர் சமயத்தில் இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் அது ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த நிலையில், இலங்கை மீது கொண்டுவரப்படும் தீர்மான விவகாரத்தில் இந்தியா தனது நிலையை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். இலங்கை விவகாரம்…

    • 0 replies
    • 397 views
  13. இந்தியாவில் இருந்து 30 குழந்தைகளும், 90 பெரியவர்களும் ஒரு கப்பலில் ஆஸ்திரேலியா செல்வதற்காக புறப்பட்டு சென்ற இலங்கை தமிழ் அகதிகள், தற்போது இந்தோனேஷிய கடல் பகுதியில் தத்தளித்து கொண்டு இருப்பதாக அதிர்ச்சியுறும் செய்தி ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அவர்கள் உணவு மற்றும் குடிநீர் வசதியில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒரு வாரத்திற்கும் மேலாக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு தற்போது உடனடி உதவி தேவைபப்டுகிறது. இயந்திரக் கோளாறு காரணமாக கப்பல் பழுதாகி நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் தமிழ் சொந்தங்களை காப்பாற்ற உலகத்தமிழ் மக்கள் தங்களுக்கு தெரிந்த ஊடகங்கள் மூலம் செய்தியை பரப்பி உரிய நடவடிக்கை எடுக்க உதவி புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படு…

    • 0 replies
    • 464 views
  14. தனியார் காணிக்குள் அடாத்தாக விகாரை; கொக்கிளாயில் மிலேச்சத்தனம் முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் காணிச் சொந்தக்காரரை விரட்டியடித்து விட்டு, அங்கு விகாரை ஒன்றை அமைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. கொக்கிளாய் பகுதியில் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளிலிருந்து அந்த மக்கள் வெளியேற்றப்பட்டு காணிகளை அபகரிக்கும் பணிகள் சீருடைத்தரப்பின் அனுசரணையோடு பெரும்பான்மையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கொக்கிளாய் தபால் நிலையம், வைத்தியசாலை வளாகம் என்பவற்றுக்கு அண்மையில் உள்ள காணியில், விகாரை ஒன்றினை அமைக்கும் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த காணியிலிருந்து பூர்வீகமாக வாழ்ந்துவந்த அதன் உரிமையாளர் விரட்டப்பட்டுள்ளார். இந்தக…

  15. http://www.youtube.com/watch?v=BSuUnMr22is

    • 0 replies
    • 895 views
  16. இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது! [Monday, 2013-03-18 08:45:52] தூத்துக்குடி அருகே இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த 5 மீனவர்களை இந்திய கடலோர பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி பிடித்துச் செல்வதாக அடிக்கடி புகார் எழுந்தது. தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை மார்ச் 3ஆம் திகதி பிடித்துச் சென்ற இலங்கை கடற்படையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், 8 நாள்களுக்குப் பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து 48 கடல் மைல் தொலைவில் இந்திய கடற்பகுதில் அத்துமீறி நுழைந்து இலங்கை மீனவர்கள் சிலர் ஒரு …

  17. இருமுறை திருத்தப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணை ஜெனிவாவில் 21 ஆம் திகதி சமர்பிக்கப்பட உள்ளது. 18 மார்ச் 2013 இரண்டு முறை திருத்தப்பட்ட இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனை எதிர்வரும் 21 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட உள்ளது. இந்த யோசனை தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது, கியூபா தூதுவர் பலமாக மேசையில் தட்டி யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். கியூபாவுடன் இணைந்து, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, இந்தோனேசியா ஆகிய நாடுகளும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு பதிலளிக்க கனேடிய தூதுவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. இந்த யோசனை தொடர்பாக தம்முடன் அணைந்து கூட்டு யோசனையாக பேரவையில் சமர்பிக்க வேண்டும் என்ற தூதுவர் ஐலின் டோனஹோர் முன்வைத்…

  18. ஐ நா வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தில் இந்தியா தலையிட்டு அதில் சர்வதேச இனப் படுகொலைக்கான கோரிக்கையை உள்ளடக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுமார் 200 பேர் புதுவையில் உள்ள மத்திய இணை அமைச்சர் நாராயண சாமியின் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். நாரயசாமியை நேரில் சந்தித்து மனு ஒன்றும் கொடுக்க முற்பட்டனர் . ஆனால் நாராயணசாமி காவல்துறைக்கு புகார் அனுப்பவே , காவல்துறை முற்றுகையிட வந்த கட்சித் தொண்டர்ககளை வெளியேற்றியது. அப்போது அலுவலகத்தில் உள்ளிருந்த காங்கிரஸ் கட்சியினரும் சிலர் காவல்துறையுடன் சேர்ந்து வெளியேற்றி உள்ளனர். வழக்கு பதிவு செய்து தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த இருபது பேர்களை கைது செய்தனர் . இந்த முற்றுகை போராட்டத்தால் புதுவைய…

    • 0 replies
    • 353 views
  19. ஒரு வாரத்திற்கு மேலாக தமிழ்நாட்டு மாணவர்கள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நந்தனம் கல்லூரி தொடங்கி ஐ.ஐ.டி வரை மாணவர்களில் உள்ள பல்வேறு தரப்பினரும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் ஐ.டி துறையினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் . அவர்களின் அறிக்கை விவரங்கள் வருமாறு : வழக்கறிஞர், மீன் வியாபாரிகள், சினிமா துறையினர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள் எல்லோரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நம் அன்றாட வாழ்க்கை நம்மைச் சுற்றியிருப்பவர்களோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றது. இந்த சமூகத்தில் இருந்து பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் நாம் என்ன செய்தோம்? என்ன செய்யப் போகிறோம்? 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஒன்றரை இலட்…

    • 0 replies
    • 396 views
  20. பொது பலசேனா இன்னும் இரண்டு போயாவுக்குள் மரணித்துவிடும் :தம்பர அமில தேரர் பொது பலசேனா என்ற அடிப்படைவாத அமைப்பு இன்னும் இரண்டு போயா தினங்களுக்குள் மரணித்துவிடப்போகிறது. எனவே, எந்தவொரு முஸ்லிமும் கலக்கமடையவோ, கவலைப்படவோ தேவையில்லை. ஏனெனில் அது அரைகுறை பெளத்தர்களைக் கொண்ட அமைப்பாகும். பெளத்த தர்மமானது பிரிவினை வாதத்தையோ, மதவாதத்தையோ போதிக்கவில்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்தார். தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலியின் ஏற்பாட்டில் ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற வேற்றுமையில் ஒற்றுமை காணு வோம் எனும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரைய…

  21. தமிழர்களின் பாரம்பரியம் இந்தியாவில் உள்ளதால் அங்கு ஒரு தமிழீழத்தை உருவாக்க முதலில் அங்குள்ள தமிழ் அரசியல்வாதிகள் போராட வேண்டுமே தவிர இலங்கையில் இனத்தீயை ஏற்படுத்தி அதில் குளிர்காய முற்படக்கூடாதெனத் தெரிவித்த அமைச்சர் விமல் வீரவன்ஸ இலங்கையில் வெளிவரும் தமிழ் செய்திப் பத்திரிகைகளையும் கடுமையாகச் சாடினார். மாத்தளை ரோஸ்வத்தையில் தமிழ் மக்களுக்கான வீட்டுத் திட்டத்தை நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இந்த உலகில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு தனியான தமிழீழ நாடு தேவையென்றால் அது இந்தியாவில் உள்ள கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற பிரதேசத்தைக் கொண்ட தனியானதொரு தமிழீழ நாடு உருவாக வேண்டும். அங்கு தான் உலகில் …

  22. அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையங்களுக்கு 300 கோடி டொலர் முதலீடு சனிக்கிழமை, 16 மார்ச் 2013 18:08 அம்பாந்தோட்டையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு 300 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியிலான முதலீடுகளை மேற்கொள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60852-----300----.html

  23. ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற உரைகள் 2009 இன் 40 ஆயிரம் பொதுமக்கள், மரணம்,சிங்கள பௌத்த வெற்றி முழக்கம் மற்றும் பள்ளிவாசல்கள் மனிதஉரிமைகள் பாதுகாவலர்கள் மீதான தாக்குதல்கள் உள்ளடங்கலாக எந்தவொரு பதிலும் இல்லாமல் ஒவ்வொருவரினதும் புரிந்துணர்வற்ற நோக்கங்களுடன் காணப்பட்டன என்று இன்னர் சிற்றி பிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தை தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல் லீ வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பதாவது; நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான காலக்கிரம மீளாய்வு நடவடிக்கைகளில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த 213 பரிந்துரைகளில் தனது நாடு 110 ஐ ஏற்றுக்கொண்டிருந்ததாகவும் பி…

    • 1 reply
    • 607 views
  24. ஜெனிவாவில், ராஜபக்சேவின் அறிக்கையை அப்படியே வெளியிட்ட இந்தியா. ஜெனிவாவில் இன்று இலங்கை அரசின் நிலைபாட்டை அப்படியே ஆதரித்து இந்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது பற்றி மதிமுக தலைவர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதில் உள்ள வாசகங்கள் வருமாறு : சிங்களக் கொலைபாதக அரசு ஈழத் தமிழ் இனத்தைக் கூண்டோடு கருவறுக்க திட்டமிட்டு நடத்திய இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த, மனித உரிமை கவுன்சில் தீர்மானிக்க வேண்டுமென்ற கோரிக்கை உலகெங்கும் உள்ள தமிழர்கள் உள்ளத்தில் இமயமாய் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தின் இலட்சோப இலட்ச மாணவர்கள் அறவழி போர்க்கொடி உயர்த்தி, மவுனப் புரட்சி நடத்தும் இன்றைய சூழலில், இந்திய அரசு நேற்று முன்தினம் மார்ச் 15 ஆம் தேதி…

  25. அரசினது தூண்டுதலின் பேரினில் கோட்டே நகர மேயர் ஜனக ரணவக்க ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கட்டிடத்துக்கு முன்னால் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தை சுவிஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இத்தாலியின் ஊடாக சுவிஸ்டர்லாந்து செல்ல முயற்சித்த போது தாம் தடுக்கப்பட்டதாக அவர் உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். மேயர் ஜனக ரணவக்க மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இத்தாலிக்கு சென்றிருந்தார். இந்தநிலையில் அங்கிருந்து இலங்கையை சேர்ந்த பலருடன் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிக்கும் முகமாக போராட்டம் ஒன்றை நடத்துவதற்காக அவர் ஜெனீவா செல்ல முற்பட்டிருந்தார்.எனினும் தம்மை சுவிஸ் அதிகாரிகள் எல்லையில் வைத்து தடுத்து விட்டதாக ஜனக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இத்தாலியிலுள்ள சிங்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.