ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143449 topics in this forum
-
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதி ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடு என்ன என இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதி ஊடகப் பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும், இலங்கைக் குறித்து பான் கீ மூன் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்…
-
- 1 reply
- 793 views
-
-
கொழும்புக்கு ரகசிய தகவல் அனுப்பி வைத்தது புதுடில்லி; அமெ. பிரேரணை குறித்து ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் பிரேரணையை, எதிர்க்காமல் இருக்குமாறு இலங்கைக்கு ஆலோசனை கூறும் இரகசியத் தகவல் ஒன்றை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை வெளிவிவகார அமைச்சருக்குக் கிடைத்த இந்த இரகசிய தகவல், இலங்கை அரச தரப்புக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. ஐ.நா மனித உரிமைகள் சபையில், அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள பிரேரணையை எதிர்க்க வேண்டாம் என்று இலங்கைக்கு ஆலோசனை கூறும் வகையில் அந்த இரகசியத் தகவல் அமைந்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. ஜெனிவாவில் குறிப்பிட்ட பிரே…
-
- 4 replies
- 1.3k views
-
-
Tamil Exodus - Sri Lanka இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளும் அவுஸ்திரேலிய பயணமும்! இறுதிவரை பார்க்கவும். Decades of struggle between the Sri Lankan government and the Tamil Tigers has forced thousands of refugees across the narrow sea passage into India. Yet the full scale of the crisis is still underestimated. There are over 140,000 Tamils camping out in India. Fleeing persecution in Sri Lanka and living a life of stateless limbo in India, many risk their lives to reach Australia in horrific conditions. For each boatload of refugees, traffickers can make $200,000. Two years ago Subaghini's husband left on a boat for Australia to try to give their family a better …
-
- 0 replies
- 457 views
-
-
முன்னாள் புலி உறுப்பினர் மீது துப்பாக்கி சூடு செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013 13:23 மன்னம்பிட்டிய, மட்டக்களப்பு சந்தியில் வைத்து துப்பாக்கி பிரயோகத்தில் முன்னாள் உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளார். இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. அவர், வெலிக்கந்த புனர்வாழ்வளிப்பு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்த நிலையில் தப்பியோடியவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த முன்னாள் புலி உறுப்பினருடன் இன்னும் இருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரிடமிருந்து ரீ-56 ரக துப்பர்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புணானை பகுதிய…
-
- 2 replies
- 502 views
-
-
'போர் தவிர்ப்பு வலயம்' ஆவணப்படத்தினை திரையிட அனுமதிக்க வேண்டாம்: ஐ.நாவில் இலங்கை முறைப்பாடு! [Tuesday, 2013-02-26 07:15:02] அனைத்துலக மட்டத்தில் சிறிலங்காவுக்கு கடும் சவாலாக அமைந்துள்ள சனல்-4 தொலைக்காட்சியின் 'போர் தவிர்ப்பு வலயம்' ஆவணத் திரைப்படத்தினை ஐ.நா மனித உரிமைச்சபையில் திரையிட அனுமதிக்க வேண்டாமென சிறிலங்கா கோரியுள்ளது. இது தொடர்பில் ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான சிறிலங்காத் தூதுவர் ரவீநாத் ஆரியசிங்க முறைப்பாட்டினைத் தெரிவித்துள்ளார். உண்மைக்கு புறம்பான பதிவுகளுடன் இந்த ஆவணத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டில் போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் இனங்களுக்கு இடையிலான ஓற்றுமையினை இது சீர்குலைக்கும் எனத் சிறிலங்கா அரச தரப்ப…
-
- 2 replies
- 911 views
-
-
இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்றவை மிக மோசமான வன்முறைகள். அவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு அந்த நாட்டு அரசுக்கு இருக்கிறது. இதனை இலங்கை அரசு சரியாகச் செய்ய வேண்டியதுடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை களையும் செயற்படுத்த வேண்டும். நேற்று ஜெனிவாவில் ஆரம்ப மான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் ஆரம்ப உரை நிகழ்த்திய மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற போரில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து அவர் தனது உரையில் காட்டமாகச் சுட்டிக்காட்டினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் ருவண்டா, பொஸ்னியா, ஹேர்ஜிகோவினா ஆகிய நாடுகளில் இனப்படுகொலைகளில் மடிந்துள்ளனர். பலஸ்தீன எல்லைகள் இன்னும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. ஈரா…
-
- 2 replies
- 825 views
-
-
இலங்கை இராணுவத்துக்குச் சொந்தமான சில புகைப்படங்களை வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு வழங்கியமை தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. கடந்த சனிக்கிழமை கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவரின் மடிக்கணனிக்கு தனது மடிக்கணனியிலிருந்த பல புகைப்படங்களை உள்ளீர்ப்புச் செய்த சம்பவம் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னடுக்கப்படுவதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு இலங்கை இராணுவத்துக்குச் சொந்தமான பல புகைப்படங்களை வழங்கியவர் வவுனியாவில் இயங்கும் வெளிநாடொன்றைச் சேர்ந்த அமைப்பின் முக்கியஸ்தர் என்பதும் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வருவதாகவும் அந்தச் செய்திகள…
-
- 0 replies
- 471 views
-
-
இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசேட அறிவிப்பொன்றை வழங்கவுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐநா எவ்விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் ஊடகப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார். இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசேட கவனத்தை செலுத்தியுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் ஜெனீவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் விரிவாக ஆராயப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள…
-
- 1 reply
- 998 views
-
-
இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் விசேட அறிவிப்பொன்றை வழங்கவுள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனின் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐநா எவ்விதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசேட கவனத்தை செலுத்தியுள்ளதாக பான் கீ மூனின் பேச்சாளர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஜெனீவாவில் இடம்பெறும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் விரிவாக ஆராயப்படும் என அவர் தெரிவித்தார். இதேவேளை கற்றுக் கொ…
-
- 0 replies
- 306 views
-
-
விடுதலைப்புலிகள் தங்க வைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு முகாம்களைப் பார்வையிட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரின்போது சரணடைந்த 11 ஆயிரம் விடுதலைப்புலிகளுக்கு மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அந்நாட்டு அரசு கூறிவந்தது. அவர்களில் வெகு சிலர் மட்டுமே இப்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த முகாம்களைப் பார்வையிட சர்வதேச அமைப்பு எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இலங்கை அரசு சமீபத்தில் அளித்த அனுமதியைத் தொடர்ந்து, மறந்தமடு பகுதியில் உள்ள முன்னாள் விடுதலைப்புலிகளுக்கான மறுவாழ்வு முகாமை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் கடந்த 22ஆம் தேதி பார்வையிட்டனர். இத்தகவல…
-
- 4 replies
- 773 views
-
-
இந்தியாவின் ‘காலைப்பிடிக்க’ சிறிலங்கா திட்டம் – புதுடெல்லியின் சமிக்ஞைக்காக காத்திருப்பு [ செவ்வாய்க்கிழமை, 26 பெப்ரவரி 2013, 05:06 GMT ] [ கார்வண்ணன் ] போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து, விசாரணை நடத்த கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஜெனிவாவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்னதாக, இந்தியாவுடன் சமரசம் செய்து கொள்ள சிறிலங்கா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவா அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவைக் காப்பாற்றக் கூடிய நிலையில் இந்தியாவே இருப்பதால், அதனுடன் பேசி, ஒரு இணக்கத்தை ஏற்படுத்த சிறிலங்கா முயற்சிப்பதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. சிறிலங்காவின் நிலைப…
-
- 1 reply
- 525 views
-
-
தமிழகத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் குறித்து கவனிக்கப்பட வேண்டுமென பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வலுப்பெற்று வருவதாகவும், தமிழ் மக்களை போராட்டங்களில் ஈடுபட உந்தும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் சுடடிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடடிக்கை எடுக்கத் தவறினால், அது இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் பரவக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலையுட…
-
- 2 replies
- 939 views
-
-
http://www.media.gov.lk/ Now warcrimes video is showing on it's home page by hacker!
-
- 11 replies
- 1k views
-
-
http://webtv.un.org/watch/navi-pillay-high-level-segment-1st-meeting-22nd-regular-session-human-rights-council/2187427986001/
-
- 1 reply
- 559 views
-
-
தொழில் தேவைக்காக மனித உரிமை அமைப்புகளில் பணியாற்றுவதன் மூலம் மாத்திரம் ஒருவர் மனிதாபிமானவராக மாற முடியாது. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் மனிதாபிமானிகள் அல்ல இனத்துரோகிகளாகும் சந்தர்ப்பமும் உள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மனிதாபிமானிக்கு இன, மத, குல பேதங்கள் இல்லை எனவும் அவர்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்ற பேதமும் இல்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மனித உரிமை அமைப்புகள் என்றுக் கூறி சிலர், பல அமைப்புகளை ஏற்படுத்தி கொண்டுள்ளனர். அந்த அமைப்புகளை நோக்கும் போது, அவர்கள் நிறைவேற்றும் பணிகள் குறித்து புத்திசாலித்தனமாக சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பி…
-
- 2 replies
- 764 views
-
-
சென்னையில் மார்ச் 5ம் தேதி சிங்கள தூதரகத்தை முற்றுகையிட போவதாக டெசோ சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது. டெசோ அமைப்பு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 11.15 மணிக்கு தொடங்கியது. இக்கூட்டத்துக்கு அமைப்பின் தலைவரும் திமுக தலைவருமான கருணாநிதி தலைமை வகித்தார். அமைப்பின் உறுப்பினர்களான திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.ஆர்.பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஈழத் தமிழர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் பற்றியும், இலங்கையில் நிலவிவரும் தற்போதைய நிலவரங்கள், பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொடூர கொலை…
-
- 4 replies
- 642 views
-
-
இலங்கை ஊடக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக யாழ்.ஊடக அமையம் (Jaffna press club) இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மூத்த பத்திரிகையளரும் உதயன் நாளிதழின் பதில் பிரதம ஆசிரியருமான பி.எஸ்.பெருமாளால் இவ்வலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக யாழ்.ஊடக அமைய (Jaffna press club) பலகையினை குடாநாட்டின் மூத்த புகைப்பட ஊடகவியலாளர் கதிரவேலு திறந்துவைத்தார். யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மைய விரிவுரையாளரும் தினக்குரல் பத்திரிகையின் துணை ஆசிரியருமான ஆ.சபேஸ்வரன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்குடநாட்டின் மூத்த பத்திரிகைத் துறை சார்ந்த நால்வர் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். பி.எஸ்.பெருமாள் முன்னாள் ஈழநாடு பிரதம ஆசிரியரும் தற்போதைய உதயன் நாளிதழின் பதில் பிரதம …
-
- 0 replies
- 887 views
-
-
Identified LTTE leaders who were killed during the Last Battle Identified LTTE leaders who were killed on 18 May 2009 by 53 Division troops : Srl. Rank Name Appointment 01. Lieutenant Colonel Subeyshin Administration 02. Colonel Madhawan Intelligence 03. Lieutenant Colonel Mannan Intelligence - Batticaloa 04. Lieutenant Colonel Malarawan Master Doctor 05. Lieutenant Colonel Gnanawel Intelligence 06. Lieutenant Colonel Thena Amudhan 'Radha' Regt 07. Captain Neelawan Intelligence Attack Group 08. Captain Paridi Intelligence Attack Group 09. Lieutenant Colonel Nalan Intelligence Attack Group 10. Lieutenant Colonel Wannan Pottu Amman's Escort …
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, எதிர்க்காமல் இருக்கும்படி சிறிலங்காவுக்கு ஆலோசனை கூறும் இரகசியத் தகவல் ஒன்றை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு அனுப்பியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. “சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு கிடைத்த இந்த இரகசிய தகவல், சிறிலங்கா அரசாங்கத் தரப்புக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை எதிர்க்க வேண்டாம் என்று சிறிலங்காவுக்கு ஆலோசனை கூறும் வகையில் அந்த இரகசியத் தகவல் அமைந்திருந்ததாக, தகவல்கள் கூறுகின்றன. ஜெனிவாவில் அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால், …
-
- 1 reply
- 613 views
-
-
Witnesses support claim that Sri Lanka army shot prisoners Pair back allegations that Tamil Tiger rebel leaders were executed after they had surrendered Frances Harrison Sunday 24 February 2013 Two eyewitnesses have come forward for the first time to support allegations that the Sri Lankan army executed two Tamil Tiger rebel leaders after they surrendered, carrying a white flag, at the close of the island’s civil war in 2009. Their accounts cast fresh doubt on the Sri Lankan government’s claim that the rebels were killed by their own supporters and add to a growing body of evidence of war crimes allegedly committed by th…
-
- 8 replies
- 1.8k views
-
-
எதிர்க்கட்சித் தலைவரின் பராமரிப்புச் செலவிற்கு 800 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பிகுற்றம்சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பராமரிப்புச் செலவிற்காக 800 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சர்களை மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவரையும் பொதுமக்களே பராமரிக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவரின் பராமரிப்பு செலவுக்காக அரசாங்கம் பாரியளவில் பணத்தை செலவிடுகின்றது. என்ன செய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவரின் பராமரிப்பிற்காக 800 லட்ச ரூபா செலவிடப்படுகின்றது? இவ்வாறு வீண் செலவு செய்யும் அரசாங்கத்தினாலும். எதிர்க்கட்சியினாலும் நாட்டிற்கும் எமக்கும் எந்தவித பயனும் கிடையாது.…
-
- 1 reply
- 402 views
-
-
ஜெனீவாவில் சிங்களத்திற்கு எதிராக எட்டு அறிக்கைகள் திங்கட்கிழமை, பெப்ரவரி 25, 2013 ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் 22 ஆவது அமர்வு இன்று (25) திங்கட்கிழமை ஆரம்பமாகும் நிலையில், சிறிலங்கா அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பட்டியல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவுக்கு எதிராக இதுவரை எட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைப் பேரவை ஆணையர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையையும் உள்ளடக்கினால் ஒன்பது அறிக்கைகள் சிறிலங்கா அரசுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமை, நீதித்துறையில் அரசியல் தலையீடு, பேச்சு சுதந்திரமின்மை, ஆட்கட…
-
- 0 replies
- 515 views
-
-
இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதியின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானிய அரச, வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் பெரனைஸ் சைடாவாசி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். இலங்கையின் மனிதவுரிமைகள் செயற்பாடுகள் குறித்து பிரித்தானியாவும் ஏனைய நாடுகளும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டார். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்…
-
- 1 reply
- 520 views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் புகைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆராயவேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவுக்கு வந்திருந்த டக்ளஸ் இதுகுறித்து அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கையில் தமிழ் மக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றனர். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவில்லை. அப்படி நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அவ்வாறானதொரு சம்பவம் நடைபெற்றது உண்மையென்றால் அது குறித்து விசாரணை செய்யப்படும். எனினும் அந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து ஆராயவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் மனித உரிமை மீறல் குறித்த பொதுவாக்கெடுப்ப…
-
- 3 replies
- 576 views
-
-
ஜேனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தினை இந்திய அரசாங்கம் ஆதரிக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்குகான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, இன்று திங்கட்கிழமை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினார். அக்கலந்துரையாடலின் போது, வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் மற்றும் தமிழரசு கட்சியின் துணைச் செயலளார் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டு இந்திய வீட்டுத்திட்டத்தில் பயனாளிகள் தெரிவு தொடர்பில் குழப்பங்கள் இருப்பதாகவும் 13ஆவது திருத்தினை முன்வைத்த இலங்க…
-
- 0 replies
- 375 views
-