ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143441 topics in this forum
-
குடாநாட்டு மக்களின் வரிப்பணம் அவர்தம் சுகாதார நலனுக்குப் பயன்பட வழிகாட்டிச் செல்வாரா ஜனாதிபதி? கடந்த ஆறு மாத காலமாக திறக்கப்படாதிருந்த யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஒருவாறாக விடிவு கிடைக்கின்றது. அத்தியாவசிய தேவைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ள வைத்தியசாலையைக் கூட, ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்பதற்காக மூடப்பட்டிருந்ததும் ஆசியாவின் அதிசயங்களில் ஒன்றுதான். இந்த வைத்தியசாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்க வராமலிருந்திருந்தால், கடந்த செப்ரெம்பெர் மாதத்திலிருந்து வைத்தியசாலை இயங்கத் தொடங்கியிருக்கும். அத்துடன் நாட்டு மக்களின் முதுகில் மேலும் வரிச்சுமை அதிகரித்திருக்காது. ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வந்து செல்வதால் சில வேலைகள் நடக்கின்றன. அவர் பயணிக்கும் வீதிகள்…
-
- 9 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்களுடைய தனித்துவம், சுயநிர்ணய உரிமை, இறையாண்மை போன்ற விடயங்களை உள்ளடக்கி தமிழ் மக்களுடைய உரிமைகளை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்காகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுடன் இங்குள்ள தமிழ்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வெளிநாட்டு விஜயம் மற்றும் ஜேர்மன் மாநாடு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜேர்மனியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், வெளிநாடுகளில் உள்ள அமைப்புக்…
-
- 1 reply
- 266 views
-
-
பதவிநீக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான கண்டன பதவிநீக்க தீர்மானம் சட்ட விரோதமானது என அண்மையில் இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை ரத்துச் செய்யக் கோரும் மனு ஒன்றை இலங்கை உச்சநீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. தவிர இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு உச்சநீதிமன்றம் அறிவித்தல் விடுவித்துள்ளது. கம்பஹா பிரதேசத்திலுள்ள ஹெச் டபிள்யு ஹேவகே என்பவரால் மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதி ஷிராணி திலகவர்த்தன தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை வியாழனன்று பரிசீலனைக்கு எடுத்த…
-
- 0 replies
- 421 views
-
-
அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் சித்திரவதை நிகழ்ச்சித் திட்டத்துக்காக முன்னாள் பிரதம மந்திரியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுடன் உடன்படிக்கையை செய்து கொண்டாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் இளைய மகளான அம்ரிட் சிங், அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள திறந்த சமூக நிதியத்தின் ஊடாக கடந்த 5 ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விக்கு இலங்கை அரசாங்கம் பதில்கூற வேண்டும் என்று அம்ரிட்சிங் கோரியுள்ளார். 2001- 2004 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்ட பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளின் போது சிறைக் கைதிகளை பரிமாற்றம் செய்தல், மற்றும் தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்க…
-
- 0 replies
- 500 views
-
-
'ரிசானாவின் தாய் ஏற்கமறுத்த பணம் திருப்பியனுப்பப்படவில்லை' வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013 12:35 -றிப்தி அலி மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு உதவுவதற்காக சவூதி பிரஜையினால் வழங்கப்பட்ட நிதியுதவியை திருப்பியனுப்புவதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சவூதி அரேபியாவின் இளவரசி ஆதிலாவின் சட்ட ஆலோசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அல் ராசிட் 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கினார்.இந்த நிதி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவிடம் காத்தான்குடியிலுள்ள அவரின் அலுவகத்தில் வைத்து சவூதி பிரஜையின…
-
- 0 replies
- 358 views
-
-
தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 173 குடும்பங்களை மடு வீதியில் குடியேற்ற ஏற்பாடு வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2013 14:23 0 COMMENTS -எஸ்.ஜெனி மன்னார், மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் கிராம மக்களில் ஒருதொகுதியினரை மடு பிரதான வீதியில் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார். மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள தம்பனைக்குளம் கிராமம், தொடர்ச்சியாக வெள்ளப் பாதிப்புக்குள்ளாகிவருகின்றது. இந்நிலையில், இக்கிராமத்தில் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமையவே அவர்களை மடு பிரதான வீதியில் குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்…
-
- 0 replies
- 252 views
-
-
உலகக் காதலர் தினமான இன்று ஜே.வி.பி; கட்சி காதலர் தினக் கொண்டாட்டங்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. காலி முகத் திடலில் விசேட கொண்டாட்டங்கள் நடாத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காதல் தினம் வர்த்தகப் பண்டங்களை விற்பனை செய்வதற்கான நாள் மட்டுமல்ல என ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் பேசக்கூடிய நாளாக இது அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ரோமின் சர்வாதிகாரி க்ளேடியஸிற்கு எதிர்ப்பை வெளியிடும் நாளாகவும் இன்றைய காதலர் தினத்தை கருத முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரோமில் குடும்ப சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்ட க்ளேடியஸிற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.காலி முகத் திடலி…
-
- 0 replies
- 332 views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். அலுவலகத்திற்கு திடீர் விஜயம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். அலுவலகத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளருடன் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி ஹதுரு சிங்ஹவும் விஜயம் செய்திருந்தார். அங்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் அங்கஜனுடன் அவர் உரையாடியுள்ளார். பின்னர் பாதுகாப்புச் செயலாளர் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுடன் அங்கு கலந்துரையாடியுள்ளார். இதன்போது Z புள்ளி அடிப்படையில் சிறிய புள்ளி வித்தியாசத்தில் பல்கலைக்கழக வாய்ப்பைத் தவற விட்ட மாண…
-
- 1 reply
- 520 views
-
-
அமெரிக்க ஆதரவில் வடக்கில் இரண்டு மருத்துவ மனைகள் 14 பெப்ரவரி 2013 அமெரிக்காவின் நிதி உதவியில் வடக்கில் இரண்டு மருத்துவ மனைகள் அமைக்கப்பட்டுள்ளன.யத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசஙக்ளில் இந்த இரண்டு மருத்துவ மனைகளும் அமைக்கப்பட்டுள்ளன.அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் இந்த மருத்துவமனைகளை திறந்து வைத்துள்ளனர். இதன்படி கிளிநொச்சி முழங்காவில் ஆதார மருத்துவமனையும், முல்லைத்தீவு ஒட்டுச்சுட்டான் பிரதேச மருத்துவ மனையும் இவ்வாறு நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.மருத்துவமனை திறப்பு விழா நிகழ்வுகளில் அமெரிக்காவின் இலங்கைக்கான பிரதி தூதுவர் வில்லியம் வைன்ஸ்டைன் கலந்துக் கொண்டார்.சுமார் ஒரு மில்ல…
-
- 0 replies
- 533 views
-
-
மகிந்தவின் அசிங்கப் பயணமாகியது இந்தியாவிற்கான ஆன்மீகப் பயணம் பிப் 14, 2013 பிரித்தானியாவில் இருந்து சிறீலங்காவின் ‘அதியுயர் ஜனாதிபதி’ மகிந்த ராஜபக்ச விரட்டப்பட்டு ஓடத்தொடங்கியபோது அவரது இந்த ஓட்டம் இனித் தொடரும் என்பதை ஆணித்தரமாகக் கூறியிருந்தோம். இப்போது அயலிலுள்ள இந்தியாவில் இருந்தும் அவர் விரட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றார். இனப்படுகொலையை முடித்த கையுடன் இந்தியா சென்றிருந்த மகிந்தவிற்கு ஆளும் கொங்கிரஸ் அரசு செங்கம்பளம் விரித்து மகிழ்ச்சி பொங்க வரவேற்பளித்தது. அதன் பின்னரும் இரண்டு தடவைகள் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது ஆங்காங்கே தமிழ் இன உணர்வாளர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியபோதும், மகிந்தவை இந்தியா மிகக் கௌரவமாகவே வரவேற்றிருந்தது. இறுதியாகக் கடந்த ஆண்ட…
-
- 0 replies
- 597 views
-
-
பல்கலைக்கழக மாணவரை போன்று அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் - மனோ கணேசன் பிப் 14, 2013 யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தது போன்று, மிக நீண்ட காலமாக அல்லலுறும் தமிழ் அரசியல் கைதிகளையும் அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது, அரசியல் கைதிகள் தெற்கிலும், வடக்கிலும் ஒரே மனநிலையில்தான் பல்கலைக்கழக மாணவர்கள் சிந்திக்கிறார்கள். ஆனால் தெற்கிலே ஒரு விதமாகவும், வடக்கிலே இன்னொரு விதமாகவும் மாணவர்கள் நடத்தப்படுகிறார்கள். அந்த அடிப்படையில்தான் தமிழ் மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இன்ற…
-
- 0 replies
- 321 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜ பக் யாழில் கலந்து கொண்டி ருந்த நிகழ்வுகள் யாவற்றிலும் தமிழ் கலாசாரம் புறக் கணிக்கப்பட்ட தோடு பாதுகாப் புத் தரப்பினரால் தமிழ் ஊடக வியலாளர்களும் புறக்கணிக் கப்பட்டிருந்தனர். நேற்றையதினம் யாழ்ப் பாணத்திற்கு வருகை தந்தி ருந்த ஜனாதிபதி மகிந்த ராஜ பக் முதலில் சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தில் யாழ்.ஒளி ஆரம்பிப்பு விழாவில் கலந்துகொண்டிருந்தார். அடுத்ததாக யாழ்.ரில்கோ விடுதியில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார். பிற்பகல் 3 மணியள வில் காரைநகர் மணற்காடு அம்மன் ஆலயத்திற்கு விஜ யம் செய்திருந்ததோடு மாலை 5 மணிக்கு நயினாதீவிற்கும் விஜயம் செய்திருந்தார். இவ் நிகழ்வு அனைத்திலும் யாழ்ப் பாணத்து பாரம்பரியம் பின் பற்றப் படாமலேயே ஜ…
-
- 0 replies
- 640 views
-
-
அடிப்படைவாத முஸ்லிம்களின் நடவடிக்கைகளுக்கே எதிர்ப்பு : பொது பலசேனா நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை உருவாக்குவதற்கு பொது பலசேனா ஒருபோதும் துணையாக இருக்கமாட்டாது. பொது பலசேனா முஸ்லிம்களுக்கு விரோதமான இயக்கமல்ல என்று பொது பலசேனா அமைப்பு நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தது. மேற்படி கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற போதே பொது பலசேனாவினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் அமைப்பு சார்பாக கருத்துத் தெரிவிக்கையில், பொது பலசேனா பௌத்தர்களின் உரிமைகளையும் கலாசாரத…
-
- 1 reply
- 755 views
-
-
சிறிதரன் எம்.பி. நான்காம் மாடிக்கு அழைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மீண்டும் கொழும்பு நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த விசாரணைக்கு சமூகமளிக்குமாறு இன்று அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது அலுவலகத்தில் அரசு மீட்டதாக தெரிவித்த வெடிபொருள் மற்றும் இறுவட்டு தொடர்பிலேயே மேலதிக விசாரணைக்கு சிறீதரன் அழைக்கப்பட்டுள்ளார். முன்னதாக எதிர்வரும் 15ஆம் திகதி விசாரணைக்கு சமூகமளிக்ககோரும் அழைப்பாணைக் கடிதம் சிங்களமொழி மூலமே தமக்கு அனுப்பப்பட்டிருந்ததாக சிறிதரன் தெரிவித்தார். எனினும் அன்றைய தினம் அரசின் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடத்தப்படவுள்ள கண்டன உண்ணாவிரதப் ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
மகிந்த திறந்து வைத்த வாசல் ஊடாக மீண்டும் உள்நுழையப்போகும் சந்திரிகா! பிப் 13, 2013 இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான இரகசிய உள்ளக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியவருகின்றது. விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாக மகிந்த ராஜபக்சவின் நம்பிக்கையை பெறமுடியும் என்று எதிர்பார்த்த இந்தியா உட்பட மேற்குலக சக்திகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. போர் நிறைவு பெற்றதன் பின்னர் மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்காதது மட்டுமல்ல, மேற்குலகிற்கு எதிராக சீன சார்புக்கொள்கையை அதிகளவில் முன்னெடுத்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் அவையில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றைக்கொண்டுவந்து, மகிந்த அரசை இறுக்க முனைந்தது…
-
- 3 replies
- 1.1k views
-
-
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை துஷ்பிரயோகங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படுமென அளித்திருந்த உறுதிமொழியை கௌரவிக்க இலங்கை தவறிவிட்டது என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது. மனித உரிமைகள் விவகார நிபுணர்களினால் கடந்த திங்கட்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கையொன்று கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் பூர்த்தியடையாமல் இருப்பதாகவும் அவை சுயாதீனமாகவோ அல்லது பக்கச்சார்பற்றதாகவோ இல்லையெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நட…
-
- 0 replies
- 387 views
-
-
இலங்கை தமிழர் பிரச்சினை: உலகம் முழுதும் ஐநா அலுவலகத்தை முற்றுகையிடத் திட்டம் கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையை ஐ.நா. தடுக்கத் தவறியதைக் கண்டித்து உலகம் முழுவதும் உள்ள ஐ.நா. அலுவலகங்களை எதிர்வரும் 12ம் திகதி முற்றுகையிடப் போவதாக தமிழர் அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தின் முன்பு இலங்கை தமிழர் முருகதாசன் போரை நிறுத்த கோரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதன் நினைவாக இந்த போராட்டம் நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கைப்போரின் இறுதி மாதங்களில் சர்வதேச மனிதாபிமான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என ஆராய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் நியமித்த குழுவினர், தங்களது அறிக்கையை ஐ.நா.விடம் சமர்ப்பித்தது. …
-
- 8 replies
- 537 views
-
-
இலங்கை கடன் குழியில் விழுந்து சிக்கித் தவிக்கிறது; திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு சர்வதேச நாணய நிதியத்தில் தொடர்ந்தும் கடன் வாங்கப்போவதில்லை என மத்திய வங்கி அறிவித்தாலும் உண்மையான கதை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்க மறுத்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அரசு சர்வதேச நாணய நிதியம், சீனா மற்றும் தனியார் வங்கிகளில் வேண்டிய அளவு கடன் பெற்றுள்ளதாகவும் அதனால் நாடு சிக்கலில் விழுந்துள்ளதாகவும், எனவே கடன் குழியில் விழுந்து சிக்கித் தவிக்கும் இலங்கை சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்காது என்பதால் தப்பித்துக் கொள்ள கடன் பெற மாட்டோம் என அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியதுடன் பிரச்சினையில் இருந்து தப…
-
- 10 replies
- 734 views
-
-
http://www.youtube.com/user/whitehouse/askobama இங்கு சொடுக்கி, மசூர் மாணிக் என்பவரின் கேள்விக்கு வாக்கிடுங்கள்.. (search Srilanka)
-
- 1 reply
- 523 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சற்றுமுன் விடுதலை By General 2013-02-13 11:33:28 படையினரால் கைது செய்யப்பட்டு வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்த யாழ். பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்களும் சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய மேற்படி மாணவர்கள் வவுனியாவில் வைத்து விடுதலை செய்யப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/local.php?vid=3007
-
- 12 replies
- 900 views
-
-
நல்லிணக்க நடவடிக்கை போதவில்லை' : ஐநா மனித உரிமைகள் ஆணையம் இலங்கை சிவில் சமூகத்தினை கலந்தாலோசித்து, அதனை முழுமையாக உள்வாங்கி மேற்கொள்ளப்படக் கூடிய ஒரு நல்லிணக்கத்தை உருவாக்க இலங்கை அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை ஒன்று கூறியுள்ளது. நல்லிணக்க நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனையும், தொழில்நுட்ப உதவியும் வழங்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்த ஆய்வு நடக்கவிருக்கும் நிலையில் வந்துள்ளது. இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு தன்னளவில் சில மட்டுப்பாடுகளைக் கொண்டிருந்த போதிலும் இலங்கையில் நல்லிணக்கத்த…
-
- 1 reply
- 444 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள்பேரவையில் சிறிலங்கா விவாகாரத்திலும் ஐரோப்பிய ஒன்றியம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் : அயர்லாந்து அமைச்சர். [Wednesday, 2013-02-13 18:42:37] ஐ.நா மனிதஉரிமைகள்பேரவையின் கூட்டத்தொடரில் ஐரோப்பிய ஒன்றியம் முன்னுரிமை கொடுக்க வேண்டியவற்றில் ஒன்றாக இலங்கையில் நடக்கும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் கூர்ந்து கவனிக்கப்படவேண்டுமென அயர்லாந்து அரசாங்கத்தின் ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களுக்கான அமைச்சர் , Lucinda Creighton அவர்கள் தெரிவித்துள்ளார். மனிதஉரிமைகள் விடயங்களில் ஐரோப்பிய ஒன்றியம் திடசங்கல்பம் பூண்டுள்ளதென்றும், தற்போது அவ்விடயத்தில் அதிகசெயற்பாடுகளுக்கு முன்னுரிமையினை ஒன்றியம் கொண்டுள்ளதனால் ஐ.ந…
-
- 1 reply
- 564 views
-
-
பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பரின் வெற்றிடத்துக்கு இலங்கை கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை போட்டியிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது. பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர் எதிர்வரும் 28 ஆம் திகதி பதவி விலகவுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 85 வயதுடைய அவர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டே இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அவரின் வெற்றிடத்துக்கு இலங்கை கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை போட்டியிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=2994
-
- 11 replies
- 677 views
-
-
கெப்பத்திகொல்லாவையில் மேற்கொள்ளப்பட்ட 40 ஏக்கர் நெற்பயிர் செய்கையின் அறுடை நிகழ்வில், கெபத்திகொல்லாவ, துதுவௌவையைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு படையினர் அறுவடையில் ஈடுபட்டனர். (படங்கள்:- பிரதீப் பத்திரண) http://tamil.dailymirror.lk/--main/58828-2013-02-13-07-20-21.html
-
- 7 replies
- 511 views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளின் எல்லை நிர்ணய குழுவில் தமிழர்கள் எவரும் இடம்பெறாமை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. அரசாங்க அதிபர் தலைமையிலான இக்குழுவில் தேர்தல் தினைக்களம், புள்ளி விபரத் தினைக்களம், மாகாண உள்ளுராட்சி தினைக்களம் மற்றும் நில அளவை திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மொத்தமாக ஆறு பேர் இடம்பெறுவார்கள் என்று இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை மூவின மக்களும் வாழ்கின்ற போதிலும் அரசாங்க அதிபர் உட்பட நான்கு சிங்களவர்களும் இரு முஸ்லிம்களும் இந்தக்குழுவில் அங்கம் வகிப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் புதன்கிழமை மட்டக்களப்பில் பத்திரிகையாளர்களிடம் தெர…
-
- 0 replies
- 423 views
-