Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெரும் எண்ணிக்கையிலான படையினர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் குவிக்கப்பட்டுள்ளனர். மாவீரர் தினத்தை விளக்கேற்றி அனுஷ்டிக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே பெருமளவிலான இராணுவம் மற்றும் பொலிஸார் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதியின் மேல் மாடியிலும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அண்டிய வீதியால் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் விசாரிக்கப்படுகின்றனர். இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இனந்தெரியாத நபர்களினால் இன்று பகிரங்கமாக துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழக வளா…

    • 17 replies
    • 1.7k views
  2. [size=3][size=4]முல்லைத்தீவின் அளம்பில் துயிலும் இல்லபகுதியில் உள்ள மரம் ஒன்றில் புலிக்கொடி பறந்துள்ளதை தொடர்ந்து படையினர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.[/size] [size=4]முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள அளம்பில் துயிலும் இல்லம் சிறீலங்காப்படையினரால் அளிக்கப்பட்ட நிலையில் மாவீரர் நாளான இன்று அளம்பில் துயிலும் இல்லப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் புலிக்கொடி கட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப்படையினர் அச்சம் அடைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியின் வீதியால் செல்லும் அனைவரிடமும் இதுதொடர்பில் படையினர் விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.[/size][/size] [size=4]http://www.e…

  3. யாழ்தேவி ரயில் விபத்தில் அறுவர் பலி புதன்கிழமை, 28 நவம்பர் 2012 10:01 யாழ்தேவி ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் இருவர் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் அம்பன்பொல பகுதியில் இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. அம்பன்பொல பகுதியிலுள்ள கெட்டாவ ரயில் கடவையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53634-2012-11-28-04-34-10.html

  4. [size=4]மாவீரர் தினத்தில் இடிந்தகரையில் நடந்த இளையவர் எழுச்சி மாநாடு பந்தலில் கூடி இருந்த மக்கள் வெள்ளத்தில் [/size] [size=4]உதயகுமார் அண்ணனின் மாவீரர் தின உரை 27-11-12[/size]

  5. மட்டு. பல்கலையில் மாவீரர் சுவரொட்டிகள் கிழக்குப் பல்கலை கழகத்திலும் மாவீரர் நாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் சுவரொட்டிகள் பல்கலைக்கழக வழாகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒட்டப்பட்டு காணப்படுகின்றது. இதில் ”எத்தனை தடைகள் வரினும் மாவீரரின் இலட்சியத்தை வென்றெடுப்போம்” “போராட்ட வடிவங்கள் மாறலாம் இலட்சியங்கள் மாறது “ போன்ற வாசகங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan...381651528622937

    • 2 replies
    • 604 views
  6. [size=4]மாவீரர் தின அனுஸ்டிப்பில் ஈடுபட்டதற்காக காரைநகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகனது வீடு இன்றிரவு தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. காரைநகரின் பல பகுதிகளினிலும் மாவீரர் தின சுடரேற்றும் நிகழ்வுகளை ஆனைமுகன் முழு அளவில் இன்று முன்னெடுத்திருந்தார். எனினும் பல பகுதிகளிலும் கடற்படையினரால் தான் மிரட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் இன்றிரவு சிவிலுடையில் சென்ற சிலர் வீட்டின் நடு முற்றத்தில் ரயர்களை போட்டு தீ வைத்ததாக ஆனைமுகன் மேலும் தெரிவித்தார். அயலவர்கள் தீயினை அணைத்துவிட்ட போதும் கதவு மற்றும் யன்னல்கள் என்பவை தீயினில் எரிந்து நாசமாகியுள்ளதுடன் பெறுமதியான சொத்துக்களும் எரிந்து போயுள்ளன. முன்னதாக முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை நடத்தியமைக்காக அவரது திருநெல்வ…

  7. வெடிபொருட்களுடன் கைதான சீன மாலுமியை விடுவிக்க சிறிலங்காவுக்கு சீனா அழுத்தம் [ புதன்கிழமை, 28 நவம்பர் 2012, 01:31 GMT ] [ தா.அருணாசலம் ] கொழும்புத் துறைமுகத்துக்கு அப்பால் சிறிலங்கா கடற்படையினரால் நடத்தப்பட்ட சோதனையில் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட சீன மீன்பிடிப் படகின் மாலுமியை விடுதலை செய்யுமாறு சீன அரசாங்கம் கோரியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஓமான் நாட்டுக் கொடியுடன் சிறிலங்கா கடற்பரப்பில் நுழைந்த தாய்வான் நாட்டு மீன்பிடிக் கப்பலில் எம்- 16 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வெற்று ரவைகள், இரண்டு ஆர்பிஜி எறிகணைகள் இருந்ததை சிறிலங்கா கடற்படையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்தக் கப்பலின் தலைவரான சீன மாலுமி கைதுசெய்யப்பட்…

  8. புலிகளின் சொத்து விபரங்களை கண்டு பிடிக்க உதவத் தயார் என்றது அமெரிக்கா – விக்கிலீக்ஸ் விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் [size=3] தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்து விபரங்களை கண்டு பிடிக்க உதவத் தயார் என அமெரிக்கா தெரிவித்தது என விக்கிலீக்ஸ் இணையத் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. புலிகளின் சொத்து விபரங்கள் பற்றி தகவல் பரிமாற்றத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கையின் நிதிப் புலனாய்வுப் பிரிவினருக்கும், அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் 2009ம் ஆண்டு…

  9. நாடு திரும்பினார் ஜனாதிபதி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கசகஸ்தானுக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை 4.50 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தார். கந்த 19 ஆம் திகதி கசகஸ்தானுக்கு சென்ற அவர் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, சுகயீனம் காரணமாக அமெரிக்க வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த பிரதமர் டி.எம். ஜயரட்னவை பார்வையிடுவதற்காக கடந்த 23 ஆம் திகதி அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து விசேட விமானம் ஒன்றின் மூலம் நாட்டுக்கு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை பிரதமர் டி.எம். ஜயரட்ன 3.30 மணியளவில் நாடு திரும்பியமை குறிப்பிடத்தக…

    • 4 replies
    • 762 views
  10. [size=4]நியூயோர்க் நகரில் 12,000 சதுர அடி தரையைக் கொண்ட கட்டடத்தை மத்திய வங்கி 50 இலட்சத்து 75,000 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளது என்று பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியினால் நியூயோர்க் நகரில் கொள்வனவு செய்யப்பட்ட கட்டடம் தொடர்பான கொடுக்கல் வாங்;கல்கள் சரியாக கணக்கு வைக்கப்படவில்லை என நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏரான் விக்கிரமரட்னவின நேற்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தற்போது இந்த கட்டடம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு 68000 அமெரிக்க டொலர் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நாணயச் சபையின் கணக்காய்வுக்குழு அறிக்கையில் இந்த கொடுக்கல…

    • 7 replies
    • 565 views
  11. [size=4]வவுனியாவில் தீபம் ஏற்றியவர்களை புகைப்படம் எடுத்து வருகிறது இராணும்; மக்கள் அச்சத்தில்[/size] [size=4]வவுனியாவில் தீபமேற்றியவர்களை இராணுவமும் புலனாய்வும் துருவித் துருவி பல மணி நேரங்கள் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவர்களையும் புகைப்படம் மற்றும் வீடியோவும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாவீரர் நாள். எமக்காக தமது உயிரை தியாகம் செய்த வீர மறவர்களின் நினைவாக இன்று வவுனியா பண்டார வன்னியன் சிலைக்கு உறுப்பினர் ரதன் தலைமையில் தீபம் ஏற்றப்பட்டது. எனினும் பலர் இன்றைய தினம் வீடுகள் , கடைகள், பாடசாலைகள் என்பனவற்றிலும் தீபம் ஏற்றினர். இன்று குமாராலய தீபம். இதனை முருகன் கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடுவது …

  12. [size=3][size=4]வன்னியினில் தமிழ் யுவதிகளை படையில் இணைத்துக் கொண்டுள்ளமை தொடர்பாக பி.பி.சி வானொலிக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். [/size] [size=4]நாளை செவ்வாய்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு 4ம் மாடிக்கு விசாரணைக்காக சமூகமளிக்குமாறு அவருக்கு இன்று பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. [/size] [size=4]முன்னதாக இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த நிலையில் அவரது வாக்குமூலமொன்றை பதிவு செய்ய வருகை தரவுள்ளதாக பொலிஸ் தரப்பினால் அறிவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. [/size] [size=4]எனினும் மாலை வரை அவ்வாறு எவரும் பிரசன்னமாகி இருக்கவில்லையென தொடர்புடை…

  13. நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி முறைமையே இன்றைய நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம்: (தமிழாக்க கட்டுரை) (டெயிலி மிறர் ஆசிரியர் தலையங்கம் - தமிழாக்கம் நக்கீரன்) நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு மக்கள், பொதுமக்கள் செயற்பாட்டுக் குழுக்கள் முன்வந்து பரப்புரை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. நிறைவேற்று அதிகாரம் படைத்த சனாதிபதி முறைமை மக்களாட்சி முறைமையின் அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. இன்று தடுப்பு மற்றும் சமநிலை (checks and balances) சிறிதளவு அல்லது முற்றாக இல்லை. காரணம் கட்டற்ற ஊழல் மற்றும் குற்றச் செயல்கள் ஆகும். இன்று அரசியல் குற்றமயப்படுத்தப் பட்டுள்ளது. குற்றம் அரசியல்மயப்படுத்தப் பட்டுள்ளது. 1978 க்குப் பின்னர், முக்கியமாக 17 ஆவத…

  14. [size=2][size=4](எஸ்கே.பிரசாத், சுமித்தி, கு.சுரேன்)[/size][/size] [size=2][size=4]யாழ் பல்கலைக்கழக பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் உதயன் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் ரீ.பிரேமானந்த் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலை இராணுவத்தினரே மேற்கொண்டதாகவும் முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளதாக சரவணபவன் எம்.பி - தமிழ்மிரருக்கு தெரிவித்தார். சம்பவத்தின் போது தாக்குதலுக்கு உள்ளான உதயன் ஆசிரியர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் சரவணபவன் எம்.பி மேலும் கூறியதாவது, யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதியில் இராணுவம் உட…

  15. [size=2][size=4]தங்காலை பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளான ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆரச்சி பயணித்த வாகனத்திலிருந்து ஆயுதங்களும், கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். துப்பாக்கியொன்று, ரவைகள் 11, ரிவோல்வர் ஒன்றும் அதற்கான ரவைகள் 6, 36 கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் போன்றனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். விபத்துச் சம்பவத்தை அடுத்து குறித்த வாகனத்தை பொலிஸார் சோதனையிட்ட போதே மேற்படி ஆயுதங்களும் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக கூறிய பொலிஸ் பேச்சாளர், இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார். …

  16. [size=4]சர்ச்சையை உருவாக்கியுள்ள படங்கள் [/size] [size=4]இந்தப்படங்கள் கீழுள்ள இனையத்தில் வெளிவந்து அரசுக்கு பெரும் தலையிடியை கொடுத்துள்ளது[/size] http://www.indybay.org/newsitems/2011/07/21/18685625.php

    • 2 replies
    • 1.2k views
  17. புதுவையில் ஒழுங்கு செய்யப்பட்டு சிறப்பாக நடந்தேறிய மாவிரர் தின நிகழ்வில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நிருவனர்,இளம்புயல்,பண்ருட்டி,தி.வேல்முருகன் அவர்களும் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் திரு,கொளத்தூர் மணி அவர்களும் கலந்து கொண்டு ஈகச்சுடரை ஏற்றி வைத்து ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். http://www.seithy.co...&language=tamil

  18. • நமது தேசத்தின் கூட்டு நினைவுகளில் நீங்கா இடம் பெற்;றுவிட்ட மாவீரர் தந்த வலுவோடும் ஆன்மபலத்தோடும் விடுதலைப்பயணத்தினை அயராது தொடர்ந்து முன்னெடுப்போம்! • உலக சமூகம் தமிழ் மக்களது அரசியல்பெருவிருப்பினைக் கண்டறிய அனைத்துலக நியமங்களின்படி மக்கள் வாக்கெடுப்பினை நடாத்த வேண்டும்! இன்றைய தேசியமாவீரர் நாளில் நமது மாவீரர்களை மனதிருத்தி நாம் உலக சமுதாயத்திடம் நீதி கோருகிறாம். நாம் நம்மை சிங்களத்தின் பிடியிலிருந்து விடுவித்து நமக்கெனச் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை அமைத்துக் கொள்ள ஆதரவு தாருங்கள் என்று நியாயத்தின் பேரால் உலக சமுதாயத்திடம் கோருகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்வி.உருத்திரகுமாரன் அவர்களது மாவீரர் வணக்கநாள் அறிக்கையில் தெரிவித்துள்ளார…

  19. வடக்கு கிழக்கில் இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் உசார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இன்று கார்த்திகை 27 மாவீரர் தினம். இந்த நாளினை முன்னிட்டு வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் துண்டுப் பிரசுரங்களும் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. அத்துடன் இன்றைய தினம் குமாராலய தீபமும் மக்களால் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதனால் இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் பல்வேறு பகுதிகளில் கோயில் வழிபாட்டிற்கும், மணி அடிப்பதற்கும் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வன்னிப் பிரதேசத்தில் அதிகமான படைப் பிரசன்னங்கள் காணப்படுவதுடன் பதட்டமான நிலையும் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தென்மராட்சிப் பகுதியிலும் இவ்வாற…

  20. [size=3][size=4]வவுனியா மாவட்டத்தில் காணப்படும் ஒரேயொரு துயிலுமில்லமான ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு இன்று மாலை விளக்கேற்றச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகரசபையின் பதில் தலைவர் எம்.எம்.ரதன், ஆயுததாரிகளால் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். ஈச்சங்குளம் பாடசாலைக்கு அருகாமையில் வைத்து சிவிலுடை தரித்த இரண்டு ஆயுததாரிகளால் மிரட்டப்பட்டுள்ளார். அத்துடன், விளக்கேற்ற கொண்டு சென்ற பொருட்களையும் ஆயுததாரிகள் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. கொச்சத் தமிழில் கடுமையான தொனியில் பதில் தலைவரை பேசி, அவ்விடத்தை விட்டு உடனடியாக செல்லுமாறும் கூறியுள்ளனர். ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லம் இடித்தழிக்கப்பட்டு 611 பிறிக்கேற் இராணுவ முகாம் இருப்பது குறிப்பிட…

  21. எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,இன்று மாவீரர்நாள். தமிழீழத்தின் தேசியநாள். எங்கள் தங்கத் தலைவனின் மடியிலே, எமது விடுதலை இயக்கத்தின் முதல் மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்தநாள். எமது விடுதலை வானில் விண்மீன்களாய், நித்தமும் நீங்காதொளிரும் புனிதர்களாம் மாவீரர்களை, தம்முயிரை அர்ப்பணித்துத் தரணியிலே தமிழினத்தைத் தலைநிமிர வைத்த மானமறவர்களை, இவ்வுலகெங்கும் பரந்துள்ள தமிழரெல்லோரும் தம் நெஞ்சம் நெகிழக் கண்கள் பனிக்க மலர்தூவிச் சுடரேற்றி வழிபடும் திருநாள்.உயிர் வாழும் ஆசையிலிருந்து பிறக்கும் அச்சமே மனிதர்களைக் கோழைகளாக மாற்றி விடுகிறது. ஆனால் வீரர்களின் நெஞ்சமெங்கும் கனன்று எரியும் விடுதலைத்தீயினால், அச்சமே அவர்களிடமிருந்து அச்சப்பட்டு ஓடிவிடுகிறது. அதனாலேயே நஞ…

  22. கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வீடொன்றிலிருந்து இரண்டு வயதுடைய குழந்தை உட்பட தாயும் தந்தையும் சடலமாக பொலிஸாரினால் இன்று மீட்கப்பட்டுள்ளனர். நேற்று சடலங்களை கிராண்ட்பாஸ், ஆமர்வீதி பொலிஸாரினால் கண்டறியப்பட்ட போதும் சடலங்கள் மீதான நீதிவானின் விசாரணை நேற்று இடம்பெறாமையால் சடலங்கள் இன்று முற்பகலே மீட்கப்பட்டன. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த நீதிவான் மரண விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இவர்கள் இறந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய தந்தையான சிவலிங்கம் ஸ்ரீகாந்தன், மனைவியான 24 வயதுடைய கோகிலவாணி மற…

  23. பதவி உயர்வுகளுக்கு பாலியலை இலஞ்சமாக கேட்கும் அதிகாரிகள் சுகாதார அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பெண்களுக்கு உயர் பதவிகளை வழங்க, அதிகாரிகள் பாலியலை இலஞ்சமாக கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதுபோன்ற 3 முறைப்பாடுகள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இத்துறைகளில் பெண்களுக்கு எதிரான இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழும் பட்டசத்தில் 011-2686393 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் முறையிடலாம் என அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/local.php?vid=1840

  24. [size=3][size=4]தமிழகத்தில் தேசிய தலைவரின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து பதாதைகளும், சுவரொட்டிகளும் காணப்பட்டண. தமிழ் உணர்வாளர்களின் வீடுகளில் தலைவருக்கு ஆசிவேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதன் பின்பு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார்கள். இன் நிகழ்வில் குழந்தைகள், மாணவர்கள் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.[/size][/size] [size=3][size=4][/size] [size=4]http://eeladhesam.co...chten&Itemid=50[/size][/size]

    • 2 replies
    • 589 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.