ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
யாழில் இருக்கும் கிராமங்களில் குறிப்பாக வடமராட்சியில் தற்பொழுது மர்ம நபர்களின் நடமாட்டங்கள் அதிகரித்து வருகின்றது. கிராமங்களுக்குள் உட்புகும் ஆயுதம் தரித்த தமிழ் பேசும் குழுக்கள் சில வீடுகளுக்குள் புகுந்து, இரவு நேரங்களை அங்கு கழிக்கின்றனர். மேலும் தமக்கு தேவையான உணவுகளை வாங்கி செல்கின்றனர். பொதுமக்கள் பலரும் அச்சதால் இது குறித்த விடயங்களை வெளியில் கூறாமல் மறைத்து வருகின்றனர். என்னதான் மக்கள் வெளிப்படுத்தா விட்டாலும் கண்ணில் எண்ணெய் விட்டு அலையும் இராணுவ புலனாய்வு பிரிவினர் எவ்வாறோ மோப்பம் பிடித்து விடுகின்றனர். நேற்று இரவு கரவெட்டியில் ஒரு வீட்டை சிவில் உடையில் சுற்றிவளைத்தனர் இராணுவத்தினர். அங்கு சல்லடை போட்டு கிணறு உட்பட பல இடங்களிலும் தேடுதல் நடாத்தினர். சிவில…
-
- 1 reply
- 371 views
-
-
யாழ் மாவட்டத்தில் சட்டத்தரணிகள் சிலரைத் தவறாக வழிநடத்துவதற்கு சட்டத்தரணியும் முன்னாள் அரசியல்வாதியுமான சிறிகாந்தா முற்பட்டு வருகின்றார். சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிளின் அனுசரணையுடன் செயற்பட்டு வருகின்ற சிறிகாந்தா மகிந்த ராஜபக்ஷ குடும்பத்துடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணி வருகின்றார். அண்மைக்காலமாக யாழ்ப்பாணச் சட்டத்தரணிகளுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் விதத்தில் இவர் செயற்பட்டு வருகின்றார். இதன் உச்சக் கட்டமாக புதிய சட்டத்தரணிகள் சங்கம் ஒன்றையும் இவர் ஆரம்பித்துள்ளார். ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த சிறிகாந்தா ஆரம்பத்தில் தமிழ்த் தேசியவாதியாகத் தன்னை அறிமுகப்படுத்தி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியி…
-
- 2 replies
- 461 views
-
-
யாழ். வல்லிபுரக்கோவில் அருகில் இருக்கும் இராணுவ காவலரண் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கைக்குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இன்று பகல் இரண்டு மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. துன்னாலை- வல்லை – தொண்டமானாறு B417 வீதியில் இருக்கும் இராணுவ காவலரண் மீதே இந்த கைக்குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது. எனினும் குறிப்பிட்ட குண்டு வெடிக்கவில்லை என இராணுவ தரப்பில் கூறப்படுகின்றது. குறிப்பிட்ட சந்தேகநபர்கள் காவலரண் அருகில் இருக்கும் ஒரு பிரபல்ய உணவகத்துக்கு 1:30 மணியளவில் வந்துள்ளனர். அங்கு குளிர்பானத்தை வாங்கி குடித்து விட்டு, வெளியில் சிறிது நேரம் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். பின்பு அங்கிருந்து வேகமாக மோட்டார் சைக்கிளில் இராணுவ காவல…
-
- 2 replies
- 614 views
-
-
[size=5]உளவியல் தாக்குதலுக்கு இலக்காகும் தமிழர்கள்[/size] [size=4]இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து 3 ஆண்டுகளோடிவிட்டன. போரின்போது கனரக ஆயுதங்கள் கொண்டு ஈழத் தமிழர்கள் தாக்கிக் கொல்லப்பட்டனர். ஆனால், இன்றளவும் தமிழர்கள் உளவியல் ரீதியான தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றனர். [/size] [size=4]கறுப்பு ஜூலை, முள்ளிவாய்க்கால் நினைவு தினங்களை அனுசரிக்கும் சமயங்களில் ஈழப் போரின்போது கொடூரமாகக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் மற்றும் பொதுமக்களின் உடல்களைக் காட்சிப்படுத்தும் விடியோக்கள் வெளியிடப்படுகின்றன. [/size] [size=4]தமிழர்கள் மீதான கொடுமைகளை வெளியே கொண்டுவரும் நோக்கில், இத்தகைய விடியோக்களை தமிழ் இணையதளங்கள் வெளியிடுகின்றன. இந்த விடியோக்கள் இலங்கையில் நடைபெற்ற போர…
-
- 0 replies
- 891 views
-
-
[size=4]ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக நாற்பது சதவீதம் அகதிகளை ஏற்றுக் கொள்ளும் என்று பிரதமர் ஜூலியா கிலார்ட் அறிவித்துள்ளார்.[/size] [size=4]கூடுதலான அகதிகளை உள்வாங்க எடுக்கப்பட்டுள்ள முடிவும், தொலைதூர பசபிக் தீவுகளில் தடுப்பு முகாம்களை அமைத்து, அகதித் தஞ்சம் கோருபவர்களை அங்கு தங்க வைக்கும் நடவடிக்கையை முன்னெடுப்பதன் மூலமும், ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புகிறவரகள் முன்கூட்டியே அதற்கான விண்ணப்பத்தை அனுப்புவதை வலியுறுத்த முடியும் எனவும் ஜூலியா கிலார்ட் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இந்த நடவடிக்கையின் மூலம், அகதித் தஞ்சம் கோரும் நோக்கில் ஆபத்தான கடற் பயணத்தை மேற்கொள்வதை தடுக்க முடியும் எனவும் ஆஸ்திரேலியப் பிரதமர் கூறுகிறார்.[/size] [size=4]ஆஸ்திரேலிய…
-
- 0 replies
- 340 views
-
-
கரூர் மாநாடு புதிய எழுச்சியைக் கொடுக்குமா ம.தி.மு.க.வுக்கு..? அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறது ஈழதேசம்..! கரூர் மாநாடு இந்திய அரசியலில் ம.தி.மு.க.,வுக்கு புதிய எழுச்சியை உருவாக்கும் என்று அதன் தலைவர் திரு.வைக்கோ அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்ரோருள் கரூரில் செப்டம்பர் - 15 ம் தேதி திராவிட இயக்க நூற்றாண்டு விழா மற்றும் ம.தி.மு.க, மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வேண்டும் என்றும், விவசாயிகள், மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், தமிழகத்தின் நீராதாரங்களை தடுக்கும் அண்டை மாநிலங்களை கண்டிக்காத மத்திய அரசைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். கரூர்…
-
- 0 replies
- 557 views
-
-
[size=4][/size] [size=4]இலங்கையின் வவுனியாவில் இருந்து தமிழகத்து மருமகளாக வந்து இருக்கும் விமலினியின் முகத்தில் கல்யாணக் களையைவிட உறவுகளின் மீதான கவலைதான் அதிகம். மாமாவும் தமிழ் உறவுகளும் கூப்பிட்டனர் என்று இங்கு வந்துவிட்டேன். ஆனாலும் ஆதரவற்ற நிலையில் என் தங்கையும் தம்பிகளும் அங்கு இருக்கிறார்கள். அவர்களை நினைத்தால்தான் மனதுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.[/size] [size=4]இலங்கையின் வவுனியாவில் இருந்து தமிழகத்து மருமகளாக வந்து இருக்கும் விமலினியின் முகத்தில் கல்யாணக் களையைவிட உறவுகளின் மீதான கவலைதான் அதிகம்.[/size] [size=4]தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளரான பாலகுருவின் வீட்டுக்கு மருமகளாக வரப்போகிறார் விமல…
-
- 5 replies
- 1.3k views
-
-
விமல் வீரவன்ஸவுக்கு மாரடைப்பு - அவசர அவசரமாக வைத்தியசாலையில் அனுமதி! [Thursday, 2012-08-23 12:41:12] வீடமைப்பு - பொறியியல்த்துறை மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ இன்று வியாழக்கிழமை காலை மாரடைப்பு நோய் காரணமாக குருநாகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு கலந்துகொள்வதற்காக திருகோணமலைக்கு செல்லும் வழியிலேயே திடீரென அவர் சுகவீனமடைந்துள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=65639&category=TamilNews&language=tamil
-
- 3 replies
- 445 views
-
-
தெருச் சண்டைக்காரனாக மாறிய உலகத் தமிழ் ஈனத் தலைவர் மு.கருணாநிதி..! ஈழதேசம் பார்வையில்..! பழ.நெடுமாறன் அனுப்பிய கப்பல் படையை நான் தடுத்தேனா..? விடுதலைப் புலிகளின் பின்னடைவுக்கு பழ.நெடுமாறன் போன்றோர் தூண்டிவிட்டது தான் காரணம். பால காண்டம் முதல் யுத்த காண்டம் வரை என்னைப் பழிப்பதே வேலையா..? என்று காட்டமாக அல்ல கோபம் தலைக்கேறி, கண்கள் கொப்பளிக்க இவ்வாறு கேட்டுள்ளார்.இலங்கையிலே தமிழர்கள் மீது ராஜபக்சே போர் தொடுத்துவிட்டார் என்றதும், தன்னுடைய கப்பல் படையை பழ.நெடுமாறன் கொழும்பு நோக்கி அனுப்பியதைப் போலவும், அந்தப்படை இலங்கை போய் சேருவதற்குள் நான் தடுத்தி நிறுத்தி, முள்ளிவாய்க்கால் படுகொலைகள் எல்லாம் நடந்து முடிந்து விட்டதை போலவும் என்று கடுமையாக தாக்கியுள்ளார் மு.கருணாநிதி அ…
-
- 0 replies
- 443 views
-
-
[size=4]2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் 59 பேரில் மூன்று பேர் மட்டுமே இணக்கத்தை வெளியிட்டிருந்தார்கள் என்ற இரகசியத்தை அதிரடியாக வெளியிட்டுள்ளார் முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க.[/size] [size=4]கொழும்பில் ஊடக இணையத்தளமொன்றுக்குக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு:[/size] [size=4]ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் பிரகாரம் கூடுதல்பட்ச அதிகாரங்கள் இருந்தாலும் அந்த அதிகாரங்களை மஹிந்த ராஜபக்ஷ எனக்கு வழங்கவில்லை.[/size] [size=4]அந்த அதிகாரங்களுக்காக நான் சண்டையிடவுமில்லை. பிரபல்யமாகத் த…
-
- 1 reply
- 291 views
-
-
[size=4]நெல்சன் மண்டேலாவின் பிரதிநிதியை உள்ளடக்கிய தென்னாபிரிக்க குழுவை, ஒருபோதும் அனுசரணையாளர்களாக சிறிலங்கா ஏற்றுக் கொள்ளாது என்று சிறிலங்கா வெளிவவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் கொண்டுவந்த ஒத்திவைப்பு வேளை தீர்மானத்தின் மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “கடந்த காலத்தில் புதைந்து போயுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறைகள், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவாது. பிழைகண்டு பிடிப்பதிலேயே இரா.சம்பந்தன் தனது நேரத்தை செலவிடுகிறார். தென்னாப…
-
- 1 reply
- 488 views
-
-
[size=4][/size] [size=4]புலிப் பயங்கரவாதம் உள்ளதெனக் காரணம் காட்டி வடக்கில் அதிகளவான படைகளை குவித்து வைத்துக் கொண்டு தனது மக்களுக்கும் சர்வதேசத்துக்கும் அரசு புலிப்பூச்சாண்டி காட்டியமையே பிரிட்டன் தனது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கக் காரணம் என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் அரசாங்கத்தை சாடியுள்ளார்.[/size] [size=4]தனது அரசியல் தேவைகளுக்கு வடக்கில் நிறுத்தி வைத்திருக்கும் இராணுவத்தை அகற்றினால் தானாகவே பயணத் தடை அகலும். அதைவிடுத்து, பயணத்தடையை அகற்றுமாறு அரசு பிரித்தானியாவிடம் கூறுவது நகைச்சுவையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். சிறிலங்காவுக்கு செல்லும் தனது பிரஜைகளை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பிரித்தானிய அரசு பயண எச்சரி…
-
- 0 replies
- 296 views
-
-
அடுத்த சில வாரங்களில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா கடுமையான பல முடிவுகளை எடுக்கும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எதிர்வு கூறியுள்ளது. கொழும்பில் கலாசார மையம் அமைப்பதற்காக இந்தியா கொள்வனவு செய்யவிருந்த நிலம் சீனாவுக்கு விற்கப்பட்ட விவகாரம் இந்தியாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்தியா உடனடியாகவே சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்தது. இந்தமாதம் 24ம் நாள் புதுடெல்லிக்கு வரவிருந்த சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோருடனான சந்திப்புகளை நிறுத்தியது. அத்துடன் சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி வரும் 27ம் நாள் சிறிலங்காவுக…
-
- 11 replies
- 1.2k views
-
-
இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் சிரேஸ்ட அங்கத்தவர் டாக்டர் லலந்த ரணசிங்க மீதான கைக்குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை மருத்துவ கவுன்ஸில் தான் இந்த மிரட்டல்களுக்கு பயப்படப்போவதில்லை என கூறியுள்ளது. இது தனியொரு சம்பவம் அல்ல. இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் பல அங்கத்தவர்கள் குண்டுத் தாக்குதல், துப்பாக்கிச்சூடு, அடித்தல் போன்ற பலவகை பயமுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என மருத்துவ கவுன்ஸில் அங்கத்தவர் சரத் காமினி டி சில்வா கூறினார். இலங்கை மருத்துவ கவுன்ஸில் அதன் விதிகளை மாற்ற வேண்டுமென சிலர் எதிர்ப்பார்க்கின்றனர். ஆனால், நாம் எமது கொள்கைகளை தொடர்ந்தும் கடைப்பிடிப்போம் என டி சில்வா கூறினார். இலங்கை மருத்துவ கவுன்ஸிலின் பதிவாளரான டாக்டர் என்.ஜே.நோனிஸ், இலங்கை மருத்துவ கவுன்ஸில்…
-
- 0 replies
- 514 views
-
-
எங்கள் உறவுகள் எப்போது சுதந்திரமாக இருக்கப் போகிறார்கள்? [size=2][size=4]இலங்கையின் வவுனியாவில் இருந்து தமிழகத்து மருமகளாக வந்து இருக்கும் விமலினியின் முகத்தில் கல்யாணக் களையைவிட உறவுகளின் மீதான கவலைதான் அதிகம். மாமாவும் தமிழ் உறவுகளும் கூப்பிட்டனர் என்று இங்கு வந்துவிட்டேன். ஆனாலும் ஆதரவற்ற நிலையில் என் தங்கையும் தம்பிகளும் அங்கு இருக்கிறார்கள். அவர்களை நினைத்தால்தான் மனதுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. இலங்கையின் வவுனியாவில் இருந்து தமிழகத்து மருமகளாக வந்து இருக்கும் விமலினியின் முகத்தில் கல்யாணக் களையைவிட உறவுகளின் மீதான கவலைதான் அதிகம். தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளரான பாலகுருவின் வீட்டுக்கு மருமகளாக வரப்போகிறார் வி…
-
- 0 replies
- 267 views
-
-
மரக்கறிச் சந்தையில் இராணுவத்தினரும் புகுந்து கொண்டதால் தாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பலாலி இராணுவத் தளத்தை அண்டிய பகுதியில் படையினர் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மரக்கறிச் செய்கையையும் பெருமளவில் மேற்கொண்டுள்ளனர். இங்கு பயிரிடப்பட்ட மரக்கறிகள் முன்னர் தெற்கில் உள்ள இராணுவத் தளங்களுக்கும் சந்தைகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தன. ஆனால திடீரென இப்போது அச்சுவேலியில் ஆங்காங்கே வாகனங்களில் கொண்டு வந்து மரக்கறிகளை விற்க ஆரம்பித்திருக்கின்றனர் படையினர். இவர்களின் இந்த நடவடிக்கையால் தாம் உற்பத்தி செய்த மரக்கறிகளைச் சந்தைப்படுத்த முடியாமலுள்ளதாக விவசாயிகள் "உதயனி'டம் கவலை தெரிவித்தனர். "இராணு…
-
- 0 replies
- 459 views
-
-
பேச்சை மீள ஆரம்பிக்கத் தயார் நாடாளுமன்றில் சம்பந்தன் நேற்று அறிவிப்பு தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நியாயமான முறையில் கௌரவமானதொரு தீர்வு காணப்படவேண்டும். இதை அடிப்படையாகக் கொண்ட பேச்சுகளை முன்னெடுப்பதற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்று அதன் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் திட்டவட்டமாக இடித்துரைத்தார். அத்துடன், நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய செயற்றிட்டம் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி, வடக்கு, கிழக்கில் குடிப்பரம்பல், தமிழர்களின் பாரம்பரியத்தை மாற்றியமைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை அரசு உடன்நிறுத்தவேண்டும் என்றும் சம்பந்தன் வ…
-
- 0 replies
- 479 views
-
-
விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு பழ.நெடுமாறன் போன்றோர் தூண்டுவிட்டது தான் காரணம்: கருணாநிதி தாக்கு Published: வியாழக்கிழமை, ஆகஸ்ட் 23, 2012, 8:21 [iST] சென்னை: இலங்கையில் நடந்தபோரில் விடுதலைப்புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதற்கு பழ.நெடுமாறன் போன்றோர் அங்கும் இங்கும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் காரணம் என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் போர் நடந்தபோது நான்(கருணாநிதி) வாய் மூடிக் கொண்டிருந்தேன் என்று பழ.நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசை மீறி, ஒரு மாநில அரசு எந்த அளவுக்கு இதுபோன்ற பிரச்னைகளில் தீர்வு காண முடியும் என்பதை அரசியல் அதிகார வரம்புகளைப் பற்றி தெளி…
-
- 0 replies
- 467 views
-
-
மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கண்காணிக்க இலங்கைக்கு விஜயம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அரசாங்கத்தின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடந்தகாலம் முழுவதும் இலங்கை தொடர்பில் எதிர்ப்பான கொள்கையை கடைபிடித்து வருகிறார் எனவும் அப்படியான நிலைமையில், அவரையே அவரது, பிரதிநிதிகளையோ நாட்டுக்குள் வர எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என்ற கடுமையான நிலைப்பாட்டில் தமது கட்சி இருப்பதாகவும் ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக அரசா…
-
- 2 replies
- 732 views
-
-
ராஜபக்சேவின் புதல்வர் விண்வெளிக்கு போகாமல்..! குப்பனின் சுப்பனின் மகன்களா போவது..? ஈழதேசம் செய்தி..! நிமல் ராஜபக்சே இலங்கை அரசியலுக்கு வந்து விட்டார். பிறகு மகிந்தா ராஜபக்சேவின் தகப்பனார் எவ்வாறு அரசியல் கட்சி தொடங்கி, இன்று மகிந்தாவை அரசியல் களத்தில் நுழைத்து,இலங்கையின் அதி உயர் பதவிகளை வகிக்கும் ஜனாதிபதி மற்றும் அணைத்து பதவிகளையும் தங்களது குடும்பத்திற்கு ஒதுக்கி உள்ளார்களோ..? அது போன்று மகிந்தாவும் தனது வாரிசுகளை கொண்டு வந்தால் தானே, அடுத்த இருபது முப்பது வருடங்களுக்கு இலங்கை அரசை ஆள முடியும். தனது தந்தை நடத்திய இன அழிப்பை தொடர்ந்து நடத்திட முடியும்..? எனவே தான் தங்களது குடும்ப வாரிசுகள் இலங்கையை ஆட்சி புரிந்திட, இலங்கை மக்களை அதாவது சிங்கள மக்களை கசக்கி பிழிவதற…
-
- 8 replies
- 1.2k views
-
-
பல்டி அடிப்பதுதானே பாலிசி... திமுகவின் நாடாளுமன்ற போராட்டம் திடீர் வாபஸ் டெல்லி: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்தும் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும் திமுக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் திடீரென கைவிடப்பட்டுளது. சென்னையில் திமுக தி.மு.க. எம்.பிக்கள் குழு தலைவர் டி.ஆர். பாலு நேற்று வெளியிட்ட அறிக்கையில், டெசோ மாநாட்டு தீர்மானங்களை விளக்கி தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய கடிதம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தி.மு.க. சார்பில் நேற்று அளிக்கப்பட்டது. அப்போது டெசோ மாநாட்டு தீர்மானத்தையும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் செயலையும் விளக்க…
-
- 1 reply
- 675 views
-
-
[size=2][size=4]வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச சபையின் பதிய கட்டித்தின் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி முனையில் காவலர்களை கட்டி பற்றையில் போட்டுவிட்டு கட்டிடத்தின் மீது கழிவு ஒயில் ஊற்றியுள்ளார்கள்.[/size][/size] [size=2][size=4]இன்று புதன் கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.[/size][/size] [size=2][size=4]அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெள்ளைவானில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் மதில் ஏறிப்பாயந்து காவலாளிகளை துப்பாக்கி முனையில் பிடித்து அவர்களை நிர்வாணமாக்கியுள்ளார்கள். [/size][size=4]அதன் பின்னர் அவர்களின் கைகள் கால்களையும் மற்றும் முகத்தையும் அவர்களின் உடைகளினால் கட்டியுள்ளார்கள்.[/size][/size] [size…
-
- 8 replies
- 1k views
-
-
தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என ஜனநாயக மக்கள் முன்னிணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் தமிழர்கள் சட்டவிரோதமானமுறையில் புகலிடம் கோரக் கூடாது . மாறாக நாட்டில் இருந்து கொண்டே உரிமைகளுக்காக போராட வேண்டும். கடந்த காலங்களைப் போல் அன்றி தற்போது போராடுவதற்கான ஜனநாயக சந்தர்ப்பம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் நிலவிவருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், இலங்கையில் இருந்து கொண்டே ஜனநாயக ரீதியானபோராட்டங்களை நடத்தி உரிமைகளை வென்றெடுப்பதன் மூலம் தமிழர்களுக்கு இலங்கையில்நிம்மதியாக வாழக் கூடிய ஓர் பின்னணியை ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என மனோ கணேசன்தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 626 views
-
-
இலங்கையின் புகழ் பூத்த பேராசிரியர் கைலாசபதியின் புதல்வி சுமங்களா கைலாசபதி அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள ஆன்ஆபர் நகர சபை உறுப்பினராக தெரிவாகி உள்ளார். ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட இவர் கடந்த 07 ஆம் திகதி சக வேட்பாளரை வாக்கெடுப்பில் தோற்கடித்தார். சுமிக்கு வயது 45. இவர் கடந்த 19 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றார். ஆன்ஆபரில் கடந்த 19 வருடங்களாக வாழ்கின்றார். இவர் பொருளியலிலிலும், அரசியல் விஞ்ஞானத்திலும் தனித் தனியாக இளமானி பட்டங்கள் பெற்றவர். அரசியல் விஞ்ஞானத்தில் பட்டப் பின் படிப்புக்கள் படித்தவர். கிழக்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 10 வருடங்கள் கடமை ஆற்றி உள்ளார். அங்கீகாரம் பெற்ற கணக்காளராக நிறுவனம் …
-
- 6 replies
- 1.2k views
-
-
[size=3][size=4]முழங்காவில் குழாய் கிணற்றில் இருந்து கடற்படை முகாம் நீச்சல் தடாகம் உள்ளிட்ட படையினரின் தேவைக்கு நாளாந்தம் 200000 லீற்றர் நீர் பறிப்பு[/size][/size] [size=3][size=4]தற்போது கிளிநொச்சியில் நிலவி வருகின்ற கடும் வரட்சி காரணமாக மக்கள் குடி நீர் உள்ளிட்ட நீர்த்தேவைகளுக்காக பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர் குளங்களின் நீர் மட்டமும் என்றுமில்லாத வகையில் குறைவடைந்துள்ள நிலையில் நிலத்தடி நீரும் குறைவடைந்துள்ளமையால் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் நீரினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு நீண்ட தூரங்களுக்கு அலைந்து திரியும் அவலம் நாளாந்தம் இடம்பெற்றுவருகிறது.[/size] [size=4]குறிப்பாக கிளிநொச்சி பூநகரி பிரதேசசெயலக பிரிவில் பாரிய நீர் தட்டுப்பாடு காணப்படுக…
-
- 3 replies
- 507 views
-