ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143410 topics in this forum
-
[size=6]http://ttnnews.com/35481.html[/size] பிரித்தானியா மேஜர் சிட்டு அரங்கில் சாந்தி வவுனியனின் கவிதை நூல் வெளியீடு.(படங்கள்) பிரித்தானியாவில் சாந்தி வவுனியனின் ‘கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு’ கவிதைநூல் அறிமுகவிழா இடம் பெற்றது. மேஜர் சிட்டுவின் 15ம் ஆண்டு நினைவை முன்னிட்டு மேஜர் சிட்டுவுக்கு சமர்ப்பணமாக இக்கவிதைநூல் 04.08.2012 அன்று வெளிவந்துள்ளது. போரில் உயிரிழந்த மக்களுக்கும் வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் மௌன அஞ்சலியுடன் நிகழ்வு ஆரம்பமானது. லெப்.கேணல் ராதா அவர்களின் தந்தையார் கனகசபாபதி அவர்கள் விளக்கேற்றி வைக்க மேஜர் சிட்டுவின் திருவுருவப்படத்திற்குத் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சிறந்த பாடகனாகவும் சிறந்த கலைஞனாகவும் வாழ்ந…
-
- 27 replies
- 6.4k views
-
-
[size=4]ஜெனீவாத் தீர்மானத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு அதிக பட்ச அதிகாரத்தை உள்ளடக்கிய அரசியல் தீர்வை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை வழங்க விரும்பவில்லை. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ௭டுக்கும் முடிவு சர்வதேச சமூகத்தின் ௭திர்பார்ப்பை பலவீனப்படுத்துவதாக அமைந்து விடாமல் பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கடவுளினால் ௭மக்கு தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம் ௭ன தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் நடைபெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகைய…
-
- 4 replies
- 585 views
-
-
வன்னியில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவான படையினர் நிலைகொண்டுள்ளநிலையில் மிக குறைந்தளவு மக்களே அங்கு வாழ்ந்துவருகின்றார்கள் எங்கு பார்த்தாலும் படைமுகாம்களும் காவலரண்களும் இவற்றிற்கு மத்தியில் அரச இயந்திரங்களின் செயற்பாட்டினை தீர்மானிக்கும் சக்தியாக அங்குள்ள படையினரே காணப்படுகின்றார்கள். எங்கு பார்த்தாலும் பாடசாலை நிகழ்வாக இருந்தாலும்,கோவில் நிகழ்வாக இருந்தாலும் அங்கு படையினரின் ஆதிக்கமே அதிகமாக காணப்படுகின்றது இதில் பெருமளவான மக்களின்காணிகள் படையினரின் வசம் காணப்படுகின்றது முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மக்களே போரின் போது அதிகளவான உயிர் இழப்பினையும் சொத்திழப்பினையும் எதிர்கொண்டு இன்னும் மீள்குடியேறாத நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். தற்போது குறிப்பாக மு…
-
- 2 replies
- 669 views
-
-
டெசோ (TESO) மாநாடு இசோ (ESO) மாநாடாக மாறிவிட்டது. பெயர்ப் பலகையில் தொங்கிக் கொண்டிருக்கும் ‘தமிழ்’ அகற்றப்பட்டு இந்திய அரசின் அச்சுறுத்தலின் மத்தியிலும் ‘ஈழம்’ என்கிற சொல் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளது. ‘ஈழம்’ என்பது இலங்கையைக் குறிக்கும் வார்த்தையென, இரண்டாம் அலைக்கற்றை ஊழல் புகழ், கனிமொழி விளக்கமளிக்கிறார். ‘டெசோ’ வில் இருக்கும் ‘தமிழீழம்’ என்பது எதனைக் குறிக்குமென்பதை, ஊடகவியலாளர்களும் கேட்கவில்லை, அவரும் விளக்கவில்லை. மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டாளிகளை சினங்கொள்ள வைக்கக் கூடாதென்பதில் கருணாநிதி குடும்பம் கவனமாகத்தான் இருந்துள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிற தீர்மானத்தை இணைத்துக் கொள்ள வேண்டுமென, அதில் கலந்து கொண்ட சர…
-
- 0 replies
- 583 views
-
-
வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் நடத்திவரும் பாலியல் வேட்டை தொடர்பில் நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொது அமைப்புக்கள் பலவும் வலியுறுத்தியுள்ளன. படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனோரது குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் முன்னாள் பெண் போராளிகளை இளம் விதவைகளை இலக்கு வைத்தே இவ்வதிகாரி தனது வேட்டையினை மேற்கொண்டு வருகின்றார். வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டரான பிரிய தர்சன என்பவருக்கு எதிராகவே இவ்வாறு பொது அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இவரது அடாவடிகள் எல்லையில்லாது அதிகரித்து செல்கின்ற போதும், பாதிக்கப்படும் பொது மக்கள் அச்சங்காரணமாக பகிரங்கமாக முன்வந்து முறைப்பாடுகளை செய்ய மறுத்தே வருகின்றனரென சிவில் சமூகப்…
-
- 0 replies
- 732 views
-
-
[size=4]இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெஹ்ரானில் அடுத்தவாரம் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அடுத்தமாதம் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்பு சிறிலங்கா அதிபருக்குக் கிடைக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபர் செயலக வட்டாரங்கள், “ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வரும் 26ம் நாள் அணிசேரா நாடுகளின் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்…
-
- 2 replies
- 435 views
-
-
3 ம் போர்க்குற்றவாளி கருணாநிதிக்கு புதிய டெசோ பரிமாணம் பற்றி ஒரு பகிரங்கமான பதிவு. என்றும் எங்கள் மனதின் மறக்க முடியா நினைவில் நிறைந்து நிற்கும் மூத்த அரசியல்வாதி கருணாநிதி அவர்களுக்கு! உங்கள் நலம், மற்றும் உங்கள் சித்தம் நாம் நன்றாக அறிவோம். இருந்தும், இன்னும் நீங்கள் உங்கள் குடும்பங்களுடன் இனிதே நீண்ட காலம் வாழவேண்டும் என்பதே எமது ஆவல்!. அதற்கு நீங்கள் ஒளித்து கும்பிட்டு வணங்கும் எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிவாராக!.. இன்றைய சூழலில் நீங்கள் வேசமிட்டு பாசாங்கு செய்து நிமிடத்துக்கு நிமிடம் மாறுவேடமிட்டு நடித்து, ஒளித்து மறைக்கும் ஈழம் பற்றிய உங்கள் புதிய நாடக செய்திகள் பலவற்றை, உங்களுக்கும் தமிழ்ச்சமூகத்திற்கும் விபரணப்படுத்திக் கொண்டிருக்கவேண்டிய தேவை…
-
- 0 replies
- 876 views
-
-
வடக்கின் வசந்தம் இலவச மின்சாரத் திட்டம்- ஏமாற்றப்பட்டு வரும் பரப்பாண் கண்டல் கிராம மக்கள் வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரப்பாண்கண்டல் கிராமத்துக்கு வழங்கப்பட்டுள்ள இலவச மின்சாரம் இன்னும் அக்கிராம மக்களின் வீடுகளுக்கு சென்றடையவில்லை என குறித்த கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். யுத்தத்தின் போது இடம் பெயர்ந்த குறித்த பரப்பாண் கண்டல் கிராம மக்கள் மீண்டும் கடந்த 3 வருடங்களுக்கு முன் குறித்த கிராமத்தில் மீள் குடியேறினர். பல்வேறுபட்ட இடப்பெயர்வுகளின் மத்தியில் தமது கிராமங்களுக்கு வந்த மக்கள் யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பற்றைக்காடுகள் வளர்ந்த நிலையில் குறித்த தமது கிராமங்கள் காணப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 548 views
-
-
பரமநாதன் ஜெதருசன் என்னும் தமிழ் இளைஞன் 15-08-2012 அன்று நெதர்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்டு விமானநிலையத்தில் வைத்து குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்து நீதி மன்றதில் ஆயர்படுத்தாமல் நேரடியாக விசாரணை என்ற பெயரில் சிறையில் அடைத்து வைக்க பட்டுள்ளனர். இதுவரை எந்த நீதிமன்றத்திலும் ஆயர்படுத்தப் படவில்லை. http://thaaitamil.com/?p=29223
-
- 1 reply
- 415 views
-
-
[size=3][size=4][/size][/size] வீட்டிற்கு ஒரு பிள்ளை தா, இல்லையேல் பெற்றோரை அடைத்து வைப்பேன் என்று படுவான்கரையில் இளைஞர் யுவதிகளை அன்று பிடித்த, அன்றைய விடுதலைப் புலிகளின் தளபதி கருணா, இன்று அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கி முன்னால் பொலிஸ் செல்ல, பின்னால் ஆமி செல்ல நடுவில் விசேட அதிரடிப்படை செல்ல உல்லாசமாக குளிர்காற்றடிக்கும் வாகனத்தில் சவாரி செய்கிறார். சிங்களத்தியுடன் உல்லாசமாக காலத்தை கழிக்கிறார். [size=3][size=4]ஆனால் பிடிக்கப்பட்ட இளைஞர்கள், யுவதிகள், கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் இன்று உயிருடன் இல்லை. ஊனமுற்ற நிலையில் கவலையில் வாடும் பெற்றோர்கள் ஒரு புறம். தங்கள் பிள்ளை இல்லையே என கண்ணீர் வடிக்கும் தாய்மார் இன்னுமொரு புறம். ஆனால் இத்தனை கொடுமைகளை செய்தவன்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் போர் அடைந்த இடைக்காலப் பின்னடைவு.! [size=4]Friday, August 17, 2012, 6:19[/size] [size=4]தமிழீழ விடுதலைப் போருக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு முக்கிய காரணம் அப்போது நிலவிய உலகச் சூழல் தான்.அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு உலக நாடுகளின் போக்கு முற்றிலும் மாறிவிட்டது. 2001 செப்ரம்பர் 11ம் நாள் நான்கு பயணிகள் விமானங்கள் உலக வரலாற்றை மாற்றிவிட்டன.[/size] [size=3][size=4]அல்-குவெய்தா தீவிரவாதிகள் நான்கு பயணிகள் விமானங்களை அதிரடியாகக் கைப்பற்றி அதே விமானங்களைத் தாமே ஓட்டிச் சென்று விமானங்களைத் தாக்குதல் கருவியாகப் பயன்படுத்திப் பேரழிவை ஏற்படுத்தினார்கள். இரண்டு விமானங்கள் நியூயோர்க் நகரின் மிக உயர்ந்த கட்டிடங்களில் ஒன்றான இ…
-
- 1 reply
- 853 views
-
-
[size=3] [size=4]வடக்கு ஒபாமாவுக்கும், கிழக்கு சோனியாவுக்கும் உரித்தான பிரதேசங்கள் அல்ல என்பதை அந்நிய சக்திகளுக்கு மீண்டும் ஒருமுறை தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றோம் என எச்சரிக்கை விடுத்துள்ள தேசிய அமைப்புகளின் ஒன்றியம், நாட்டின் இறையாண்மையைக் கூறுபோடுவதற்கு இடமளிக்க போவதில்லை என தெரிவித்துள்ளது.[/size] [size=4]எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் அரசு, நாட்டுக்குப் பொருந்தாததை ஒருபோதும் செய்யக்கூடாது என தேசிய அமைப் புகளின் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.[/size] [size=4]'டெசோ' என்ற பிரிவினைவாத அமைப்பால் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்தான தீர்மானங்களை ஐ.நாவுக்கு அனுப்பிவைப்பதற்கு தி.மு.க. தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.[/size] [size=4…
-
- 0 replies
- 352 views
-
-
தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களுடைய அரசியல் அபிலாசையினை அனைத்துலக அரங்கில் சனநாயகரீதிய வெளிப்படுத்தி நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான( house of Senate) பிரதிநிதிகளை நியமித்துள்ளது. உலகத் தமிழர் பரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவையின் மேற்சபைக்கு 9 பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசவை உறுப்பினர்களுக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பு விதிகளில் (1.8.2) கூறப்பட்டவைக்கு அமைவாக தற்பொழுது மேற்சபை உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளது என்ற விடயத்தை தெரியப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த நியமனங்கள் யாவும் ஆக…
-
- 2 replies
- 698 views
-
-
கேரளாவின் கொல்லம் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 12 இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை கேரள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூன் 3 ஆம் திகதி 151 பேர் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்படுகையில் கேரள பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 19 பெண்களும் 22 சிறுவர்களும் இருந்தனர். அதிலும் அதில் 12 பேர் இலங்கையில் இருந்து ஜூன் 2 ஆம் திகதி சுற்றுலா வீசாவில் கேரளா வந்து, இந்த அவுஸ்திரேலியா செல்லும் குழுவுடன் இணைந்துக்கொண்டவர்களாவர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்தது. ஏனையோர் தமிழகத்தின் இலங்கை அகதி முகாம்களில் உள்ளவர்களாவர். இந்தநிலையில் தமிழகத்தின் அகதிமுகாம்களில் இருந்தவர்கள், மீண்டும் தமிழகத்…
-
- 0 replies
- 481 views
-
-
நாட்டிலுள்ள வைத்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.அரசாங்க வைத்திய அதிகாரிகள் பேரவையின் உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் தெஹிவளையில் வைத்தியர் ஒருவரின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து பூரண விசாரணை நடத்தப்படும். இச் சம்பவம் தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்.அச்சுறுத்தல் எதிர்நோக்கும் வைத்தியர்களுக்கு கூடுதலான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://thaaitamil.com/?p=29180
-
- 0 replies
- 448 views
-
-
தீர்வுக்குத் தென்னாபிரிக்காவிடம் ஆலோசனை பெற அரசு உத்தேசம் பேச்சு நடத்த செப்ரெம்பர் முற்பகுதியில் அங்கு விரைகிறார் அமைச்சர் நிமால் அரசு கூட்டமைப்பு பேச்சில் மூன்றாந் தரப்பாக தென்னாபிரிக்காவைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று அரசு வெளியில் கூறிவந்தாலும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு இலங்கை அரசு உத்தேசித்துள்ளது. உள்நாட்டுப் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்கு மூன்றாந் தரப்பு அனுசரணை அவசியமற்றது என உள்நாட்டில் சிங்கள தேசிய வாதக் கட்சிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. எனினும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விடயத்தில் தென்னாபிரிக்காவுடன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், அந்ந…
-
- 0 replies
- 484 views
-
-
இலங்கையில் முதலீடு செய்ய சீன மாகாண அரசுகள் திட்டம் சீனாவின் மாகாண அரசுகள் இலங்கையில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் சீன மாகாண அரசுகள் இலங்கையில் முதலீடு செய்ய முனைப்புக் காட்டும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியானோவோ தெரிவித்துள்ளார். யுத்த நிறைவைத் தொடர்ந்து சீன மாகாண அரசுகள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்குப் பயணம் செய்து முதலீடுகளைச் செய்யுமாறு சீன வர்த்தகர்களை ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சீன அரச நிறுவனங்களைத் தவிர சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://…
-
- 0 replies
- 380 views
-
-
[size=4]முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணீரூற்றுப் பகுதியில் நேற்றிரவு ஒருவர் இனந்தெரியாதோரால் துப்பாக்கியால் சுடப்பட்டதால் காயமடைந்துள்ளார். தண்ணீரூற்றைச் சேர்ந்த நகைத்தொழில் செய்யும் 44 வயதான ஒருவரே இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த இவரை அழைத்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் நேற்றிரவு 9.00 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். [/size] http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/46865-2012-08-17-14-18-46.html
-
- 0 replies
- 539 views
-
-
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுச் சின்னமாய் உண்மையை உலகிற்கு பறைசாற்ற சிற்பிகளின் ஒப்பற்ற படைப்பில் பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தலைமையில் உருவாகிறது ஈகியர் முற்றம். தமிழர்களை அழித்து தமிழர் வாழ்விடங்களை தம்வசப்படுத்தி எக்காளமிடும் சிங்களப் பேரினவாதம் ஈழமண்ணில் தமிழர்களின் அடையாளத்தை அகற்றி தவறான வரலாற்றை சித்தரிக்க முனையும் இவ்வேளையில், உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும் நீண்ட கால தமிழீழ ஆதரவாளரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உயர்ந்த அர்ப்பணிப்புக்களினூடாகவும் தியாகங்களினூடாகவும் முன்னெடுத்துவந்த விடுதலைப் புலிகளுக்கு பல உதவிகளை நல்கி வந்தவருமான பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தான் வாழும் தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் அவலம் தோய்ந்த வாழ்வை அழியாத் தடமாய் ஒரு வ…
-
- 2 replies
- 672 views
-
-
சிங்கள அரசின் தமிழின அழிப்பை அம்பலமாக்க உதவிய இலண்டன் ஒலிம்பிக் நிகழ்வு" லண்டனில் யூலை 22 ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 12ம் திகதிவரை இடம்பெற்ற ஒலிம்பிக் நிகழ்வு ஈழத்தில் தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடூர இனவழிப்பை அனைத்துலக மட்டத்தில் மீண்டுமொருமுறை அம்பலப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியக்கிளை) யினரின் ஏற்பாட்டில் ஒலிம்பிக் காலகட்டப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஈழத்தில் இனவழிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாதத்தின் உண்மை முகத்தை வெளிக்கொணரும் ஒரு நடவடிக்கையாக பெரும் எடுப்பிலான துண்டுப்பிரசுர விநியோகமும் சிங்கள இனவாதத்திற்கெதிரான கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கையும் லண்டனில் பலபாகங்களில் நடாத்தப்பட்…
-
- 0 replies
- 499 views
-
-
இலங்கையில் சிங்கள பெளத்த இனவாத அரசின் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள ஏதிலிகளாக தாய்த் தமிழ் மண்ணிற்கு வந்த நம் ஈழத்துச் சொந்தங்களை வதைக்கும் செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடி, அதில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் அனைவரையும் தமிழக முதல்வர் தலையிட்டு விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசக் கொடியேற்றி உரையாற்றிய தமிழக முதல்வர், இலங்கையில் இன்னமும் முகாம்களில் அடைபட்டுக்கிடக்கும் நம் சொந்தங்களான ஈழத் தமிழர்கள் அனைவரும் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும், சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களும…
-
- 0 replies
- 444 views
-
-
[size=4]அனைத்து பிரஜைகளுக்கும் சட்டம் சமத்துவமாகுவதை உறுதிப்படுத்தும் அரசியல் இயக்கமொன்றுக்கு தலைமை தாங்குவதற்கு தான் தயார் என ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ரி.எம். வராவெவ கூறியுள்ளார். அநீதிக்கு எதிரான தேசிய இயக்கத்தின் அங்குரார்ப்பண வைபவம் கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 'ஓய்வு பெற்ற பின்னர் நான் அரசியல் இலட்சியங்களை வளர்த்துக்கொண்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். ஆம், நாட்டின் ஒரு பிரஜை என்ற வகையில் அரசியல் இலட்சியங்களை வளர்த்துக்கொள்வதற்கான உரிமை எனக்கு உள்ளது. சட்டத்தின் ஆட்சி அருகி வருவதற்கு எதிராகவும், அமைதியான, சுதந்திரமான சமூகத்துக்காகவும், அனைத்து மனிதர்களும் சட்டத்தின்…
-
- 2 replies
- 491 views
-
-
[size=4]இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நியுயோர்க்கில் சந்தித்துப் பேச சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டிருந்த திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. வரும் நவம்பர் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பூகோள கால மீளாய்வின் போது சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதன்போது இந்தியாவின் ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த மீளாய்வுக்கு இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பொறுப்பாக நியமித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்த மூன்று நாடுகளும் ஆதரித்திருந்தன என்பது, சிறிலங்காவுக்கு கலக்கத…
-
- 3 replies
- 412 views
-
-
[size=4]ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையோ அல்லது அவரது பிரதிநிதிகளோ மட்டுமன்றி, யார் வேண்டுமானாலும், சிறிலங்காவுக்கு வரலாம், யாருக்கும் எந்தத் தடையும் இல்லை என்று சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் நவநீதம்பிள்ளையின் பணியக அதிகாரிகளின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, “கடந்த காலங்களில் சிறிலங்கா தொடர்பான தவறான கருத்துக்களை கொண்டிருந்தவர்கள், சிறிலங்காவுக்கு எதிராக செயற்பட்டவர்கள், வாக்களித்தவர்கள் எவராயினும் இங்கு வரலாம். அவர்களை நாம் வரவேற்கிறோம். அப்போது தான் அவர்களால…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கையில் வெள்ளைவான் என்றாலே தமிழ் மக்களிடம் பீதி நிலவுவது வழக்கம். பலர் வெள்ளைவானில் கடத்திச் செல்லப்பட்டதோடு, கொலையும் செய்யப்பட்டுள்ளனர்.என்பதை யாவரும் அறிவர். அகதிகளாக இருக்க இடம் இன்றி இந்தியாவுக்குச் சென்று வாழும் ஈழத் தமிழர்கள் ஏராளம். இவர்களையும் தற்போது மிரட்டி வருகிறது வெள்ளைவான் என்றால் நம்பமுடியுமா உங்களால். இந்தக் கலாச்சாரத்தை தமிழ் நாட்டிலும் அறிமுகப்படுத்தியுள்ளார் மகிந்த . நேற்று இரவு தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் கூடுதலாக வாசிக்கும் வளசரவாக்கம் பகுதியில் வானில் வந்த மூவரால் 2 ஈழத்தமிழர்கள் இந்திய இலங்கை கை கூலிகளான காண்டீபன் , ரஜனி, டேவிட் ஆகியோரால் கடத்தப்பட்டுள்ளனர்.. இதில் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டு பின்னர் அவர்களிடம் இருந்து தப்பி வ…
-
- 2 replies
- 869 views
-