ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
[size=3][size=5]மகிந்தவின் நல்லிணக்கம் தொடர்கிறது-குளோபல் தமிழ்ச் செய்தியாளர்-[/size][/size] [size=3][size=4]பிரான்ஸிற்கு திரும்பிச் செல்வதற்காக் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த பெண்ணொருவர்; இனம் தெரியாதவர்களினால் ஊர்தியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ். சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் சூறாவத்தையைச் சேர்ந்த குறித்த இளம் பெண் பிரான்ஸில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார்.[/size] [size=4]இந்த நிலையில் விமான நிலையத்த…
-
- 1 reply
- 762 views
-
-
[size=4]இறுதிப்போரில் இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் சுயநல அரசியல். இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். இவ்வாறு அருந்ததி ராய் குற்றஞ்சாட்டுகிறார்.[/size] [size=4]இவ்வாறு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான அருந்ததி ராய் விகடனுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி வேண்டும். தன்னுடைய 'தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்' தமிழ் மொழிபெயர்ப்பு நூலான - 'சின்ன விஷயங்களின் கடவுள்…
-
- 0 replies
- 606 views
-
-
[size=2] [size=4](சி.குருநாதன்) வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் எனவும் இம்மாகாணங்களின் இனப்பரம்பலை முற்றாக மாற்றியமைக்கும் விதத்தில் பெருமான்மையினத்தவரை குடியேற்றும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வார்ட்டன் தலைமையிலான பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் உள்ள யங்கிள் பீச் ஹோட்டலில் வைத்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பிரமுகர்களைச் சந்தித்து கலந்துரையாடிய போதே சம்ப…
-
- 0 replies
- 443 views
-
-
காவல்துறையினருக்கும் விமானப்படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் பார்க் மைதானத்தில் இந்த மோதல்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினருக்கும், விமானப்படையினருக்கும் இடையில் நடைபெற்ற கழக மட்டத்திலான ரக்பி போட்டியின் போது ஏற்பட்ட முறுகளே இந்தமோதலுக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. போட்டியில் விளையாடிய வீரர்கள் முதலில் மோதிக்கொண்டதாகவும், பின்னர் ஆதரவாளர்களும் மோதலில் இணைந்து கொண்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ரக்பி போட்டியில் 31 – 14 என்ற எண்ணிக்கை அடிப்படையில் காவல்துறை அணி, விமானப்படையை வீழ்த்தி வெற்றியீட்டியுள்ள…
-
- 1 reply
- 542 views
-
-
கொழும்பு: சீனாவின் ஒத்துழைப்புடன் தலை மன்னாரில் கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசு தலைமன்னாரில் கடற்படை முகாம் ஒன்றை அமைத்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இலங்கை அரசு,இக்குற்றச்சாட்டு தவறானது என்றும், இந்தக் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. ஒரு சீன கப்பலோ அல்லது சீனரோ தலை மன்னார் பக்கம் சென்றதில்லை.வடக்கில் உள்ள சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள், கருணாநிதிக்கு தவறான தகவல்களை வழங்…
-
- 1 reply
- 778 views
-
-
பிரான்சுக்கு செல்வதற்காக சென்ற பெண் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இனம் தெரியாதவாகளினால் ஊர்தியில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ். சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (03-08-2012) அதிகாலையில் இடம் பெற்றுள்ளது. சுன்னாகம் சூராவத்தையைச் சோந்த இளம் பெண் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்து தமது தாய்தந்தையர் மற்றும் உறவினர்களுடன் நின்று விட்டு மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்வதற்க்காக கட்டு நாயக்கா விமான நிலையத்திற்க்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் விமான நிலையத்தில் வைத்து ஊர்தியில் வந்த இனம் தெரியாதவர்கள் குறிப்பிட்ட பெண்னை கடத்திச் சென்றதாக சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் உறவினர்கள் முறையிட்டுள்ளார்கள். குறிப்பிட்ட கடத்தல் ச…
-
- 3 replies
- 933 views
-
-
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 22ம் நாள் சிவந்தன் அவர்களால் தொடங்கப்பட்ட உண்ணாவிரதம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதியுடன் நிறைவடைய உள்ள இந்நிலையில் அவரது உடல் நிலை சோர்வடைந்துள்ளது. உலகெங்குள் உள்ள உணர்வாளர்கள் உண்ணாநிலையை கைவிடுமாறு வற்புறுத்துகிற நிலையில் தொடர் உண்ணாநிலையில் இருக்கிறார் கோபி சிவந்தன். இவருக்கு ஆதரவாகவும், இவரது உடல் பூரண குணமடைய வேண்டும் இவருக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என வேண்டி, திரு. திலீபன் சுரேஷ், ஜீவக்குமார், மோகன் உள்ளிட்ட உணர்வாளர்கள்.. திருத்தணி முருகன் கோயிலில் 30.7.2012 அன்று காலை சிவந்தனுக்காக சிறப்பு பூஜை செய்து முருகனை வழிப்பட்டனர். http://thaaitamil.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE…
-
- 0 replies
- 604 views
-
-
[size=4]ஏற்றுமதி வர்த்தகம் சரிந்தால் பெரும் பொருளாதாரச் சிக்கல்; இலங்கையை எச்சரிக்கிறது நாணய நிதியம் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதிகளை அதிகரிப்பது குறித்து இலங்கை கவனம் செலுத்த வேண்டும் எனச் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அப்படி செயற்பட்டால் இலங்கையின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையைப் பேண முடியும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் அந்நிய செலவாணி, மின் கட்டண உயர்வு மற்றும் தொழிலாளர் சட்டங்கள் என்பனவற்றினால் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி கண்டுள்ளதென இலங்கை மாலைதீவுக்கான சர்வதேச நாணய நிதிய வதிவிடப் பிரதிநிதி கோஷி மாத்தாய் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதி வர்த்தகம் குறித்து இலங்கை அவதானமாக இருக்காவிடின் …
-
- 3 replies
- 916 views
-
-
[size=2][size=4]'[/size][/size] [size=2][size=4]முஸ்லிம் மக்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுவது இலகுவாக இருக்கும் என்று உலகத்தலைவர்கள் சிலருடனான சந்திப்பின்போது எமக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே நாம் இன்று பேசி வருகின்றோம்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சி.தண்டாயுதபாணிக்கு ஆதரவு தெரிவித்து ந…
-
- 5 replies
- 578 views
-
-
[size=4]முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதியுத்தின் போது பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் இராணுவத்தினரின் உதவியுடனும், கண்காணிப்புடனும் அறுத்து எடுத்துச் செல்லப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பரவலாக எழுந்திருந்த நிலையில், இது தொடர்பான ஆதாரங்கள் சிக்கியிருக்கின்றன.[/size] [size=4]இந்த இரும்புகளை அனுமதி பெற்றே வெட்டி எழுப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ள போதும், அவ்வாறான அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார். முல்லைத்தீவில் 2009 ஆம் ஆண்டு இறுதியுத்த காலப்பகுதியில் பெருமளவு வாகனங்கள், மற்றும் தொழில் உபகரணங்கள் கைவிடப்பட்டிருந்தன.[/size] [size=4]இந்நிலையில் யுத்ததின் பின்னர் அவற்றில் பெரும்பாலானவை உரிமையாளர்களால் மீட்கப்படாத நி…
-
- 1 reply
- 450 views
-
-
யாழ். தென்மராட்சியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தீயில் ௭ரிந்து மரணமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் சாவகச்சேரி சிவன் கோயிலடியைச் சேர்ந்த அயந்தன் சுதர்சினி (வயது 19) ௭ன்ற குடும்பப் பெண்ணே மரணமடைந்தவராவார். நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த பெண் மன்னாரைச் சேர்ந்தவர் ௭னவும் கடந்த மாதம் திருமணம் செய்து சாவகச்சேரியில் வசித்து வந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பே இச்சம்பவத்திற்குக் காரணம் ௭னவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மனக்கசப்பு காரணமாக வீட்டின் சமையலறைக்குள் சென்ற இவர் கதவைப் பூட்டிவிட்டு மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீயிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. மனைவி தீப்பற்றி ௭ரிவதை அறிந்த…
-
- 2 replies
- 556 views
-
-
[size=5]தமிழர் ஏற்கும் தீர்வையே அரசு வழங்க வேண்டும்![/size] [size=1] [size=4][size=5]திணிப்பு வேண்டாம் என பிரிட்டிஷ் குழு வலியுறுத்தல்[/size] [/size][/size] [size=1] [size=4]இலங்கை அரசாங்கம் தமிழர்களினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வினை முன்வைக்க வேண்டும். மாறாக இதுதான் தீர்வு என்று எதையும் திணிக்க முடி யாது என யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயத்தினை மேற்கொண்ட பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரி வித்துள்ளனர்.பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற் கொண்டிருந்தனர். இந்த விஜயத்தின் போது அரியாலை நாவலடிப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப் பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினர். இதன்பின்பு ஊடக வியல…
-
- 0 replies
- 654 views
-
-
இலங்கையில் அரசாங்கம் சர்வதேச தரத்திற்கு அமைய எரிபொளை பயன்படுத்தாமையால் சர்வதேச விமானங்கள் இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வது பாதுகாப்பானதல்ல என விமான நிறுவனங்கள் சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்திடம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது. இலங்கையின் எரிபொருள் தொடர்பாக அதிகாரங்களை முற்றாக அரசாங்க நிறுவனமே கையாண்டு வருகிறது. அரச நிறுவனத்தினால் இலங்கையில் தொடருந்துகளுக்கு விநியோகிக்கப்பட்ட தரம் குறைந்த எரிபொருள் காரணமாக 15 தொடருந்துகள் இடையில் நின்று போனது குறித்து விமான நிறுவனங்கள் கூடிய கவனம் செலுத்தியுள்ளன. இலங்கை இவ்வாறு பொறுப்பற்ற வகையில், எரிபொருளை விநியோகித்து, விமானம் ஒன்று பயணம் செய்யும் போது, விமானம் ஆபத்தில் சிக்கினால், தமது நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்பத…
-
- 1 reply
- 523 views
-
-
இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவினர் அமெரிக்கா, ரஸ்யா உள்ளிட்ட நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது. சட்டவிரோத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயங்கரவாத நிதிக் கொடுக்கல்வாங்கல்களை தடுக்கும் நோக்கில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஸ்யா, சவூதி அரேபியா, மொன்கோலியா ஆகிய நாடுகளுடன் இவ்வாறு இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கைகளின் மூலம் சட்ட விரோதமான நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயங்கரவாத நிதி கொடுக்கல் வாங்கல்களை தடுக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியான புரிந்துணர்வின் மூலம் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க முடியும் என மத்திய…
-
- 0 replies
- 667 views
-
-
பெங்களூர்: இலங்கையில் 40 லட்சம் அப்பாவித் தமிழர்கள் அடிப்பை உரிமை கூட இல்லாமல் அடிமை போல வாழ்ந்து வருகின்றனர். பல்லாயிரம் பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையை ஏற்படுத்திய இலங்கை ராணுவம் பெங்களூரில் பயிற்சி பெறக் கூடாது. அதை எதிர்த்து போராடுவோம் என்று ஸ்ரீராம் சேனா அமைப்பு அறிவித்துள்ளது. போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தலிக் கூறியுள்ளார். இதுகுறித்து, இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்க கூடாது. அங்கு 40 லட்சம் தமிழர்கள் அடிப்படை வசதி கூட இல்லாமல், அடிமைகள் போல வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், இலங்கை ராணுவத்திற்கு பெங்க…
-
- 3 replies
- 831 views
-
-
வடக்கு, தெற்கு, கிழக்கு என்று நாட்டின் பிரச்சினையை வரையறுக்க முடியாது. இது ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை. தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஒரே சிறந்த இடம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுதான். புலிகளைப் போன்று பேச்சுக்கு வராமல் நிபந்தனைகளை விதித்து வேறுவிதமான அழுத்தங்களை வழங்குவது பெரும் தவறான விடயம். அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வராத கட்சி தேசியப் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து தவறிய ஒரு தரப்பாகவே கருதப்படும். இவ்வாறு நேற்று கடுந்தொனியில் கருத்து வெளியிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. பத்திரிகை ஆசிரியர்களுடன் நேற்றுக்காலை அலரி மாளிகையில் நடத்திய சந்திப்பின் போதே மேற்கண்ட கருத்தை வெளியிட்ட ஜனாதிபதி மேலும் கூறியவை வ…
-
- 1 reply
- 541 views
-
-
குவைத்தில் வீட்டுப்பணிப் பெண்ணாகப் பணியாற்றிய இலங்கைப் பெண் ஒருவருக்கு அவரது மார்பில் ஊசி ஏற்றப்பட்ட நிலையில் தான் நாடு திரும்பியுள்ளதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார். இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள கல்தொட்ட என்ற இடத்தைச் சேர்ந்த 26 வயது நிரம்பிய குழந்தை ஒன்றின் தாயான இவரது மார்பில் இலங்கைப் பெண் ஒருவரும் குவைத்திலுள்ள இலங்கை முகவரும் சேர்ந்தே இந்நிலையை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். சத்திர சிகிச்சை மூலம் ஊசிகளை அகற்ற பலாங்கொடை வைத்திய சாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளர். http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39803
-
- 0 replies
- 652 views
-
-
ராஜகிரிய ஒபயசேகரபுரவில் அமைந்துள்ள 'ஜாமியுத் தாருல் ஈமான்" பள்ளிவாயல் பொலிஸ்பாதுகாப்புடன் திறக்கப்பட்ட போதும் நேற்று இரவும் பௌத்தர்கள் சிலர் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் வந்த ஒரு கோஷ்டி பள்ளிவாயலை மூடுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து அச்சத்தால் ராஜகிரிய பகுதி பௌத்த விகாரையொன்றின் மதகுருவின் ஆலோசனைப்படி ஒரு நாளைக்கு மூடுமாறு இணக்கம் காணப்பட்டது. பின்னர் அது தொடர்கதையாகி நேற்று வரை தொடர்ந்து மூடப்படடிருந்தது. மிரிஹான பொலிஸாரின் உதவியுடன் நேற்றிரவு மீண்டும் திறக்கப்பட்டு நோன்புகால தராவீஹ் தொழுகை இடம் பெற்ற போதும் சுமார் 50 பேர் அளவிலான ஒரு கோஷ்டி அங்கு வந்து குழப்;பநிலையைத் தோற்றுவிக்க முயற்சித்ததாகத் தெரிய வ…
-
- 0 replies
- 831 views
-
-
[size=4]வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் தொடர்பில் குற்றம் சுமத்தும் நபர்கள் மற்றும் சர்வதேச சமூகம், ஜே.வி.பி.யினர்யாழ்ப்பாணத்தில் அனுபவித்த சுதந்திரம் பற்றி கவனம் செலுத்த வேண்டுமென அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]யாழ்ப்பாணத்தில் அரசியல் ஸ்திரதன்மை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சிறிலங்காவினது பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆறு நாட்களாக ஜே.வி.பி. கட்சி யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும்,அந்தப் போராட்டத்திற்கு எவ்வித தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.[/size] [size=4]இதன் மூலம் யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் அரசியல் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளமை வெள…
-
- 0 replies
- 250 views
-
-
[size=4]சிறிலங்கா பாதுகாப்பு படைகளால் கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் பற்றிய கவலைகளால், தீவிரவாத முறியடிப்பு ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி போன்றவற்றில் அமெரிக்கா அதிகளவில் நெருக்கத்தைப் பேணவில்லை என்று கூறியுள்ளது. தீவிரவாதம் தொடர்பான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவுடனான அமெரிக்காவின், தீவிரவாத முறியடிப்பு ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி என்பன குறைந்த மட்டத்திலேயே உள்ளன. சிறிலங்காப் படைகளால் கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட மனிதஉரிமை மீறல்கள் பற்றிய கவலைகள், கொள்கை மற்றும் சட்டரீதியான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சிறிலங்கா அரசாங்கம் பி…
-
- 0 replies
- 223 views
-
-
[size=4]யாழ்.மாவட்ட சட்டவாளர்கள் அமைப்பை உடைக்கும் நடவடிக்கையில் ஈபிடிபி ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்.மாவட்ட சட்டவாளர்கள் சங்கம், மூத்த சட்டவாளர் சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையில் செயற்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பக்கசார்பாகச் செயற்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள- சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மிகவும் நெருக்கமான ஈபிடிபி முக்கிய பிரமுகரும், சட்டவாளருமான ரங்கன் தேவராஜன், புதிய அமைப்பு ஒன்றை விரைவில் உருவாக்கப் போவதாக கூறியுள்ளார். யாழ்.நீதிவான் கணேசராஜா, உதயன் நாளிதழ் ஆசிரியரை அழைத்து பகிரங்க மன்னிப்புக் கோர வைத்த விவகாரத்தில், சாந்தா அபிமன்ன சிங்கம் தலைமையிலான யாழ் சட்டவாளர்கள் அமைப்பு, உதயன் ஆசிரியருக்கு சார…
-
- 0 replies
- 824 views
-
-
[size=3][/size] [size=3][size=4]யாழ்ப்பாணம் திருநெல்வேலயில் பல்கலைக்கழக வளாக வளவிலுள்ள மக்கள் வங்கியில் நடந்ததாகக் கூறப்படும் சுமார் ஏழு கோடி நகை மோசடி பற்றிய விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. [/size] [size=4]பணியாளர் ஒருவரே பொதுமக்களால் அடவு வைக்கப்பட்ட நகைகள் சகிதம் தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]யாழ்ப்பாணத்திலுள்ள அரச மற்றும் தனியார் வங்கிகள் பொதுமக்களிடமிருந்தான நகை அடைவு மூலம் வருமானமீட்டுவதில் கூடிய அக்கறை காட்டியே வருகின்றன.[/size] [size=4]அத்துடன் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற கொள்ளைகளால் மக்கள் பாதுகாப்பு கருதி நகைகளை வங்கிகளில் வைத்தும் வருகின்றனர்.[/size] [size=4]அவ்வாறு அடைவாக பொதுமக்களால் வைக்கப்பட்ட சுமார் ஏழு கோடி நகையே …
-
- 1 reply
- 626 views
-
-
லண்டனில் இன்று பன்னிரண்டாவது நாளாக உண்ணாநிலைப் போராடத்தில் ஈடுபட்டுவரும் கோபி சிவந்தனுக்கு தமது ஆதரவினை வழங்குவதற்காக, அவர் அமர்ந்திருக்கும் ஸ்ரற்போர்ட் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர். சைவ, கத்தோலிக்க மதகுருமார்களும் சிவந்தனை சந்தித்து அவருக்கு ஆசி வழங்கினர். சிவந்தனின் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரற்போர்ட் பிரதான தொடரூந்து நிலையப் பகுதியில் பரவலாக விநியோகிகப்பட்டதுடன், அவற்றை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டவர்களுக்கு அது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. சோர்வடைந்துள்ள நிலையில் காணப்படும் சிவந்தனின் இரத்த அழுத்தம் வீழ்ச்சியடைந்து காணப்படுவதாக, அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்…
-
- 0 replies
- 379 views
-
-
மூதூரில் பிரெஞ்சுத் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதும், இந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பான குற்றவாளிகளை தண்டிக்க சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. நியுயோர்க்கைத் தலைமையகமாக கொண்டியங்கும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் இதுதொடர்பாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ”மூதூரில் 2006ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் நாள் 17 பிரெஞ்சுத் தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் படகொலை செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையில் இந்தப் படுகொலைகளுக்குக் காரணமானவர்களை பொறுப்புக் கூறவைக்க சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளது. கொடூரங்களைப் புரிந்த சிறிலங்காப் படையினர் மற்றும் காவல்…
-
- 0 replies
- 381 views
-
-
[size=5]மக்கள் போராட்டம் ஒன்றே மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பும் ஆயுதம்: சோமவன்ச[/size] [size=4]மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து போராடும் காலம் வந்தவிட்டது. தற்போது நாட்டில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மக்கள் போராட்டம் ஒன்றே மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பும் ஆயுதம் என்பதை மக்கள் விடுதலை முன்னணி உணர்ந்துள்ளது. இந்தப் போராட்டங்கள் மஹிந்த அரசின் விழ்ச்சிக்கான அறிகுறி என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'மக்களை வதைக்கும் ஆட்சிக்கெதிராக அணி திரள்வோம்' என்னும் கருப்பொருளில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதன…
-
- 1 reply
- 404 views
-